இந்த ஒரு டீ போதும்!! 3 நாட்களில் ரத்தம் வேகமாக அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்  பண்ணி பாருங்க!!

இந்த ஒரு டீ போதும்!! 3 நாட்களில் ரத்தம் வேகமாக அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்  பண்ணி பாருங்க!! நம் உடலில் ரத்தம் குறைவாக இருந்தால் ரத்த சோகை, இரும்பு சத்து குறைபாடு போன்றவை ஏற்படுகிறது. ரத்த சோகை என்பது ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அல்லது ரத்தத்திலுள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படுகிறது. ரத்தத்தை அதிகப்படுத்த பல மருந்துகள் உள்ளது. ஆனால் நம் வீட்டில் இருந்தபடியே ரத்தத்தை அதிகரிக்க நம் வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி தினமும் ஒரு … Read more

இதனை தடவி வந்தால் உங்கள் நரைமுடி கருப்பு முடியாவதை நீங்களே பார்க்கலாம்!! தடவி பார்த்துட்டு சொல்லுங்கள்!!

இதனை தடவி வந்தால் உங்கள் நரைமுடி கருப்பு முடியாவதை நீங்களே பார்க்கலாம்!! தடவி பார்த்துட்டு சொல்லுங்கள்!! மோசமான வாழ்வியல் சூழ்நிலைகள் காரணமாக வெள்ளை முடி சிறு வயதிலேயே ஏற்படுகிறது. பெரும்பாலும் இளைஞர்கள் சந்திக்கும் மிக முக்கிய பிரச்சனை இளம் வயதிலேயே முடி நரைப்பது. இளம் வயதில் வெள்ளை முடி வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. பொதுவாக வெள்ளை முடி வருவதற்கு மருத்துவர் ரீதியான காரணங்கள் என்னவென்றால் முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக … Read more

மோரில் கலந்து குடித்தால் மட்டும் போதும்! தொப்பை உடல் எடை உஷ்ணம் அசுர வேகத்தில் குறையும்!!

மோரில் கலந்து குடித்தால் மட்டும் போதும்! தொப்பை உடல் எடை உஷ்ணம் அசுர வேகத்தில் குறையும்!!  வெயில் காலத்தில் மோரினை இப்படி குடித்தால் கோடை காலத்தில் ஏற்படும் உடல் உஷ்ணம், குறைப்பது மட்டுமில்லாமல் உடல் எடையை குறைத்து கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவும். அதற்கு மோரில் என்ன கலந்து குடித்தால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை பற்றி பார்ப்போம். ** சீரகம், மிளகு, வெந்தயம் ஆகியவற்றை தலா கால் டீஸ்பூன் அளவு எடுத்து கல்லில் நன்கு பொடித்துக் கொள்ளவும். … Read more

எப்பேர்பட்ட மூட்டு வலியும் முழங்கால் வலியும் இந்த 3 பொருட்களில் சரியாகி விடும்!!

எப்பேர்பட்ட மூட்டு வலியும் முழங்கால் வலியும் இந்த 3 பொருட்களில் சரியாகி விடும்!! இங்கு முழங்கால், வலி ரத்த அழுத்தம், டயாபடீஸ், கெட்ட கொழுப்பு ரத்தத்தில் அதிகரிப்பது இதனால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு இயற்கையான ரெமிடியை இங்கு பார்க்கலாம். இதற்கு நமக்கு முதலில் கருஞ்சீரகம் வேண்டும். இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கும் ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கும் டயாபடீசை அளவோடு வைத்துக் கொள்வதற்கும் பயன்படுகிறது. மேலும் கேன்சர் நோய் … Read more

2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காதா!!

2 முறை பயன்படுத்தினால் போதும்!! வேண்டாம் வேண்டான்னு சொன்னாலும் முடி வளர்வது நிக்காது!! இக்காலகட்டத்தில் முடி உதிர்வு பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. முதல் காரணம் ஊட்டச்சத்து குறைபாட்டாலும் முடிவு உதிர்வு ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியான மன அழுத்தம், முடிகளுக்கு அதிக பராமரிப்பு இல்லாமல் இருப்பது மற்றும் மரபணு காரணத்தாலும் முடி உதிர்வு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் காலையில் சீப்பால் முடியை சீவும் போது அதிக முடி உதிர்வு ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு முடி அடர்த்தி குறைந்தும், ஆண்களுக்கு … Read more

நரம்பு தளர்ச்சி குணமாக! தாம்பத்தியம் சிறக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்!!

