இவர்களுக்கெல்லாம் ரூ.6,000 நிவாரண நிதி இல்லை!

தமிழகம் முழுவதுமே டிசம்பர் மாத வெள்ளத்தில் போராடி வருகிறது. கடந்த டிசம்பர் 4ஆம் தேதி இன்றி பெய்த பெரும் மழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக இருந்தது.   அப்பொழுது ரூ 6000 உதவித்தொகை வழங்கப்படும் என்று திமுக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி அறிவித்து மக்களுக்கு டோக்கன்களும் வழங்கப்பட்டது.   நியாயவிலைக் கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று ரூ.6 ஆயிரம் பெற்று வருகிறார்கள். பல நியாயவிலைக் கடைகளில் மாலையிலும் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.   ஒரு சிலருக்கு … Read more

வெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!!

வெள்ள நிவாரணம்: டோக்கன் வழங்குவதில் பெரும் குழப்பம்..? திணறும் திமுக.. கொந்தளிப்பில் மக்கள்..!! கடந்த மாதம் தமிழக்தின் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான மிக்ஜாம் புயல் டிசம்பர் 5 அன்று ஆந்திரா அருகே கரையை கடந்தது. இந்த மிக்ஜாம் புயலால் வட தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்தது. இந்த புயலால் பெய்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகையாக … Read more