நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது!!

நெற்றியில் திருநீறை இவ்வாறு தான் வைக்க வேண்டும்..! இந்த விரலை மட்டும் அதற்கு பயன்படுத்தக் கூடாது. பெரு விரல் திருநீறை இந்த விரல் பயன்படுத்தி மட்டும் வைக்காதீர்கள்… காரணம் கட்டை விரலில் திருநீர் எடுத்து நெற்றியில் பூசினால் கடுமையான வியாதிகள் உண்டாகும். ஆள்காட்டி விரல் தனித்துவம் கொண்ட ஆள்காட்டி விரலை பயன்படுத்தி திருநீறு வைத்தால் காரீயத் தடை ஏற்படும். நடுவிரல் பாம்பு விரல் என்று அழைக்கப்படும் நடுவிரல் மற்ற விரல்களை காட்டிலும் தனித் தன்மை கொண்டது. இந்த … Read more

கொழுப்பு கட்டி குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை கொன்டு மசாஜ் செய்யுங்கள்!

கொழுப்பு கட்டி குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை கொன்டு மசாஜ் செய்யுங்கள்! தற்போதுள்ள சூழலில் மாறி வரும் உணவு முறையின் காரணமாகவும் உடல் ரீதியாக ஏற்படும் மாற்றத்தின் காரணமாகவும் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றது.அதில் ஒன்று கொழுப்பு கட்டி பொதுவாக ஆண், பெண் இருவருக்குமே எந்த வயதில் வேண்டுமானாலும் கொழுப்பு கட்டிகள் ஏற்படுகின்றது. அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த கொழுப்பு கட்டிகள் நம் உடலில் நெற்றி, கால் … Read more

கொழுப்பு கட்டி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை வைத்து மாசாஜ் செய்தால் போதும்!

கொழுப்பு கட்டி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை வைத்து மாசாஜ் செய்தால் போதும்! தற்போதுள்ள காலகட்டத்தில் பொதுவாக ஆண், பெண் இருவருக்குமே எந்த வயதில் வேண்டுமானாலும் கொழுப்பு கட்டிகள் உருவாகின்றது அதனை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். இந்த கொழுப்பு கட்டிகள் பெரும்பாலும் முழங்கை, தோள்பட்டை, இடுப்பு, நெற்றி, கால் பகுதி போன்ற இடங்களில் தான் அதிக அளவு ஏற்படுகிறது. கொழுப்பு கட்டி என்பது இறந்த செல்கள் ஒன்று … Read more