நரம்பு தளர்ச்சி குணமாக! தாம்பத்தியம் சிறக்க இதை ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும்!!  நம்முடைய மூளை ஒரு ஜெனரேட்டர் போல மூளை சொல்கின்ற கட்டளையை செய்தியாக எடுத்துக் கொண்டு செல்வது தான் நரம்புகள். மூளையின் கட்டளைகள் நரம்புகளுக்கு சென்று சேர்வதில் தோய்வு ஏற்படுவது தான் நரம்பு தளர்ச்சி. நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் எந்த வேலையும் செய்யாமல் இருக்கும் பொழுது உடல் சோர்ந்த நிலையில் காணப்படும். இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். இல்லையெனில் ஆண்களை மிகப்பெரிய பாலியல் … Read more

உங்களுக்கு சுகர் குறைய வேண்டுமா? தினமும் இதை குடித்து வந்தாலே போதும்! 

உங்களுக்கு சுகர் குறைய வேண்டுமா? தினமும் இதை குடித்து வந்தாலே போதும்!  இன்றைய தலைமுறையினர் பலர் சர்க்கரை வியாதியினால் அவதிப்பட்டு வருகின்றனர். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இயற்கையான முறையில் குறைக்கும் வழிமுறையை நாம் தற்போது பார்க்க இருக்கிறோம். தேவையான பொருட்கள்:  1. கொய்யா இலைகள்- 5 2. வெந்தயம் – ஒரு ஸ்பூன் 3. சீரகம் – ஒரு ஸ்பூன் 4. தண்ணீர் – 1 டம்ளர் ** அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் … Read more

நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!!

நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாக இதோ இதை ட்ரை பண்ணுங்க!! குன்மம் எனப்படுவது வயிற்றுப்புண் மற்றும் சிறுகுடலின் முற்பகுதியிலோ அல்லது உள்ளுக்குள் ஏற்படும் புண்னை குறிக்கிறது. ஒரு  வகையான பாக்டீரியாவினால் குன்மம் ஏற்படுகிறது. இந்த வகை பாக்டீரியா எல்லாருக்குமே இருக்கும். ஆனால் மது அருந்துதல், புகைப்பிடித்தல், சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருத்தல், சரியான தூக்கம் இல்லாமை, மன அழுத்தம் போன்றவை குன்மம் உண்டாக காரணங்களாகும். இந்த குன்மத்தால் வயிற்று வலி, உடல் எடை குறைதல், அஜீரணம், மலச்சிக்கல் … Read more

வெண்டைக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது!

வெண்டைக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள்!! உங்களுக்கு மூட்டு வலியே வராது! மூட்டு வலி என்பது முழங்கால் மூட்டில் ஏற்படும் வீக்கம், விறைப்பு தன்மை, மூட்டு தேய்மானம், கால்சியம் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடியது. மூட்டு வலி இருக்கும் போது படி ஏற முடியாது, நீண்ட தூரம் நடக்கும் போது மூட்டில் வலி, நடக்கும் போது மூட்டில் ஏற்படும் சத்தம் போன்றவை இருக்கும். வயதாவதாலும், எலும்பு தேய்மானத்தினாலும், உடல் பருமனாலும் அதாவது அதிக எடை மூட்டு வலியை ஏற்படுத்துகிறது.  இந்த … Read more

இது ஒரு கிளாஸ் குடிச்சா போதும்!! அல்சர் குணமாகும்!!

அல்சர் பிரச்சினை என்பது பொதுவாக எல்லோருக்கும் இருக்க கூடியது. இது எதனால் ஏற்படுகிறது என்றால் சரியாக சாப்பிடாமல் இருப்பது, அதாவது காலை நேர உணவை தவிர்த்தல், புகை பிடித்தல், அதிக காரமுள்ள உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால் அல்சர் உண்டாகிறது. அல்சர் இருப்பதால், நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம், பசியுணர்வு இல்லாமல் இருத்தல், கொஞ்சம் சாப்பிட்ட உடனே வயிறு நிறைந்தது போல் தோன்றுவது போன்றவை அல்சரின் அறிகுறிகளாகும். இந்த அல்சர் எனும் வயிற்று புண் ஆறுவதற்கு எளிய … Read more