கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!!

கண் எரிச்சலை சரி பண்ண இதை செய்யுங்கள்!! சில மணி நேரத்தில் உடனடி தீர்வு!! தற்போது பெரும்பாலானோர் கண் எரிச்சலால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோருக்கு, திரையை அதிகமாக பார்ப்பதால், கண்களில் இருந்து கண்ணீர் வருவதோடு, எரிச்சலும் உண்டாகிறது. அதுமட்டுமின்றி, தற்போது சுற்றுச்சூழல் மிகவும் மாசுபாட்டுடன் இருப்பதால், அதிகப்படியான தூசிகள் கண்களில் படுவதோடு, பாக்டீரியாக்கள் மற்றம் வைரஸ்கள் கண்களை தாக்கி, புண், எரிச்சல் மற்றும் வலி போன்றவற்றை உண்டாக்குகின்றன. மேலும் வெயிலில் நீண்ட … Read more

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்திய பேப்பர் போர்டு உற்பத்தி ஆலையம்!! 3 கோடியே 31 லட்சம் ரூபாய் அபராதம்!

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறி, பேப்பர் போர்டு உற்பத்தி ஆலையிடம் விளக்கம் கேட்காமல் 3 கோடியே 31 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளைதம் தாலுகாவில் உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் ஐ.டி.சி. நிறுவனத்தின் பேப்பர் போர்டு தயாரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின்படி, கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! நீலகிரி வரையாடு திட்டம் தொடக்கம்!

Tamil Nadu government announcement! Nilgiri Draft Project Starts!

தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! நீலகிரி வரையாடு திட்டம் தொடக்கம்! தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது அந்த அறிவிப்பில்  தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும் அதனுடைய வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை ரூ 25.14 கோடி மதிப்பில் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை கூறுகையில் நீலகிரி வரையாடு,மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கே உரித்தான சிறப்புகளில் ஒன்றாக உள்ளது. வரையாடு இனத்தை பதுக்காகவும் அதனுடைய … Read more

 சேலத்தில் மாவட்டத்தில் வெச்சாங்க பாரு ஆப்பு!இதுதான் சரியான முடிவு!!

Vechanga Baru Appu in Salem District!This is the right decision!!

 சேலம்  மாவட்டத்தில் தொழிற்சாலை உரிமையாளருக்கு  வெச்சாங்க பாரு ஆப்பு! இதுதான் சரியான முடிவு!! சேலம் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே சாக்கடையில் வெளியேற்றுகின்றார்கள்.அப்படி வெளியேற்றிய தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.இந்நிலையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள  ஆண்டிப்பட்டி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வந்தார். அதில் ஒரு பகுதியில் மாசு கட்டுப்பாடு உரிமம் பெற்று செயல்பட்டு  வருகிறது.அந்த … Read more

ஐ.நா குழு இன்று வெளியிடும் முக்கிய அறிக்கை! எதிர்கால காலநிலை இப்படிதான் இருக்கும்!

Key report released by UN panel today! The future climate will be like this!

ஐ.நா குழு இன்று வெளியிடும் முக்கிய அறிக்கை! எதிர்கால காலநிலை இப்படிதான் இருக்கும்! கடந்த சில வருடங்களாகவே நம் நாட்டில் காலநிலை மாற்றங்கள் பல மாறுதல்களை சந்தித்து வருகிறது. அறிவியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். உலகம் வெப்பமயமாதலை குறைக்கவும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நாமோ யாரோ என்னமோ சொல்லுங்கள் என்று மரங்களை வெட்டி வீழ்த்தி நமக்கு தேவையான இடங்களில் எல்லாம் கட்டிடங்களை எழுப்பி வருகிறோம். ஆனால், உலகமோ நானும் என் பங்குக்கு உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று … Read more

2050 – ஐநா முதல் கிராமங்கள் வரை! கூலாக எச்சரித்த ராமதாஸ் !!

Dr Ramadoss Criticise DMK Leader MK Stalin-News4 Tamil Online Tamil News Channel

2050 – ஐநா முதல் கிராமங்கள் வரை! கூலாக எச்சரித்த ராமதாஸ் !! மூத்த அரசியல்வாதியும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் ஆன மருத்துவர் ராமதாஸ் அவர்கள் விடுத்த அறிவிப்பில் கூறியதாவது, “ஆட்சியாளர்களின் கவனத்துக்கு மக்களின் மனநிலையைத் தெரியப்படுத்துவதற்கான கருவிகளில் மிகவும் முக்கியமானது கிராமசபைக் கூட்டங்களாகும். ஆண்டுக்கு 4 முறை கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில், நாளை நடைபெறவிருக்கும் நடப்பாண்டின் மூன்றாவது கிராமசபைக் கூட்டத்தை, உலகத்தை அழிக்கும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றும் … Read more