மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி!

Father who lost his son committed suicide in Karur district! The people of the area are sad!

மகன் தேர்வில் தோல்வியடைந்ததால் தந்தை தற்கொலை! சோகத்தில் ஆழ்ந்த அப்பகுதி!  ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே கல்பாவி தொட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அப்புசாமி (45) இவரது மனைவி சுமதி (38) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் சஞ்சய் (15) மற்றும் சந்துரு (13). அப்புசாமி சொந்தமாக ஆம்னி வேன் வைத்து ஓட்டி வந்தார். இவரது மனைவி சுமதி தனியார் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். சஞ்சய் மயிலம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் அதிரடி முடிவு! போராட்ட தேதி அறிவிப்பு!

Sanitation workers in Erode district action decision! Protest date announcement!

ஈரோடு மாவட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் அதிரடி முடிவு! போராட்ட தேதி அறிவிப்பு! இரண்டு ஆண்டுகளாக கொரோனா  காரணமாக மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் பிறகு கொரோனா பரவல்  சற்று குறைந்த வந்த நிலையில் மக்கள் அனைவரும் தங்களது இயல்பு வாழ்க்கையை தொடங்கினர்.   இந்நிலையில் திடீரென்று  கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது அனைவரும் முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரிதும் பாதிப்படைபவர்கள் தூய்மை … Read more

பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி செய்த காரியம்! ஈரோட்டில் அரங்கேறிய சம்பவம்!

Schoolgirl who committed suicide! Is this the reason?

பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி செய்த காரியம்! ஈரோட்டில் அரங்கேறிய சம்பவம்! ஈரோடு டிஎன் பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் அவரது மனைவி மலர். இவர்களுக்கு 2 குழந்தைகள் மகன் அபிமன்யு (வயது 14) கலைவாணி (வயது 15). சுரேஷ் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்த நிலையில் வாழ்ந்து வந்தனர். இதனால் குழந்தைகள் இருவரும் கோபி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் அபிமன்யு … Read more

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா! ஊரடங்கு போடப்படும் நிலையா?

Corona increasing in this district! Is there a curfew?

இந்த மாவட்டத்தில் அதிகரிக்கும் கொரோனா! ஊரடங்கு போடப்படும் நிலையா? தமிழ்நாட்டில் கொரோன  வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒருநாள்ளுக்கு   பாதிப்பு எண்ணிக்கை 600 கடந்துள்ளது. கொரோன பரவலை தடுக்கும் விதமாக மீண்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும். வணிக வளாகங்களில் குளிர்சாதன பெட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். மற்றும்  திருமணங்களில் 100 பேர்  மட்டுமே இருக்க வேண்டும். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியை 50 … Read more