கலைகட்டியது தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்! முதல்வர் துணை முதல்வர் பங்கேற்பு!

கலைகட்டியது தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்! முதல்வர் துணை முதல்வர் பங்கேற்பு!

அனுமதி வழங்கப்படாத போதும் கூட பொதுமக்கள் பெண்கள் ஒருவருடன் பால்குடம் எடுத்து தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்113வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களும், மற்றும் அமைச்சர் பெருமக்களும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இருக்கின்ற முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் அவருடைய பிறந்த நாளான … Read more

எடப்பாடி அறிவித்த முக்கிய திட்டம்! மகிழ்ச்சியில் தமிழக இளைஞர்கள்!

எடப்பாடி அறிவித்த முக்கிய திட்டம்! மகிழ்ச்சியில் தமிழக இளைஞர்கள்!

சமூகத்தில் இருக்கின்ற அனைத்து பிரிவினருக்கும் உதவியாக இருப்பது தான் உண்மையான அரசாங்கம் மக்கள் அரசாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் இவ்விஷயத்தில் இன்று இந்தியாவிலேயே முன்னோடியாக இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசுதான். அரசு பணியாளர்கள் தொழிலாளர்கள் விவசாயிகள் பெண்கள் வியாபாரிகள் மாணவர்கள் என்று அனைத்து பிரிவினருக்கும் அவரவர் தேவைகள் கோரிக்கை இல்லாமலே நிறைவு செய்து வருகிறது. இந்த அரசு இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் 3000 வீதம் வழங்கும் ஒரு திட்டத்தினை முதல்வர் அறிமுகப்படுத்தி … Read more

ஆலோசனை கூறிய அன்புமணி…! ஏற்க மறுத்த முதல்வர் என்ன நடந்தது…!

ஆலோசனை கூறிய அன்புமணி...! ஏற்க மறுத்த முதல்வர் என்ன நடந்தது...!

இந்த ஆண்டு தமிழகம் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய மடிக்கணினி மிதிவண்டி போன்றவற்றை நிறுத்தி வைப்பதற்கு தமிழக அரசு ஆலோசனை செய்து கொண்டிருப்பதாக வெளியாகி இருக்கின்ற செய்தி மாணவர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருக்கின்றார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட பல கல்வி நிறுவனங்களில் பயிலும் பதினொரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்கு இந்த ஆண்டு வாங்கப்பட வேண்டிய மிதிவண்டி மடிக்கணினி ஆகியவற்றை நினைப்பவர்கள் தமிழக அரசு … Read more

ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

ஆளுநரை இன்று சந்திக்கிறார் தமிழக முதலமைச்சர்!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான  உள்ஒதுக்கீடு, வழங்கும் படி அனைத்து தரப்பிலும் கோரிக்கை எழுப்பப் பட்டிருந்தது. அதையடுத்து அனைத்து கட்சி சார்பிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.  தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் கவுன்சிலிங் தொடங்க இருக்கிறது. நடப்பாண்டிலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றமும் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடதக்கது.   ஆனால் ஆளுநர் இதுவரை … Read more

புறநகர் ரயில் சேவைகளை இயக்க கோரி முதலமைச்சர் கடிதம்!

புறநகர் ரயில் சேவைகளை இயக்க கோரி முதலமைச்சர் கடிதம்!

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக ஊரடங்கு முறை பின்பற்றப்பட்டது. அதற்கு பிறகு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.  தற்போது சில முக்கிய சிறப்பு ரயில்களை பண்டிகை காலத்தை முன்னிட்டு இயக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னையில் உள்ள புறநகர் ரயில் சேவைகளை இயக்கக் கோரியுள்ளார். அவ்வாறு இயக்கும் போது மக்கள் அதிக அளவில் பயன் அடைவர் என்றும்  பொருளாதாரத்தை … Read more

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!

உதவிக்கரம் நீட்டிய தமிழக அரசு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கடிதம்!

தெலுங்கானா மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்திலும் வெள்ளத்தால் மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். மழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் பலர் பலியாகியுள்ளனர்.  வாகனங்கள், மின்சார கம்பிகள், கூரை வீடுகள்  போன்றவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. மேலும் வெள்ளப்பெருக்கால் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலியாகினர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹைதராபாத்தில் பெரும் சேதம், மக்கள் அனைவரும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது மக்களின் இந்த … Read more

முதலமைச்சரை நேரில் சந்தித்த அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் ஆறுதல் தெரிவித்தனர்!

முதலமைச்சரை நேரில் சந்தித்த அரசியல் கட்சியினரும் திரையுலகினரும் ஆறுதல் தெரிவித்தனர்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் தாயார் தவுசாயம்மாள் சில தினங்களுக்கு முன் காலமானார். அவரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக கட்சியினரும், மூத்த நிர்வாகிகள் என அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தற்போது சென்னையில் உள்ள பசுமைவழி சாலையில் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு, திமுக கட்சி தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக கட்சி முக்கிய பிரமுகர்கள் அனைவரும் சென்று தங்களின் வருத்தங்களையும், ஆறுதல்களையும்  தெரிவித்தனர்.  அதைத் தொடர்ந்து தற்போது மதிமுக கட்சி பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், … Read more

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு – மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரின் ஒன்றிணைந்த அழைப்பு - மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

அதிமுக கட்சி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் கட்சி தொண்டர்களுக்கு ஒன்றிணைந்து அழைப்பு விடுத்துள்ளனர். அது என்னவென்றால் வருகின்ற 2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலின் பணியை இன்று தொடங்க வேண்டும் என்றும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதிமுக கட்சியின் 49 ஆவது ஆண்டு தொடக்க விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால், ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் இணைந்து அதிமுக தொண்டர்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி … Read more

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானார்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட, சிலுவம்பாளைம் கிராமத்தைச் சேர்ந்த கருப்ப கவுண்டர் மனைவி தவசாயி அம்மாள் (வயது 93) தமிழக முதல்வரின் தாயாரான இவர், நேற்று நள்ளிரவில் அவரது பூர்வீக இல்லத்தில் காலமானார். முதல்வரின் பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சேலம் … Read more

ஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்!

ஓபிஎஸ்- ன் இல்லம் சென்று நன்றி கூறிய இபிஎஸ்!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அவர்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அவர்களால் நேற்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். மேலும் 11 பேர் கொண்ட அதிமுக வறுதல் வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களின் பெயரையும் ஓபிஎஸ் அறிவித்தார். இதனை அடுத்து திமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் கடந்த சில மாதங்களாக கட்சியில் நீடித்து வந்த குழப்பம் நேற்று முடிவுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் … Read more