வருமான வரித்துறை ஊழியர்களுக்கு வைத்த “செக்”!! இனி யாரும் ஏமாற்ற முடியாது!!

"Check" given to Income Tax Department employees!! No one can cheat anymore!!

வருமான வரித்துறை ஊழியர்களுக்கு வைத்த “செக்”!! இனி யாரும் ஏமாற்ற முடியாது!! இந்தியாவில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் ஊழியர்கள் வருமான வரி கட்டுவது வழக்கம் ஆகும். ஆனால் ஒரு வருடத்திற்கு ஐந்து லட்சத்திற்கும் குறைவாக வருமானம் பெரும் பணியாளர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை என்று அரசு தெரிவித்திருந்தது. ஊழியர்களின் வீட்டு வாடகை மற்றும் நன்கொடை போன்றவை போக வருட வருமானம் ஐந்து லட்சத்திற்கும் மேல் வந்தால் அவர்கள் வருமான வரி கட்ட … Read more

போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு!

Land fraud agent arrested with fake document! Police registered a case!

போலி ஆவணம் மூலம் நில மோசடி சார்பதிவாளர் கைது! போலீசார் வழக்கு பதிவு! மதுரையை சேர்ந்தவர் கருமுத்து தியாகராஜ செட்டியார். இவருடைய மகள் லலிதா.இவர் தென்காசி மாவட்ட நில அபகரிப்பு தடுப்புபிரிவு போலீசார்ரிடம் புகார் அளித்தார்.அந்த புகாரில் ஆயிரப்பேரியில் எனக்கு சொந்தமாக முக்கால் ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் தயாரித்து தென்காசி சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறியிருந்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.அந்த விசாரணையில் … Read more