எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! அதிர்ச்சியில் நோயாளிகள்!!

Fire accident in AIIMS hospital!! Patients in Adarchi!!

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து!! அதிர்ச்சியில் நோயாளிகள்!! டெல்லியில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனை தான் எய்ம்ஸ் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது, எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள எண்டாஸ்கோபி என்னும் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பான ஒரு அறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். இந்த தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனவே, சம்பவ … Read more

வாணிக வாளாகத்தில் தீ விபத்து! சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

A fire in a commercial building! Court order to seal!

வாணிக வாளாகத்தில் தீ விபத்து! சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு! பாகிஸ்தான் தலைநகரத்தில் எண்ணற்ற அளவில் அடுக்குமாடி கட்டிடங்கள், அடுக்குமாடி வணிக வளாகம் மற்றும் அடுமாடி குடியிருப்புகள் இருகின்றது.அந்த வகையில் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற சென்டாரஸ் அடுக்குமாடி வணிக வளாகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் நேற்று எதிர்பாராதவிதமாக அந்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அதனை கண்ட ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு … Read more

தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்த கார்! ஓட்டுநர் பலி பரபரப்பு சம்பவம்!

Car upside down in the ditch! The driver died in a sensational incident!

தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்த கார்! ஓட்டுநர் பலி பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் அருணாச்சலம் வீதி சஞ்சய் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார்.இவர் வேளாண்மை துறையில் லேப் டெக்னீசியர்ராக பணிபுரிந்து வருகின்றார்.இவர் நேற்று நள்ளிரவில் நசியனூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.அவருடைய காரானது கருப்பராயன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தது.அப்போது திடீரென கார் ஜெயக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக … Read more

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்!

A lorry suddenly caught fire on the road! Sensational incident!

சாலையில் திடீரே தீ பிடித்து எரிந்த லாரி! பரபரப்பு சம்பவம்! ஆந்திராவில் இருந்து சிமெண்ட் லோடு ஏற்றி கொண்டு வந்த லாரியானது அரவக்குறிச்சி ,ஆண்டிப்பட்டிக்கோட்டை அருகே கரூர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த பாலத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அப்போது டீசல் டேங்கில் தீ பற்றியது ,அந்த தீயானது மலமலவென எரிய தொடங்கி லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து லாரி ஓட்டுனர் சுரேஷ் என்பவரை மீட்டு … Read more

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..

இயற்கையின் சூழ்ச்சியா? கொட்டும் மழையிலும் தீப்பிடித்து எறிந்த கார்!. அதிர்ச்சியில் கார் ஓட்டுநர்?..   பூந்தமல்லி அடுத்த இருளப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தான் நவநீத் சிங்.இவருடைய வயது 30.இவர் செம்பரம்பாக்கத்திலுள்ள சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருக்கின்றார்.இன்று மதியம் பூந்தமல்லி நோக்கி நோக்கில் சொந்தமான காரில் சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செம்பரம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன் பகுதியில் இருந்து கிடுகிடுவென புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த … Read more

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்?

Rajiv Gandhi Govt Hospital burnt by fire!! Patients in shock?

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொழுந்து விட்டு எறிந்த தீ!!அதிர்ச்சியில் நோயாளிகள்? சென்னையில் உள்ள  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அங்கு கொரோனா நோயாளிகளுக்கென தனி வார்டு ஒதுப்பக்கபட்டுள்ளது. இந்த வார்டில் 5 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்திருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கொரோனா நோயாளிக்காக ஒதுக்கப்பட்டிருந்த வார்டில் திடீர்ரென  தீ விபத்து  ஏற்பட்டது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் உடனே கொரோனா வார்டில் இருந்த … Read more

அதிசயம் நிறைந்த பழமை வாய்ந்த மரப்பாலம் திடீர் எரிந்து சாம்பல் !.. நிபுணர் சூ யிட்டாவோ வெளியிட்ட தகவல் !..

The miraculous ancient wooden bridge suddenly burned to ashes!..Expert Xu Yitao released the information!..

அதிசயம் நிறைந்த பழமை வாய்ந்த மரப்பாலம் திடீர் எரிந்து சாம்பல் !.. நிபுணர் சூ யிட்டாவோ வெளியிட்ட தகவல் !.. சீனாவின் கிழக்கே அமைத்துள்ள புஜியான் மாகாணத்தில் பிங்னன் கவுண்டி பகுதியில் சாங் வம்சம் ஆட்சி செய்து வந்தார்கள்.இவர்கள் ஆட்சி செய்த 960-1127 காலகட்டத்தில் மரத்தில் உருவான நீண்ட மரப்பாலம் ஒன்று வடிவமைக்கப்பட்டது. இந்த பரப்பலமானது சுமார் 98.3 மீட்டர்கள் நீளம் கொண்டது.வரலாற்று சிறப்புமிக்க இந்த மரப்பாலம் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது.இதை பற்றி தீயணைப்பு துறையிடம் … Read more