சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்! ஷாக்கான சசிகலா தரப்பு!

சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி அடுத்தடுத்து எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள்! ஷாக்கான சசிகலா தரப்பு!

அதிமுகவில் சசிகலாவிற்கு இனி எப்பொழுதும் இடம் கிடையாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததன் மூலம் முதல்வர் ஒரு நிலையான முடிவை டெல்லி பயணத்தின்போது எடுத்திருக்கிறார் என்பது தெரியவந்திருக்கிறது. சென்ற 2017 ஆம் வருடம் சசிகலா சிறைக்கு போவதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வர் என்று அறிவித்துவிட்டு சிறைக்குச் சென்றார் அதன் பிறகு உருவான அரசியல் மாற்றங்களால், அதிமுக அமைச்சர்கள் பல பேர் சசிகலாவை மிகக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்கள். ஆனாலும் ஒரு தடவை கூட … Read more

தமிழகத்தில் சசிகலாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அசந்துபோன சசிகலா தரப்பு!

தமிழகத்தில் சசிகலாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி எடுத்த அதிரடி முடிவு! அசந்துபோன சசிகலா தரப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கட்டப்பட்டு இருக்கும் மணிமண்டபத்தை ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திறந்து வைப்பதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்திருக்கிறார். சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மெரினா கடற்கரைக்குச் சென்று மணிமண்டப பணிகளை மேற்பார்வை செய்திருக்கிறார். முதலமைச்சர் டெல்லி சென்ற சமயத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜெயலலிதாவின் நினைவு மணிமண்டபத்தை திறந்து வைப்பதற்கு மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கின்றார் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் மெரினா கடற்கரையில் 50 ஆயிரத்து 422 சதுர … Read more

அதிமுகவின் தேர்தல் வியூகத்தை கண்டு அசந்து போன திமுக! அடுத்து என்ன செய்யப் போகிறது!

அதிமுகவின் தேர்தல் வியூகத்தை கண்டு அசந்து போன திமுக! அடுத்து என்ன செய்யப் போகிறது!

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் ஒரு சில வினாக்கள் இருந்து வரும் காரணத்தால், மத்திய அரசு தமிழக அரசின் மீது பாராமுகமாக இருந்து வருகிறது அதனை சரிக்கட்டும் விதமாகவே தற்போது இரண்டு நாள் பயணமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றிருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதிமுக சார்பாக கூட்டணி வேலைகளை சென்ற ஆகஸ்ட் மாதமே தொடங்கி விட்டதாக சொல்கிறார்கள் .ஆனால் கூட்டணியில் இருக்கும் முக்கிய கட்சிகள் எதுவும் நடக்கவில்லையாம். அதன் காரணமாக சரி செய்தால் போதும் மற்ற கட்சிகள் அனைத்தும் சுலபமாக … Read more

சசிகலா விடுதலை! அமித்ஷாவிடம் முக்கிய கோரிக்கையை வைத்த முதலமைச்சர்!

சசிகலா விடுதலை! அமித்ஷாவிடம் முக்கிய கோரிக்கையை வைத்த முதலமைச்சர்!

நேற்று மாலை டெல்லிக்குப் போன தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரவு சுமார் ஏழு முப்பது மணி அளவில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இருக்கிறார் இந்த சந்திப்பானது சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்ததாக சொல்லப்படுகிறது. அரசுமுறைப் பயணம் தான் என்றாலும் கூட அரசியல் ரீதியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இந்த பயணம் தெரிகின்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடன் தலைமைச் செயலாளர் சண்முகம், அமைச்சர் ஜெயக்குமார், முதல்-அமைச்சரின் செயலாளர்கள் சாய்குமார், செந்தில்குமார், போன்றோர் … Read more

ரத்தாகும் விவசாய கடன்? எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பலே திட்டம்!

ரத்தாகும் விவசாய கடன்? எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற எடப்பாடி பலே திட்டம்!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஜனவரி 18ஆம் தேதி நேற்றைய தினம் டெல்லிக்குச் சென்றார் சென்னையில் இருந்து விமானம் மூலமாக டெல்லி போனவருக்கு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அங்கே பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, போன்ற முக்கிய தலைவர்களை முதலமைச்சர் சந்திக்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது. அதேபோல தமிழக அரசின் சார்பாக ஒரு சில கோரிக்கைகளும் மத்திய அரசிடம் வழங்கப்பட இருப்பதாக சொல்கிறார்கள். அதேபோல அதிமுக ,மற்றும் பாஜக, கூட்டணி குறித்து … Read more

தமிழக அரசியலில் எடப்பாடியின் ஆளுமை! அதிர்ந்து போன மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா!

