கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!!

கோவையிலிருந்து அவசரமாக வந்த அந்த லாக்கர் சாவி.. ED கையில் சிக்கிய முக்கிய ஆவணம்!! அமைச்சர் செந்தில் பாலாஜியை அடுத்து அவரது நெருங்கிய நண்பர்கள் உறவினர்கள் என அனைவரது வீடுகளிலும் அமலாக்கத்துறையானது தொடர் சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக அவரது தம்பி சேகர் பாபு உள்ளிட்டோரை அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்தும் தற்பொழுது வரை ஒத்துழைப்பு தராமல் காலம் தாழ்த்தியே வருகின்றனர். அந்த வரிசையில் திமுக ஒன்றிய செயலாளர் வீராசாமி நாதன் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். … Read more

பிபிசி நிறுவனத்திற்கு எதிராக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கப்பதிவு!

பிபிசி நிறுவனத்திற்கு எதிராக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கப்பதிவு!

அந்நியச் செலாவணி விதிமுறைகளை மீறியதாக பிபிசி நிறுவனத்திற்கு எதிராக அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கப்பதிவு செய்துள்ளது. குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், பிபிசி ஆவணப்படத்தின் … Read more