எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து

Edappadi Palanisamy - Latest Political News in Tamil

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின வாழ்த்து நாடு முழுவதும் இன்று 75 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இன்று சுதந்திர தினத்தையொட்டி பாரத பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுகாக உரையாற்றினார்.அதே போல தமிழகத்தில் தமிழக முதல்வர் கொடியேற்றி தமிழக மக்களுக்காக உரையாற்றினார். தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.அந்தவகையில் முன்னாள் தமிழக முதல்வரும்,எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின … Read more

திமுகவின் தில்லாலங்கடி தனம்! தலைவர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

திமுகவின் தில்லாலங்கடி தனம்! தலைவர் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டிருக்கின்றது அறிக்கையில் தற்போது திமுக அரசின் செயல்பாடுகளை கவனிக்கும்போது ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா எண்ணிப் பாருங்க ஐயா எண்ணிப் பாருங்க என்று புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் பாடிய பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ஏமாறுவதற்கு ஆள் இருக்கின்ற வரையில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறான் என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சியின் 100 நாள் செயல்பாடு கையிலேயே ஏமாற்றம் அடைந்த … Read more

முன்னாள் அமைச்சர் பாஜகவில் இணைகிறாரா? எடப்பாடி பழனிச்சாமி ருசிகர பதில்!

முன்னாள் அமைச்சர் பாஜகவில் இணைகிறாரா? எடப்பாடி பழனிச்சாமி ருசிகர பதில்!

தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியில் இருந்த சமயத்தில் தன்னுடைய பேச்சால் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கிக் கொண்டவர் அப்போதைய பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி. இவர் கடந்த சில மாதங்களாக அரசியல் தொடர்பாக எந்தவிதமான கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருந்தார். இவர் திடீரென்று டெல்லிக்கு புறப்பட்டு இருக்கின்றார் இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்த இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைவார் எனவும், அதற்காக … Read more

வேலூரில் அதிமுக அதிரடி! காரணம் இதுதானாம்!

AIADMK action in Vellore! This is the reason!

வேலூரில் அதிமுக அதிரடி! காரணம் இதுதானாம்! வேலூரில் அதிமுக மாவட்ட செயலாளராக இ.கௌதம் உள்ளார். தற்போது அவரை நீக்கியதற்காக அதிமுகவின் இணை செயலாளர் மற்றும் துணை செயலாளர் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டு உள்ளனர். அ.தி.மு.க.வின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், வேலூர் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த இ.கவுதம் … Read more

திமுகவை பழிக்குப்பழி வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி!

திமுகவை பழிக்குப்பழி வாங்கிய எடப்பாடி பழனிச்சாமி!

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த சமயத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் படத்திறப்பு விழா விற்கு திமுக சார்பாக யாரும் பங்கேற்கவில்லை. ஆகவே கருணாநிதி அவர்களுடைய படத் திறப்பு விழாவை புறக்கணிக்கிறார் என்று அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் படத்திறப்பு விழா விற்கு எங்களுக்கு அழைப்பிதழை மட்டுமே அனுப்பி வைத்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார். இருந்தாலும் நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை இந்த விழாவை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டு சமயத்திலேயே … Read more

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் பதிவு செய்த காவல்துறையினர்!

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மீது நான்கு பிரிவுகளின் கீழ் பதிவு செய்த காவல்துறையினர்!

நேற்றைய தினம் தமிழகம் முழுவதும் மாநில அரசை கண்டித்து அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் என்னாச்சு, என்னாச்சு, தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு ஸ்டாலின் அரசை நீட் தேர்வை ரத்து செய்வதாக சொன்னீர்களே சொன்னது என்னாச்சு என்ற வாசகம் அடங்கிய பதாகைகளுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆர்ப்பாட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 505 … Read more

போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்!

Former minister who sang in the struggle!

போராட்டத்தில் பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்! திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, … Read more

திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கடும் கண்டனம்!

திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கடும் கண்டனம்!

தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் திமுகவை கண்டித்து போராட்டம் செய்து வருகின்றார். இந்த போராட்டத்தின்போது பத்திரிகையாளர்களை சந்தித்து அவர் உரையாற்றினார். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கானல் நீராகிவிடும் என்பதைப்போல தெரிகிறது. இதன் காரணமாக தான் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக போராட்டம் நடந்து வருகிறது. நான் சேலத்தில் என்னுடைய வீட்டின் முன்பு என்னுடைய கண்டன ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி … Read more

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்!

This is how the DMK came to power in the election! Accused EPS!

திமுக இப்படித்தான் தேர்தலில் ஆட்சியை பிடித்தது! குற்றம் சாட்டிய இ.பி.எஸ்! கடந்த பத்து வருட காலத்தில், அதிமுக ஆட்சி நடைபெற்றது. தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றது. திமுக தேர்தல் பிரச்சாரத்தின் போது பல வாக்குறுதிகளை கொடுத்தது. அதை தற்போது முதல்வரான மு.க.ஸ்டாலின் அவர்கள் நிறைவேற்றுவேன் என கூறி செயல்பட்டுக் கொண்டும் இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் முக்கியமாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் எனவும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், என கூறி … Read more

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிச்சாமி? டெல்லி பயணத்தின் சூட்சமம் இதுதான்!

அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகிறார் எடப்பாடி பழனிச்சாமி? டெல்லி பயணத்தின் சூட்சமம் இதுதான்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் உள்ளிட்டோர் சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி இருக்கிறார்கள். அதோடு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து பேசி இருக்கிறார்கள் இந்த சந்திப்பின்போது சசிகலா விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது சசிகலாவை பொறுத்தவரையில் அதிமுக தொண்டர்கள் இடையே தொலைபேசியில் உரையாடி அதன் ஆடியோவை அடிக்கடி அவர் வெளியிட்டு வருகின்றார். அதோடு விரைவில் அவர் தொண்டர்களை நேரில் … Read more