ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா?
ஆவி பிடிப்பதால் முகத்திற்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா? சளி பிடித்தல் ஆவி பிடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கு. ஆனால் அடிக்கடி ஆவி பிடித்து வந்தால் முகத்திற்கு பல வித பலன்கள் கிடைக்கும். ஆவி பறக்கும் நிலையில் உள்ள சூடு நீரில் சிறிது உப்பு சேர்த்து கொண்டு ஒரு போர்வை போட்டு ஆவி பிடித்தால் உடலில் பல வித மாயாஜாலங்கள் நிகழும். ஆவி பிடிப்பதால் முகத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:- 1)ஆவி பிடிப்பதினால் முகத்தில் அதிகப்படியான வியர்வை வெளியேறும். … Read more