ஈரோடு மாவட்டத்தில் முதியவர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை!

Elderly man committed suicide in Erode district! The reason why the police investigation!

ஈரோடு மாவட்டத்தில் முதியவர் தற்கொலை! காரணம் என்ன போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறை யடுத்துள்ள  திங்களூர் பாப்பம்பாளையம் கரட்டூர் காலனி பகுதியை சேர்ந்தவர் மாகாளி (78). இவரதின் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். மேலும் மாகாளியின்  மகன் பழனிசாமி. மாகாளி அவரது மகனுடன் வசித்து வந்தார். மேலும்  மாகாளி சற்று மனநலம்  பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்தார். மேலும் இந்நிலையில்  நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்தில் உள்ள  மரத்தில் தூக்கு போட்டு … Read more

ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண் மாயம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்!

Erode District Young Girl Mayam! The people of the area are in a frenzy!

ஈரோடு மாவட்டத்தில் இளம் பெண் மாயம்! பரபரப்பில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சென்னிமலை  மூகாசி பிடாரியூர் பகுதியை  சேர்ந்தவர்  17 வயது இளம்பெண். இந்த பெண்  அந்த பகுதியில் உள்ள ஒரு ஜவுளி கடைக்கு வேலைக்கு சென்று வருவார்.  மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் வேலைக்குச் சென்றுள்ளார் . ஆனால்  அந்த இளம் பெண்  வெகும் நேரம் ஆகியும்  வீடு திரும்பாத காரணத்தால்  பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து பல்வேறு … Read more

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் போலீசார் விசாரணை!

School student tragically died in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் இரண்டு வயது  சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள் போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பாரதி புரத்தை சேர்ந்தவர் பிரவீன் குமார் இவரது மனைவி நந்தினி பிரவீன்குமார் கட்டிட தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு யசித் (2) என்று ஒரு மகன் உள்ளார். வழக்கம்போல் வீட்டிற்கு முன் பக்கம் விளையாடிக் கொண்டிருந்தார். திடீரென மாயமானார். பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தில் தேடினார்கள். மேலும் எங்கேயும் தேடி  கிடைக்காத நிலையில் தீயணைப்பு … Read more

ஈரோடு மாவட்டத்தில் விவசாயி தற்கொலை! காரணம் என்ன?

Farmer suicide in Erode district! What is the reason?

ஈரோடு மாவட்டத்தில் விவசாயி தற்கொலை! காரணம் என்ன? ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணாசாமி (70). இவர் விவசாயம் செய்து வருகிறார். மேலும் கிருஷ்ணசாமியின் மனைவி கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இதனால் கிருஷ்ணசாமி தனியாக வசித்து வந்துள்ளார். கிருஷ்ணசாமி சில நாட்களாகவே உடல் நலம் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் கிருஷ்ணசாமி மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நேற்று கிருஷ்ணசாமி அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் சுயநினைவின்றி … Read more

ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்!

Terrorists in Erode? People in the area in fear!

ஈரோட்டில் தீவிரவாதிகளா? அச்சத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டத்தில் தேசிய புலனாய்வு முகமை என்னை ஏ பிரிவுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது மூன்று பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்து வந்தனர் ஈரோடு மாவட்டம் போலீஸ் சுப்ரீம் அலுவலகத்தில் தங்களது விசாரணையை தொடங்கினார். மேலும் இது தொடர்ந்து ஈரோடு போலீசார் உடன் சேர்ந்து என் ஐ ஏ அதிகாரிகள் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட ஈரோடு மாணிக்கப்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு நேற்றிரவு … Read more

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமி தற்கொலை! காரணம் இதுதானா அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்!

A 13-year-old girl committed suicide in Erode district! This is the reason why the local people are in shock!

ஈரோடு மாவட்டத்தில் 13 வயது சிறுமி தற்கொலை! காரணம் இதுதானா அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள அப்பக்கூடல் சுக்கா நாயக்கனூரில் அய்யப்பன் என்பவர் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார். அந்த சூலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் குடும்பத்துடன் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் என் நிலையில் எங்கள் சூழலில் வேலை பார்த்து வரும் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்த ராகுல் ஆமின் மூலம் என்ற குடும்பத்துடன் … Read more

ஈரோடு மாவட்டத்தில் வேன் கவர்ந்த கோர விபத்து! பதினொரு க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்!

Van involved in a tragic accident in Erode district! More than eleven people were seriously injured!

ஈரோடு மாவட்டத்தில் வேன் கவர்ந்த கோர விபத்து! பதினொரு க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த வடமல்லி பகுதியில் உள்ள வடக்குப்பேட்டையில் தென்னந்தோப்புக்கு விவசாயிகள் பணிக்காக சென்றனர். வேனில்  விவசாயிகள் ஆண்களும், பெண்களும் என 15 பேர்கள் சென்று கொண்டிருந்தனர். மேலும்  திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (50) என்பவர்  அந்த வேனை இயக்கினார். மேலும் அந்த சரக்கு வேனானது சத்தியமங்கலத்தையடுத்த முருகன் கோவில்மேடு என்ற பகுதியில்  சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன் … Read more

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்!

A second class student tragically died in Erode district! The people of the area are deeply saddened!

ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் அரசாளூர் அருகே உள்ள எல்லக்காளிபாளையம்   காரைவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அப்பகுதியில் கூலி வேலை  செய்து வருகிறார். இவரது மகன் விமலேஷ் (7). மேலும் இவர்  அனுமன் பள்ளியில் உள்ள ஒரு பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் நேற்று முன்தினம் விமலேஷ் வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று விட்டு அரசு கவுன்சில் வீடு திரும்பி … Read more

ஈரோடு மாவட்டத்தில் லாரியில் சிக்கிய கல்லூரி மாணவன்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!

A college student stuck in a truck in Erode district! A lot of excitement in the area!

ஈரோடு மாவட்டத்தில் லாரியில் சிக்கிய கல்லூரி மாணவன்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தூக்கணாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மெல்வின் ஜாசன்(21). மெல்வின் ஜாசன் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். மேலும் அவரது நண்பர் மேட்டூர் கொளத்தூர் பாப்பாத்தி அம்மாள் நகர் பகுதியைச் சேர்ந்த பரத் பிரியன்(21) என்பவருடன் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர் பரத் பிரியன் ஓட்டினார். மேலும் கோவை பைபாஸ் ரோடு பவானி … Read more

கள்ளக்குறிச்சி மாணவி சம்பவத்தில் இரண்டு பேர் கைது! ஈரோடு போலீசார் விசாரணை!

கள்ளக்குறிச்சி மாணவி சம்பவத்தில் இரண்டு பேர் கைது! ஈரோடு போலீசார் விசாரணை! சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுக்கா கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடந்த 17ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம்மானது மாலை நேரத்தில் வன்முறையாக மாறியது. அந்த பள்ளியில் உள்ள அனைத்து வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும்  வகுப்பறையின் கண்ணாடிகள் மேசைகள் போன்றவற்றை மாணவர்கள் சூறையாடினர். மேலும் இந்த போராட்டத்தில் 360 … Read more