உச்சநீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இங்கு தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்!

Madurai branch of the Supreme Court issued an action order! If there is no name plate in Tamil, there is a fine!

உச்சநீதிமன்றம் மதுரை கிளை வெளியிட்ட அதிரடி உத்தரவு! இங்கு தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் அபராதம்! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தமிழ்நாடு அரசின் அரசாணையின்படி 5:3:2 என்ற விகிதத்தில் தூய தமிழ் ஆங்கில பிற மொழிகளில் எழுதப்பட்ட தமிழ் பெயர் பலகை தான் கடைகளுக்கு முன்பு … Read more

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்! திரும்பி வருகையில் பிணமாக வந்த விபரீதம்! 

A girl who ran away with a fake lover! Tragedy came as a dead body on return!

கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த பெண்! திரும்பி வருகையில் பிணமாக வந்த விபரீதம்! கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்தவர் அசோக் (33). இவரனின் மனைவி சௌடேஸ்வரி (30). திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அசோக் மற்றும் சௌடேஸ்வரி இருவரும் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். அதே தொழிற்சாலையில் திண்டுக்கலை சேர்ந்த முத்துப்பாண்டி (32) என்பவர்  வேலை செய்து வந்தார். முத்துப்பாண்டி திருமணமானவர் என தெரிந்தும் சௌடேஸ்வரி அவருடன் அதிகம் … Read more

 சேலத்தில் மாவட்டத்தில் வெச்சாங்க பாரு ஆப்பு!இதுதான் சரியான முடிவு!!

Vechanga Baru Appu in Salem District!This is the right decision!!

 சேலம்  மாவட்டத்தில் தொழிற்சாலை உரிமையாளருக்கு  வெச்சாங்க பாரு ஆப்பு! இதுதான் சரியான முடிவு!! சேலம் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே சாக்கடையில் வெளியேற்றுகின்றார்கள்.அப்படி வெளியேற்றிய தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.இந்நிலையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள  ஆண்டிப்பட்டி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வந்தார். அதில் ஒரு பகுதியில் மாசு கட்டுப்பாடு உரிமம் பெற்று செயல்பட்டு  வருகிறது.அந்த … Read more

தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்!

தொழிற்சாலையை அபகரித்த வழக்கில் ஜெயக்குமாருக்கு நீதிமன்ற காவல்! தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட வாக்குசாவடி ஒன்றில் கள்ள ஓட்டு போட்டதாக தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் என்பவரை பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தாக்கினர். அவர்கள் தாக்கியதில் காயமடைந்த தி.மு.க-வை சேர்ந்த நரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். பின்னர், ஜெயக்குமாரை அவரது … Read more

பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது!

Woman inspector arrested for money laundering

பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் இன்ஸ்பெக்டர் கைது! சிவகங்கை மாவட்டம் இளையான்குடி இந்திரா நகரை சேர்ந்தவர்  அர்ஷத். 32 வயதான இவர் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரினிடம் ஒரு புகார் மனுவை அளித்தார். அந்த மனுவில் அவர் இவ்வாறு கூறியிருந்தார். நான் மதுரை வில்லாபுரத்தில் உள்ள பேக் கம்பெனியில் டெய்லராக வேலை செய்து வருகிறேன். எனக்கு இந்த துறையில் உள்ள அனுபவத்தின் காரணமாக எனது உரிமையாளர் இளையான்குடியில் சொந்தமாக ஒரு கம்பெனி … Read more

நாம்தான் நண்டை உணவாக உண்போம்! ஆனால் அது எந்த உணவை சாப்பிடுகிறது பாருங்கள்!

We will eat crab food! But look what food it eats!

நாம்தான் நண்டை உணவாக உண்போம்! ஆனால் அது எந்த உணவை சாப்பிடுகிறது பாருங்கள்! அன்றாடம் நம் வாழ்வில் சில விலங்குகள், பறவைகள் போன்றவற்றுடன் நாம் பழகி இருப்போம். வளர்ப்பு பிராணிகள் ஆக கூட வீட்டில் வைத்து இருப்போம். தற்போது ஏற்பட்ட வளர்ச்சியின் காலநிலையினால், நாம் மலை மேல் உள்ள கொவிலுக்குக்கெல்லாம் செல்லும் போது சில குரங்குகள் நம் கையில் இருக்கும் பதப்படுத்திய உணவு பொட்டலங்களை பிடுங்கி சென்று விடும். அந்த அளவு நாம் ஒன்றோடு ஒன்றாக பழக்கி … Read more