இந்தியாவில் இருந்து வரும் வெங்காயத்திற்கு தடை

உலகின் மிகப்பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா சமீபத்தில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இது ஆசியா முழுவதும் ஒரு அலை விளைவை உருவாக்கி உள்ளது. ஐ அம் விலை மிகவும் அதிகமாக உள்ளதால் மற்றும் நாடுகள் இதற்கு மாற்றுப் பொருளாக வேற ஒன்றைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.   கணிசமான உள்நாட்டு விலை உயர்வு காரணமாக டிசம்பர் 8 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட தடை, வங்கதேசம், மலேசியா, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற … Read more

ஆப்கானிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துகிறது! இந்தியாவை இது பாதிக்குமா?

ஆப்கானிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துகிறது! இந்தியாவை இது பாதிக்குமா? ஆகஸ்ட் 15 ஞாயிற்றுக்கிழமை காபூலுக்குள் நுழைந்த பிறகு தாலிபான்கள் இந்தியாவுடனான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை நிறுத்தி இரண்டு குறிப்பிடத்தக்க முனையங்களுக்கு சீல் வைத்துள்ளனர்.இஸ்லாமிய அமைப்பான தாலிபான்கள் நில எல்லை வர்த்தக பாதையை நிறுத்தியுள்ளதுடன்,பாகிஸ்தானின் போக்குவரத்து வழித்தடங்களிலிருந்து அனைத்து சரக்கு போக்குவரத்தையும் தடைசெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இருப்பினும் துபாய் வழியாக வர்த்தகப் பாதை செயல்படுகிறது.ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் இந்தியாவும் ஒன்று.இந்த ஆண்டு ஏற்றுமதி 835 மில்லியன் அமெரிக்க டாலர்கள் … Read more

நறுமணப் பொருள்களின் ஏற்றுமதி நிலவரம்!!

இந்திய நறுமண பொருள்கள் என்றாலே உலகச் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைக்கும். ஏனென்றால் அவற்றில் காணப்படும்  தரமும், அதிகமான சுவையும், நறுமணமே காரணம். கடந்த நிதியாண்டில் இந்திய நறுமணப் பொருட்களின் ஏற்றுமதி ரூ.21,515.4 கோடியாக அதிகரித்துள்ளது இதற்கு காரணம் சர்வதேச அளவில் கிடைத்த வரவேற்பு ஆகும். இதனை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 2019-20 ஆம் நறுமண பொருள்களின் ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில்  ரூ.21,515.4 கோடியாக அதிகரித்தது. அதேபோன்று, அளவின் அடிப்படையில் நறுமணப் பொருள்கள் ஏற்றுமதி 11,83,000 டன்னை … Read more

சர்க்கரை விலை உயர்கிறதா?

2018 -2019 சந்தை பருவத்தில் அக்டோபர் முதல் செப்டம்பர் மாதம் வரை 37 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. என மத்திய அரசு தெரிவித்துள்ளது சர்வதேச அளவில் சர்க்கரை உற்பத்தியில் பிரேசில் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன உள்நாட்டில் இருந்து மகாராஷ்டிரா உத்திரபிரதேசம் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. நாட்டின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் இந்த மாநிலங்களின் பங்கு மட்டும் 70 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் அக்டோபர் முதல் … Read more

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை!

ஒரு கிலோ தக்காளி ரூ.300: இந்தியாவை பகைத்து கொண்ட நாட்டின் பரிதாப நிலை! காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புப் பிரிவான 370-வது பிரிவை சமீபத்தில் மத்திய அரசு நீக்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் போர் நிகழவும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தலைவர்கள் மிரட்டினர் பாகிஸ்தான் தலைவர்களின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள வணிகர்கள் பாகிஸ்தானுடனான வணிகத்தை திடீரென நிறுத்தினர். இதனால் இந்தியாவிலிருந்து பழங்கள் … Read more