என் மகனை எப்படியாவது மீட்டுக் கொடுங்கள்! கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த தம்பதியர்கள்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஆக்ரோஷமான போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, உக்ரைன் மிகப்பெரிய சேதங்களை கண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யா சுமார் 69 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தி தன்னுடைய ராணுவத்துடன் நுழைந்திருக்கிறது. இதற்கு நடுவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனில் படித்துவந்த கர்நாடகத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்தியாவிலுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதரகங்களுக்கு இந்திய அரசு … Read more

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்!

Sexual harassment again at a government school near Erode! Parents involved in the struggle!

ஈரோடு அருகே மீண்டும் ஒரு அரசு பள்ளியில் பாலியல் தொல்லை! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்! தற்போது உள்ள சூழ்நிலையில் பெண் குழந்தைகளை எங்கே? எப்படி? அனுப்புவது என்பதே பெற்றோர்களுக்கு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. எத்தனையோ கால போராட்டத்திற்கு பிறகு பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்காக தற்போது சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர். ஆனால் தற்போது வெளிவரும் செய்திகளை எல்லாம் பார்க்கும் போது அனைவரும் பதைபதைக்கும் விதமாக உள்ளது. பள்ளிகளில், பணியில் உள்ள ஆசிரியர்கள் மூலமே குழந்தைகள் பாலியல் … Read more

மாருதி வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்து! அப்பளமாக நொறுங்கிய காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 பேர்!

Maruti van and lorry collide head-on! 5 people thrown from a wrecked car!

மாருதி வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிய கோர விபத்து! அப்பளமாக நொறுங்கிய காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட 5 பேர்! ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பாரப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இன்று மதியம் லாரியும், வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் மாருதி வேனில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பயணம் செய்தனர். அதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து … Read more

நாளை மாலை கரையை கடப்பதால் சென்னைக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

The Meteorological Department has issued a terrible warning to Chennai as it will cross the border tomorrow evening.

நாளை மாலை கரையை கடப்பதால் சென்னைக்கு பயங்கர எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ஆம் தேதி ஆரம்பித்தது. அதன் காரணமாக சென்னையின் பல இடங்களில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பொழிவு ஏற்பட்டு இருக்கிறது. மேலும் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என்றும் அறிவித்துள்ளனர். இது இன்று காலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. காலை 8.30 மணி … Read more

நண்பனுக்கு தன் மனைவியையே காதலியாக்கிய ஓட்டுனர்! திருமண ஆசை மூலம் பல இலட்சங்கள் சுருட்டல்!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

நண்பனுக்கு தன் மனைவியையே காதலியாக்கிய ஓட்டுனர்! திருமண ஆசை மூலம் பல இலட்சங்கள் சுருட்டல்! இப்போதுள்ள கணவன்மார்கள் மனைவி சாதாரணமாக யாரிடமாவது நட்பாக பேசினால் கூட கொலை செய்யும் அளவிற்கு கொடூரமாக இருக்கிறார்கள். ஆனால் நமது ஈரோட்டில் ஒரு நபர் தன்னுடைய மனைவியை நண்பனுக்கு காதலியாக நடிக்க வைத்து, அதன் மூலமும் வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்தி உள்ளார். மிகவும் நல்ல மனிதர் தானே. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் பாலாஜி. 35 வயதான இவர் வாடகைக்கு … Read more

பல வருடமாக பெண் தேடிய நிலையில் இளைஞர் செய்த அவசர திருமணம்! லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் ஓடிய குழந்தைகளின் தாய்!

An emergency marriage made by a young man who has been looking for a woman for many years! Mother of children who ran away with lakhs of money and jewelery!

பல வருடமாக பெண் தேடிய நிலையில் இளைஞர் செய்த அவசர திருமணம்! லட்சக் கணக்கில் பணம் மற்றும் நகைகளுடன் ஓடிய குழந்தைகளின் தாய்! திருப்பூர் மாவட்டத்தில் குன்னத்தூர் நல்லி கவுண்டம்பாளையத்தில் செட்டி தோட்டம் என்ற இடம் உள்ளது. அங்கு வசித்து வந்தவர் மாறப்பன். இவரது மகன் ராஜேந்திரன். 34 வயதான இவருக்கு பல வருடங்களாக பெண் பார்த்து வருகின்றனர். இவர் தனது தாய் மற்றும் தந்தையுடன் தங்கி விவசாயத் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஈரோடு … Read more

ஈரோடு மாவட்டத்தில் அதிரடி காட்டிய போலீஸ்! 13 பேர் கைது நடவடிக்கை!

Police in action in Erode district! 13 arrested

ஈரோடு மாவட்டத்தில் அதிரடி காட்டிய போலீஸ்! 13 பேர் கைது நடவடிக்கை! தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து இது போன்ற குற்றச் சம்பவங்களை முழுவதுமாக அப்புறப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். மேலும் அவர் தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் 48 மணி நேரத்தில் ரவுடிகளை பிடிக்க போலீசார் ஈடுபடவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை 4 … Read more

வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு!

The action taken by the teenager due to his addiction to the video game! The effect of not sleeping at night!

வீடியோ கேமுக்கு அடிமையானதன் காரணமாக வாலிபர் செய்த செயல்! இரவிலும் தூங்காமல் செய்ததன் விளைவு! ஈரோடு பழைய பூந்துறை ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகனான ஸ்ரீராம் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு தந்தைக்கு உதவியாக பெயிண்டர் வேலைக்கு சென்று வருகிறார். அவருக்கு வயது 22 ஆகும். கடந்த ஆறு மாதங்களாக அவர் செல்போனில் அதிகமாக … Read more

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது!

Awards Ceremony in Erode on the occasion of Teacher's Day! State Writer's Award for 11 people!

ஆசிரியர் தினத்தை ஒட்டி ஈரோட்டில் விருது விழா! 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது! ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 11 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது கலெக்டரின் கையால் வழங்கப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி நாடு முழுவதும் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனை மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஆசிரியர் ராதாகிருஷ்ணனின் நினைவாக நாம் கொண்டாடுகிறோம். அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப் படுகிறது. மேலும் மிகச்சிறந்த பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதினை வழங்கி அரசு … Read more

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஆய்வு நிலையம் சொன்ன தகவல்!

Chance of rain in 11 districts! Information from the research station!

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! ஆய்வு நிலையம் சொன்ன தகவல்! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் சென்னை, ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,வேலூர், திருப்பத்தூர் ,ராணிப்பேட்டை ,நீலகிரி ,கோவை ,ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்யக்கூடும். நாளை … Read more