பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா!.. வாங்க கலெக்டர் அலுவலகத்தில் வேலை!

  பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவரா!.. வாங்க கலெக்டர் அலுவலகத்தில் வேலை!! உதவியாளர் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களை நிரப்ப கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகவல்களும் கீழே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நிறுவனத்தின் பெயர் கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமம் ஆகும்.இதற்கான பணியின் பெயர் உதவியாளருடன் … Read more

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!.. அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு!. உடனே விண்ணப்பியுங்கள்…   நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளீர்கள் என்றால் இது விண்ணப்பத்தை இன்றே பதிவிடுங்கள்.அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் அல்லது ஊரக அஞ்சலக ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் விற்பனை செய்ய நேரடி முகவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னை அண்ணாசாலையிலுள்ள முதன்மை தபால் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து ஆர்வமும் மற்றும் தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.இதற்கான கல்வித் … Read more

வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. அதிக சம்பளத்துடன் வேலை!..

  வேலையில்லாமல் திண்டாடுபவரா?.. அதிக சம்பளத்துடன் வேலை!..     புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வு சங்கமானது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாகவுள்ளஉளவியலாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், சமூக சேவகர் மற்றும் பலர் பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வம்வுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பதாரர்களை வரவேற்கின்றோம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவடையும் முன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.   தற்போது … Read more

தனியார் துறையில் வேலை வாய்ப்பு??நழுவ விடாமல் இன்றே முந்திடுங்கள்??

தனியார் துறையில் வேலை வாய்ப்பு??நழுவ விடாமல் இன்றே முந்திடுங்கள்??   ராமநாதபுரத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது.அதன்படி தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வேலைநாடும் இளைஞர்கள் வாழ்க்கையில் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்பட்டு வருகிறது. அதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு நிறுவனத்திற்கு ஏற்றவர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதேபோல இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு … Read more

மாதம் 70 ஆயிரம் ரூபாய்! அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க!உடனே விண்ணப்பியுங்கள்!

பண்ணிடாதீங்கமாதம் 70 ஆயிரம் ரூபாய்! அரசு வேலை மிஸ் பண்ணிடாதீங்க!உடனே விண்ணப்பியுங்கள்!   துணை மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப பவர் கிரிட் ஆணையத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.   பவர் கிரிட் ஆணைய வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. துணை மேலாளர் … Read more

அதிக சம்பளத்துடன்! கோயம்புத்தூரில் வேலை உடனே முந்திடுங்கள்!!

அதிக சம்பளத்துடன்! கோயம்புத்தூரில் வேலை உடனே முந்திடுங்கள்!! கோயம்புத்தூரிலுள்ள மெயில் மோட்டார் சர்வீஸ் பணிக்கு காலியாக உள்ள Skilled Artisan பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதிவாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.   பின்பு அரசாங்க வேலையில் விண்ணப்பிப்பதற்கு முன் அனைத்து தகவல்களையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.பின்னர் உங்கள் தகுதிகளுக்கேற்ப விண்ணப்பங்களை விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் பெயர் மெயில் மோட்டார் சர்வீஸ் கோயம்புத்தூர். இதற்கான … Read more

இவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறதா??

இவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறதா??   காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது, படித்த வேலைவாய்ப்பற்ற எஸ்.சி மற்றும் எஸ்.டி இளைஞர்கள் தகுதியான வேலைவாய்ப்பினை பெறும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைக்கும் காஞ்சிபுரம், மாவட்ட நிர்வாகம் அனைத்தும் ஒருங்கிணைந்து எஸ்.சி மற்றும் எஸ்.டி இளைஞர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் இன்று … Read more

கை மேல் சம்பளம் வாங்க! பாரதிதாசன் பல்கலைக்கழக பணிக்கு வாருங்கள்?

  கை மேல் சம்பளம் வாங்க! பாரதிதாசன் பல்கலைக்கழக பணிக்கு வாருங்கள்?   பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Guest Lecturer பணியிடங்கள் காலியாக இருப்பதால் அப்பணிக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியுடையவர்கள் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 14.07.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்நிறுவனத்தின் பெயர் பாரதிதாசன் பல்கலைக்கழகம். அதற்கான பணியின் … Read more

உங்களுக்கு திறமை இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்! வேலை நிச்சயம்!!

உங்களுக்கு திறமை இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்! வேலை நிச்சயம்!! இந்த ஆண்டுக்கான வேலைவாய்ப்பாக புலனாய்வுப் துறையானது (IB) குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவுகளின் கீழ் உள்ள அதிகாரிகளின் பதவிக்கு விண்ணப்பங்களை வெளியிட்டது. அதன்படி உதவி மத்திய புலனாய்வு அதிகாரி (ஏசிஐஓ), செக்யூரிட்டி அசிஸ்டென்ட் (எஸ்ஏ), ஜூனியர் இன்டலிஜென்ஸ் ஆபீசர் (ஜிஐஓ) ஆகிய பணிகளுக்கான 750-க்கும் அதிகமான காலியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி … Read more