தமிழக அரசியலில் எடப்பாடியின் ஆளுமை! அதிர்ந்து போன மத்திய அரசு என்ன செய்தது தெரியுமா!

தமிழகத்திலே சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய தின டெல்லி பயணமானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த பயணமானது தமிழக அரசியலில் முதல்வரின் ஆளுமையை இன்னும் அதிகப்படுத்தும் வகையில் இருக்கும் என்று தெரிவிக்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். இதனைத் தொடர்ந்து நடக்க இருக்கும் நிகழ்வுகள் திமுக போன்ற முக்கிய எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவை உண்டாக்கும் என்ற காரணத்தால், அரசியல் நோக்கர்கள் இந்த பயணத்தை மிகவும் கவனத்துடன் பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து ஒரு சிலரிடம் உரையாடியபோது, ஆளும் … Read more

திறக்கப்படும் பள்ளிகள்! தீவிர ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்!

திறக்கப்படும் பள்ளிகள்! தீவிர ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள்!

சென்ற 9 மாதங்களுக்கு அதிகமாக மூடப்பட்ட இருக்கின்ற பள்ளிகள் நாளை முதல் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவித்திருக்கிறார். 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் நிலையில், பள்ளிக்கல்வித்துறை இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். நோய்த்தொற்றின் தாக்கம் தற்சமயம் வெகுவாக குறைந்து இருப்பதால், பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் 12 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கலுக்கு பின்னர் பள்ளியை நடத்தலாமா? என்பது தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது. அந்த கருத்துக்களின் … Read more

ஏழைகள் இல்லாத தமிழகத்தை நாங்கள் உருவாக்குவோம்! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி!

ஏழைகள் இல்லாத தமிழகத்தை நாங்கள் உருவாக்குவோம்! முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி!

தமிழ்நாட்டிலே வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீடு கட்டிக் கொடுக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்திருக்கிறார். அதிமுகவின் நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த தினம் நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது. அதேபோன்று சென்னை அசோக் நகரில் அதிமுகவின் பொதுக்கூட்டம் நேற்றைய தினம் நடந்தது அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்று உரையாற்றினார். அந்த சமயத்தில் அவர் பேசியதாவது, ஸ்டாலின் சென்னை மேயராக இருந்த சமயத்தில் எந்த ஒரு பணியையும் … Read more

முதல்வருக்கு கோவில் கட்டிய ஆசிரியர்! காரணம் தெரிந்தால் அசந்துடுவிங்க!

முதல்வருக்கு கோவில் கட்டிய ஆசிரியர்! காரணம் தெரிந்தால் அசந்துடுவிங்க!

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு ஓவிய ஆசிரியர் சிறிய அளவிலான கோவிலை கட்டியிருக்கிறார். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டி அதற்காக தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, அவர் இதனை செய்திருக்கிறார் கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர் பேட்டையை சார்ந்தவர் ஓவிய ஆசிரியர் செல்வம் திருக்கோவிலூரை அடுத்த சிவனார் தாங்கள் கிராமத்திலே அரசு நடுநிலை பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். சென்ற பத்து வருடங்களாக சுமார் 12 ஆயிரம் … Read more

வினை விதைத்தவன் வினை அறுப்பான்! ஸ்டாலினுக்கு சூடு வைத்த முதலமைச்சர்!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்! ஸ்டாலினுக்கு சூடு வைத்த முதலமைச்சர்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை மொடக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அவர் உரையாற்றும் போது, திமுக தலைவர் ஸ்டாலின் எங்கள் மீது ஊழல் குற்றம் சுமத்தி இருக்கின்றார். அவர் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய டெண்டர் ஓர் ஆண்டிற்கு முன்பே ரத்து செய்யப்பட்டுவிட்டது. அதன் பிறகு எப்படி இந்த டெண்டரில் ஊழல் செய்ய இயலும். ஊழல் குற்றச்சாட்டு குறித்து தைரியம் இருந்தால் நேரில் வாருங்கள் சந்திப்போம், … Read more