எடப்பாடி தான் பெஸ்ட் ஸ்டாலின் வேஸ்ட்! கருத்துக் கணிப்பால் வேதனை அடைந்த திமுக

திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சமயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்ட குழு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இன்று காலை திமுக சார்பாக அமைக்கப்பட்டு இருந்த பேச்சுவார்த்தை குழுவுடன் நடத்தியிருக்கிறது. இது இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை என்று தெரிவித்திருக்கிறார். திமுக சார்பாக ஒரு குறிப்பிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையை தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் தெரிவித்த தொகுதி எண்ணிக்கை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை … Read more

அதிமுகவின் விருதுநகரின் முக்கிய புள்ளிக்கு சீட்டு இல்லையா! அதிர்ச்சியில் ஆதரவாளர்கள்!

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அதிமுக தேர்தல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது முதலமைச்சர் வேட்பாளர் என தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கின்ற தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் களம் இறங்குகிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றார். அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட இருக்கின்றார். அந்த வகையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் தன்னுடைய சொந்த ஊரிலேயே களமிறங்க இருக்கிறார்கள். உதாரணத்திற்காக … Read more

பாட்டாளி மக்கள் கட்சி விட்டு அசத்தும் தேர்தல் அறிக்கை! மூக்கின் மேல் விரல் வைத்த எடப்பாடி பழனிச்சாமி!

தமிழ்நாட்டிலே சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது இந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை காணொலிக் காட்சி மூலமாக வெளியிட்டிருக்கின்றார். பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் எல்லோருக்கும் இலவசமாக கல்வி வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது.தனியார் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் … Read more

எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! பயங்கர குஷியில் அதிமுகவினர்!

சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்படாதவர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் அதற்கான வாய்ப்பு அளிக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தின் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு விருப்பம் முடித்தவர்களுக்கான நேர்காணலின்போது அவர் இவ்வாறு ஒரு பதிலை தெரிவித்திருக்கிறார். சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுக தலைமை அலுவலகத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் அவர்களுக்கான நேர்காணல் நடந்தது. சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு சுமார் 8250 பேர் விருப்ப … Read more

வெற்றி மட்டுமே நம் இலக்கு! அதிரடியாக தெரிவித்த ஓபிஎஸ்!

சென்னை ராயப்பேட்டையில் இருக்கின்ற அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் வேட்பாளர்களின் நேர்காணல் ஆரம்பித்து நடைபெற்று வருகின்றது. இந்த நேர்காணலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தேர்தலில் பணி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். சட்டசபைத் தேர்தலில் அதிமுகவின் சார்பாக போட்டியிட விருப்பம் இருக்கிறவர்கள் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த கட்சியின் தலைமை அறிவித்தது. அதன்படி விருப்ப மனுக்களும் விநியோகம் செய்யப்பட்டன. அதன்படி முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில் விருப்ப மனுக்களை … Read more

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி

வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை பிடிக்கும்- நடிகை கௌதமி வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பாஜக பிடிக்கும் நடிகையும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கெளதமி கூறியுள்ளார். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டியும், மத்திய அரசு மக்களுக்கு செய்து உள்ள திட்டங்களை எடுத்துக் கூறும் வகையிலும் பாஜக சார்பில் கோவையில் இருசக்கர வாகனப் பேரணி நேற்று நடைபெற்றது. அந்தப் பேரணியை நடிகையும், பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினருமான கவுதமி தொடங்கி வைத்தார். இந்த … Read more

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

தமிழகம் முழுவதும் 702 பறக்கும் படைகள் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தமிழகம் முழுவதும் ஒவ்வொரு தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் வீதம் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது: தமிழகம் முழுவதும், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 234 தொகுதிகளுக்கும் 702 பறக்கும் … Read more

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை

OPS-meets-Vijayakanth-AIADMK-DMK-deal-done

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளன. அந்தக்கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே, மற்றொரு கூட்டணிக் கட்சியான தேமுதிகவுடன் அதிமுக. தொடர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தேமுதிக தரப்பில் 30 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் 14 … Read more

அசுர வளர்ச்சி அடையும் எடப்பாடி பழனிச்சாமி! அச்சத்தில் திமுக அமமுக!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கு பாரதிய ஜனதா கட்சி ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்பட்டது. ஆனால் அதனை தற்சமயம் அந்த கட்சியின் மாநில தலைவர் முருகன் மறுத்து இருக்கின்றார். அது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் இருக்கின்ற அந்த கட்சியின் தலைமை அலுவலகத்தில் முருகன் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய சமயத்தில் அவர்கள் கேட்டதற்கு இது அவர்களுடைய விருப்பம் இதில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். ஆனால் சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா சசிகலாவை அதிமுகவுடன் … Read more

திமுகவில் அதிமுகவின் ஸ்லீப்பர் செல்ஸ்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

அண்மையில் 2021 ஆம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம். அதிலிருந்தே தமிழ்நாட்டில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஒருபுறம் அதிமுக திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தங்களுடைய கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதும் முடிப்பதுமாக இருக்கிறார்கள். அதேபோல தேர்தல் நெருங்கும் சமயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தி சென்றிருக்கிறார். மறுபுறமோ சமீபத்தில் சிறை தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா தேர்தலை சந்திக்க காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அவருடைய பங்கு … Read more