EPS

தேர்தல் தோல்வியின் எதிரொலி! ஆளுனருக்கு பறந்த ராஜினாமா கடிதம்!
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் கூட்டணி அமோக வெற்றி பெற்று 159 இடங்களை கைப்பற்றி இருக்கிறது. ஆனால் ஆளும் ...

வெற்றி பெற்ற இரட்டையர்கள்!
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் போட்டியிட்ட எடப்பாடி பழனிச்சாமி 92 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதிமுக திமுக என்ற ...

அதிமுகவில் ஏற்பட்ட திடீர் குழப்பம்!
தமிழகம், கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்கம், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி 234 ...

ஓபிஎஸ் இபிஸை கலாய்த்த பிரபலம்!
தமிழ் நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய அனேக கருத்துக் கணிப்புகளில் திமுக ...

தனியார் மருத்துவமனைகளுக்கு மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு!
இந்தியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத வாக்கிலேயே நோய் தொற்று நோய் பரவல் ஆங்காங்கே ஆரம்பிக்க தொடங்கியது. அவ்வாறு ஆரம்பித்த அந்த நோய் தொற்று ...

அதிமுகதான் நிச்சயம் ஆட்சி அமைக்கும்! வெளியான புதிய கருத்துக் கணிப்பால் மகிழ்ச்சியில் இபிஎஸ் ஓபிஎஸ்!
தமிழ்நாட்டில் கடந்த 6 ஆம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. ...

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்த அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் நோய் தொற்று அதிகரித்து வருகிறது அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் ...

மத்திய அரசின் முடிவு மாநில அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்! முதல்வர் கடிதம்!
தற்போது நாடு முழுவதும் இந்த நோய் தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் இணைந்து பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி ...

திடீரென அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசியலில் பரபரப்பு!
திடீரென அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி! தமிழக அரசியலில் பரபரப்பு! தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவிவரும் சூழலில் தடுப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதே ...

தீவிர பாதிப்பு! அதிரடி அறிவிப்பை வெளியிட காத்திருக்கும் மாநில அரசு!
தமிழ்நாட்டில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும் இந்த புதிய வகையிலான நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததாக தெரியவில்லை.இதனை அடுத்து இந்த தொற்றை ...