உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு! ஆளுநரிடம் புகார் அளித்த எதிர்க்கட்சித் தலைவர்!

உள்ளாட்சித் தேர்தல் முறைகேடு! ஆளுநரிடம் புகார் அளித்த எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயணன் ரவி அவர்களை சந்தித்து இருக்கிறார். அவருடன் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வகித்து வரும் கேபி முனுசாமி, வைத்திலிங்கம், ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் வேலுமணி, தங்கமணி, உள்ளிட்டோர் சென்றிருந்தார்கள். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கமாக தெளிவாக புகார் மனுவை கொடுத்திருக்கின்றோம். இந்த … Read more

பத்திரிக்கையாளர்களிடையே சசிகலாவின் மானத்தை வாங்கிய எதிர்க்கட்சித் தலைவர்!

பத்திரிக்கையாளர்களிடையே சசிகலாவின் மானத்தை வாங்கிய எதிர்க்கட்சித் தலைவர்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததில் இருந்தே அதிமுகவை கைப்பற்றுவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் சிறையில் இருந்து வந்த புதிதில் அரசியலில் விட்டு விலகுவதாக அறிக்கை விட்டிருந்தார். ஆனாலும் மறைமுகமாக அதிமுகவை கைப்பற்றும் வேலையில் இறங்கி இருந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தாலும் கூட அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகள், தொண்டர்கள் என்று பலரிடமும் தொலைபேசியின் முதலாக உரையாற்றி அந்த ஆடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். … Read more

இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

இதற்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம்! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

திமுக ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதாவது முன்னாள் அமைச்சர்கள் செய்த தவறுகள் மற்றும் ஊழல்கள் உள்ளிட்ட செயல்களில் அவர்கள் செய்திருக்கும் பித்தலாட்டங்களை வெளிக்கொண்டு வருவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது திமுக அரசு. அந்த விதத்தில், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தொடங்கி தற்போது முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரை பல முக்கிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு … Read more

சசிகலாவுடன் இணையும் OPS, கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா EPS

சசிகலாவுடன் இணையும் OPS, கட்சியிலிருந்து நீக்கப்படுவாரா EPS

இன்று அதிமுக கட்சியின் பொன்விழா ஆண்டு இன்று கொண்டாடப்பட்டது. நேற்று சசிகலா ஜெயலலிதா மாற்று MGR சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். இன்று பொன்விழாவை ஒட்டி சசிகலா தியாகராய நகரில் உள்ள MGR இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். நேற்றிலிருந்தே கட்சியின் அமைச்சர்கள், நிர்வாகிகள், நலம் விரும்பிகள் என அடுத்தடுத்து பேட்டிகள் வந்த வண்ணம் உள்ளது. MGR மறைவிற்கு பின் ஜெயலலிதா ஒருங்கிணைத்த கட்சி அவரின் மறைவிற்கு பின் கட்டுக்கோப்பு இல்லாமல் சிதறிப்போனது. முதலில் சசிகலா தலைமையில் … Read more

அதிமுக பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்

அதிமுக பொன்விழா ஆண்டு இன்று தொடக்கம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 49 ஆண்டுகள் நிறைவடைந்து 50ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆரம்ப காலத்தில் அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுக கட்சியில் இருந்தார், மக்கள் திலகம் MGR. அண்ணா மறைவிற்கு பின் கலைஞர் உடன் ஏற்பட்ட மனக்கஷ்டத்தின் பிறகு திமுக வில் இருந்து பிரிந்து 1972 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக என்னும் கட்சியை தொடங்கினார். அதன் பின் புரட்சி தலைவர் ஈடில்லா அரசியல் தலைவர் ஆனார். MGR … Read more

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ்- இபிஎஸ்.!!

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல்.!! அதிரடி நடவடிக்கை எடுத்த ஓபிஎஸ்- இபிஎஸ்.!!

கடந்த அதிமுக ஆட்சியில் விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்களாக கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. அதன் காரணமாக, 27 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடிந்த நிலையில் இந்த புதிய 9 மாவட்டங்களில் இன்னும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோம்பர் 6,9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற … Read more

நிச்சயமாக வெற்றி பெற்றாக வேண்டும்! இதற்காக எதையும் செய்யத் துணிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

நிச்சயமாக வெற்றி பெற்றாக வேண்டும்! இதற்காக எதையும் செய்யத் துணிந்த எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது ஆனால் அந்த சமயத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, திருநெல்வேலி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் சமீபத்தில் இந்த 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்தது. அதன்படி சென்ற 15-ஆம் தேதி இந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி 22ஆம் … Read more

முன்னாள் அமைச்சருக்கு அனுப்பப்பட்ட சம்மன்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

முன்னாள் அமைச்சருக்கு அனுப்பப்பட்ட சம்மன்! அதிர்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி!

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம் ஆர் விஜயபாஸ்கர் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனை அப்போது பெரிய அளவில் கண்டுகொள்ளவில்லை அப்போதைய அதிமுக அரசு. இதனையடுத்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் தொடர்பான தொண்ணூத்தி ஏழு பக்கங்களைக் கொண்ட ஒரு புகாரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களிடம் வழங்கினார். ஆனால் இதுதொடர்பாக ஆளுநரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், தற்போது திமுக … Read more

ஸ்டாலினின் பாஸிட்டிவ் இமேஜை தகர்க்க எதிர்க்கட்சித் தலைவர் போட்ட அதிரடி திட்டம்!

ஸ்டாலினின் பாஸிட்டிவ் இமேஜை தகர்க்க எதிர்க்கட்சித் தலைவர் போட்ட அதிரடி திட்டம்!

திமுக ஆட்சிக்கு வந்தால் ஆட்சி நிர்வாகம் சரியாக இருக்காது, நிச்சயமாக தமிழகத்தில் பல பிரச்சினைகள் எழும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திமுக தலைமை திண்டாடும் என்பதே பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் எண்ணமாக தேர்தலுக்கு முன்பு வரையில் இருந்து வந்தது.ஆனால் ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நாள் முதல் அவர் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல், துணை தலைவர் ஓபிஎஸ் … Read more

நிராகரிக்கப்பட்ட அதிமுகவினர் வேட்புமனு! கடுமையான கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

நிராகரிக்கப்பட்ட அதிமுகவினர் வேட்புமனு! கடுமையான கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த ஒன்பது மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 உள்ளிட்ட தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்து வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று முடிந்திருக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு இன்று வரையில் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மிக விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், அதிமுகவினர் தாக்கல் செய்த மனுக்கள் பொய்க் காரணங்களைக் ஜோடித்து நிராகரிக்கப்பட்டதாக … Read more