தான் சானியாவில் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளான விமானம்! 19 பேர் பரிதாப பலி மீட்பு பணிகள் தீவிரம்!

ஆப்பிரிக்கா கண்டம் தான்சானியாவில் பிரேஸிஸின் ஏர் என்ற தனியார் விமானம் 49 பயணிகளுடன் நேற்று பயணமாகி கொண்டு இருந்தது. இந்த நிலையில், பிகு நகரில் திரையரங்குவதற்கு 100 மீட்டர் தொலைவில் மோசமான வானிலை காரணமாக நிலை தடுமாறி ஆற்றில் இந்த விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விமானத்தில் 43 பயணிகள் மற்றும் ஊழியர்கள் 6 பேர் என மொத்தமாக 49 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். முதல் கட்ட தகவலின் படி ஏரியில் விழுந்த விமானத்தில் சிக்கிக் … Read more

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம்! விமானியின் செயலால் நடைபெற்ற விபரீதம் 66 பேர் பலியான சோகம்!

பாரிஸிலிருந்து கெய்ரோ நோக்கி எகிப்து நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டு வானில் சென்று கொண்டிருந்தது. நடுவானில் பாதி தூரம் சென்ற அந்த விமானம் கடலில் மேல் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. ஆகவே இந்த விமானம் எங்கு சென்றது? என்ன ஆனது? என தெரியாமல் இருந்து வந்தது. அதன் பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரிய வந்தது.இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 66 பேரும் பலியானார்கள். கிரீஸ் அருகே கடலில் விமானத்தின் … Read more

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்..!

கோழிக்கோடு: விமான விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது குறித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் மற்றும் ஏர் இந்தியா விமான சேவை நிறுவன அதிகாரிகள் இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் சார்பில், கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்படும். மேலும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்று மத்திய விமானப் … Read more

கேரளாவில் விமானம் இரண்டாக உடைந்து விபத்திற்குள்ளானது!!

துபாயிலிருந்து கேரளா வந்த விமானம் தரையிறங்கும்போது எதிர்பாராதவிதமாக விபத்திற்குள்ளானது. வந்தே பாரத் திட்டத்தின் மூலம் துபாயில் இருந்து கேரளா, கர்நாடகா, தமிழகத்தைச் சேர்ந்த 190 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். ஏர் இந்தியா எஸ்பிரஸ் விமானம் கேரளாவில் தரை இறங்கும்போது ஓடுதளத்தில் விபத்து ஏற்பட்டது. தரையிறங்கும் நேரத்தில் முன்சக்கரத்தில் பழுது ஏற்பட்டு தரையிறங்க முடியாத நிலை நீடித்துள்ளது. இதனால் விமானம் சிறிது நேரம் பறந்தபடியே இருந்துள்ளது. இதையடுத்து மீண்டும் 2வது முறை விமானம் தரையிறங்க முற்பட்டுள்ளது. அப்போதுதான் விமானம் தரையில் … Read more

ஆப்கானிஸ்தானில் இன்று விமான விபத்து! 83 பேர் பலி?

ஆப்கானிஸ்தானில் இன்று விமான விபத்து! 83 பேர் பலி? ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹிரட் நகரில் இருந்து காபுல் நோக்கி இன்று பயணிகள் விமானம் சென்றது . இந்த விமானத்தில் 83 பேர் பயணம் செய்தனர் . டெக்யாக் மாவட்ட பகுதியை அந்த விமானம் கடந்து சென்ற போது , எதிர்பாராத விதமாக தரையில் விழந்து விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்தவர்களின் நிலை என்ன என்று தெரியவில்லை. இந்த விமானத்தில் பயணம் செய்த 83 பேரும் உயிரிழந்திருக்கலாம் … Read more

புறப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட விமான விபத்து! 180 பயணிகளின் நிலை கேள்விக்குறி?

புறப்பட்ட சில மணி நேரத்தில் ஏற்பட்ட விமான விபத்து! 180 பயணிகளின் நிலை கேள்விக்குறி? இன்று காலையில் புறப்பட்ட சில மணி நேரங்களில் ஈரானில் பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த 180 பயணிகளின் நிலையானது தற்போது என்ன என்பது கேள்விகுறி ஆகியுள்ளது. ஈரான் தலைநகரான டெஹ்ரான் அருகில் இந்த விபத்தானது நடந்துள்ளது. டெஹ்ரான் விமான நிலையத்தில் இருந்து கிளம்பி பஹ்ரைன் நோக்கி அந்த போயிங் 737 ரக விமானம் புறப்பட்டது. … Read more