ரேஷன் அரிசியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்.. ஆபத்து காத்து கொண்டிருக்கிறது!!

ரேஷன் அரிசியை பயன்படுத்துபவர்கள் கவனிக்கவும்.. ஆபத்து காத்து கொண்டிருக்கிறது!! நாடு முழுவதும் நியாயவிலை கடைகள் மூலம் புழுங்கல் அரசி,பச்சரிசி,சர்க்கரை,துவரம் பருப்பு,கோதுமை,பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.இந்த பொருட்கள் விலை மலிவாக கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இன்றைய நவீன காலத்தில் உணவு முறையில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காததால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வறு நோய் பாதிப்புகளுக்கு ஆளாகும் நிலைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய … Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருள் தடையின்றி கிடைக்கும்! கூட்டுறவு துறை செயலர் வெளியிட்ட தகவல்! 

This item is now available in ration shops without restriction! The information released by the Secretary of the Cooperative Department!

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருள் தடையின்றி கிடைக்கும்! கூட்டுறவு துறை செயலர் வெளியிட்ட தகவல்! திருவொற்றியூர் தனியார் பள்ளியின் 19 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கூட்டுறவு துறையின் முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நல்லி குப்புசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.அதனை தொடர்ந்து அவர் கூறுகையில் குருவை சாகுபடி சம்பா உள்ளிட்ட 11.23 லட்சம் மெட்ரிக் டன் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 4,800 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளது.அரிசி கடத்தல்  கணிசமாக குறைந்த நிலையில் மேலும் … Read more

ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்! பயணிகள் உற்சாகம்!

Good news released by the railway! Travelers excited!

ரயில்வே வெளியிட்ட குட் நியூஸ்! பயணிகள் உற்சாகம்! ரயில்வே தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில். ரயிலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயணம் செய்கின்றனர்.மேலும் முதியவர்கள் சர்க்கரை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உணமுற்றோர் என அனைவரும் எளிதில் பயணம் செய்யும் வகையில் ரயில் பயணம் அமைந்துள்ளது. இந்நிலையில் ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உணவு வழங்குவதில் கூடுதல் விருப்பங்கள் வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.மேலும் இது குறித்து இந்திய உணவு மற்றும் சுற்றுலா கழகத்துக்கு ரயில்வே … Read more

இந்திய உணவுக் கழகத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! பட்டதாரி இளைஞர்களே உடனே விண்ணப்பிய்யுங்கள்!

உதவியாளர் இளநிலை பொறியாளர் சுருக்க எழுத்தாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் காலியாக இருக்கின்ற 5,043 ஆளு இடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உணவு கழகம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் கொண்ட விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள்: 5,043 முக்கியமான நாட்கள்: விண்ணப்பங்கள் பெறப்படும் நாள் 6-9-2022 காலை 10 மணி முதல் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 5-9-2022 மாலை 4 மணி வரையில் எழுத்து தேர்வு நடைபெறும். பின்னர் வெளியிடப்படும். பொது … Read more