EPS

அசைந்து கொடுக்காத முதல்வர்! டெல்லிக்கு பறந்த அமித்ஷா!
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாத காலமே இருக்கின்ற நிலையில், தொகுதி எண்ணிக்கையை உறுதி செய்வதில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர் அந்த விதத்தில் அதிமுக ...
எடப்பாடி காட்டிய அதிரடி! தெரிந்துதான் செய்தாரா?
தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பரபரப்பு தொற்றிக்கொண்டது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பாக சட்டசபையில் அறிவித்த பல ...

ஸ்டாலின் கனவுக்கு வேட்டு வைத்த முதல்வர்!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய நகை கடன் மற்றும் 6 சவரன் வரையில் அடகு வைத்த நகை கடன் அதோடு மகளிர் சுய உதவி குழு ...

அதிமுகவில் தொடங்கியது விருப்ப மனு தாக்கல்! களைகட்டும் தேர்தல் களம்!
இன்று முதல் 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிட விரும்பும் நபர்களுக்கு விருப்பமனு விநியோகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி சென்னை ராயப்பேட்டையில் ...

அமைச்சர் செய்த காரியத்தால் அப்செட்டான முதல்வர்!
அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் செயலிலும், பேச்சிலும், எப்போதுமே அதிரடியாக தான் இருந்திருக்கிறார். அவ்வாறு அவர் அதிரடியாக செய்யும் ஒவ்வொன்றும் பல நேரங்களில் சாட்சியாக வைத்திருக்கிறது என்பது ...

குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீடு! எதற்காக தெரியுமா!
தமிழ்நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஓ பன்னீர்செல்வம் தமிழ்நாட்டில் கொரோனா மீட்பு நடவடிக்கைக்கு இதுவரையில் 13352 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். முன்னதாக, திமுக பொருளாளர் ...

நெருங்கிவரும் தேர்தல் அதிரடி சரவெடி அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்! வியப்பில் எதிர்க்கட்சிகள்!
சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால் ,எல்லா அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை அறிவித்து ...

நாளை தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
தமிழக சட்டசபைக்கு இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் ஆளும் கட்சி நாள்தோறும் தமிழக மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகின்றது என்று எதிர்க்கட்சிகள் புகார் ...

பெண்களின் ஓட்டை அள்ளுவதற்கு முதல்வரின் அடுத்த அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாட்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது அதோடு அதற்கான தேதியும் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. ...

வழக்குகள் அனைத்தும் ரத்து! எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பு!
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படுகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். ...