தாலிபான்களுக்கு அடிபணிந்தது அமெரிக்கா! ஜோ பைடனின் முக்கிய அறிவிப்பு!

Joe biden announced about american army departure

தாலிபான்களுக்கு அடிபணிந்தது அமெரிக்கா! ஜோ பைடனின் முக்கிய அறிவிப்பு! தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தான் நாட்டை சமீபத்தில் கைப்பற்றியது.இதனால் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தான் நாட்டை விட்டு வெளியேறினார்.மேலும் அந்த நாட்டின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் நுழைந்தவுடன் அமெரிக்க ராணுவப் படைகள் உடனே அங்கிருந்து வெளியேறின. மேலும் அந்த நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அங்கிருந்து வெளியேறினர்.அந்த நாட்டில் தூதரகங்களும் மூடப்பட்டன.தற்போது தாலிபான் … Read more

பிரபல நாட்டில் இனி இது இருந்தால் தான் வெளியே செல்லவே முடியும்! அனைவருக்கும் கட்டாயம்!

You can only go out if it is no longer in the popular country! Mandatory for everyone!

பிரபல நாட்டில் இனி இது இருந்தால் தான் வெளியே செல்லவே முடியும்! அனைவருக்கும் கட்டாயம்! கடந்த ஆண்டு முதலே கொரோனா தாக்கம் உலக அளவில் பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. ஒவ்வொரு நாடும் கொரோனாவைப் பார்த்து அலறி அடித்து வருகின்றனர். நாட்டு மக்களை இதில் இருந்து காக்க என்ன செய்யலாம் என்று ஒவ்வொரு அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றன. மத்திய மாநில அரசுகள் இணைந்து தடுப்பூசிகளை பரிசீலனை செய்து வருகின்றனர். இருந்தாலும் இது ஒரு தீர்வு … Read more

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை!

The Italian player who teased England! Advice to Eat Lots!

இங்கிலாந்தை கிண்டல் செய்த இத்தாலி வீரர்! நிறைய சாப்பிடுங்கள் என அறிவுரை! 16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கடந்த மாதம் 11ஆம் தேதி ஆரம்பித்தது. இந்த போட்டியில் 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்று முடிவில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தோல்வியை சந்திக்காமல் இறுதிச்சுற்றில் சாம்பியன்ஷிப் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டம் லண்டனில் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் … Read more

இந்திய சொத்துக்கள் முடக்கம் என சொல்லப்பட்ட நிலையிலும் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு!

The Central Government has denied the allegation that Indian assets are frozen!

இந்திய சொத்துக்கள் முடக்கம் என சொல்லப்பட்ட நிலையிலும் மறுப்பு தெரிவித்த மத்திய அரசு! பிரான்சில் உள்ள இந்தியாவுக்குச் சொந்தமான 20 க்கும் மேற்பட்ட சொத்துக்களை முடக்க பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவை கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம் வரி விவகாரம் சம்பந்தமாக, இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்தது. அதில் அந்த நிறுவனத்துக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2020 ஆம் … Read more

பயிற்சியில் இணைகிறது இந்தியா – பிரான்ஸ் விமானப்படை!

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த போர் விமானங்கள் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. அதாவது இந்தியா – பிரான்ஸ் ஆகிய இரண்டு நாட்டின் விமானப்படைகளும் இணைந்து 5 நாட்கள் பயிற்சியில் ஈடுபடுகின்றது. இந்தியாவின் ஜோத்பூர் என்கின்ற ஊரின் வடக்கு விமான படைத்தளத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அதிநவீன போர் விமானங்களான ரஃபேல் போன்ற விமானங்கள் தரையிறங்கியுள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டிலிருந்து ரபேல் விமானங்களுடன் ஏ 330 மற்றும் ஏ 400 எம் போன்ற போர் விமானங்களும் இந்தியாவிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். … Read more

மீண்டும் மூன்று ரபேல் விமானங்கள் இந்தியா வருகை!

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் விமானங்கள் 56 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் இந்தியாவிற்கு கொண்டு  வருவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே 5 விமானங்கள் இந்தியாவிற்கு வந்து விட்டது தற்போது மீண்டும் 3 ரபேல் விமானங்கள் நாளை இந்தியாவிற்கு வர தயாராக உள்ளது. பிரான்ஸ் நாட்டில் இஸ்ட்ரஸ் என்கின்ற விமான தளத்தில் இருந்து இந்த ரபேல் விமானங்கள் புறப்பட தயாராக உள்ளது.  இந்த ரபேல் விமானங்கள்  வழியில் எங்குமே நிறுத்தாமல் … Read more

கொரோனா பரவல் காரணமாக பிரான்ஸ் எடுத்த அதிரடி முடிவு !! 700 கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசலை கண்ட பாரிஸ் மக்கள் !!

கொரோனா தோற்று அதிகமானதன் காரணமாக , பிரேசிலில் இரண்டாவது முறையாக பொது முழக்கம் அமல்படுத்தபட்டு, பாரிஸில் உள்ள 700 கிலோ மீட்டர் நீளத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட தன் காரணமாக பாரிஸில் தங்கியிருந்த மக்கள் ஒரே நேரத்தில் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து சென்றதனால் சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாரீஸ் நகரில் மக்களும் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிருந்து பணி நிமித்தமாக வசித்து வந்தனர். பொது முடக்கம் காரணமாக கடந்த … Read more

இந்தியாவிற்கு புதிதாக வரும் நான்கு ரபேல் விமானங்கள்!

56 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் விமானங்களை பிரான்சிலிருந்து இந்தியாவிற்கு வர 2016ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதில் ஏற்கனவே ஐந்து விமானங்கள் இந்தியாவிற்கு ஜூலை மாதம் 29ஆம் தேதி அம்பாலா வந்தடைந்தது. அதன்பின் செப்டம்பர் ஐந்தாம் தேதி ரபேல் விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டது. தற்போது புதிதாக நான்கு ரஃபேல் விமானங்கள் இந்தியாவிற்கு வர தயாராக உள்ளது இன்னும் சில வாரங்களுக்குள் இந்தியா  வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  நடப்பாண்டு இறுதிக்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவிற்கு வரும் … Read more

பிரான்ஸில் ஒரு வீட்டில் அரங்கேறிய வினோத சம்பவம்

விளையாட்டு வினையாக மாறும் என்ற பழமொழி அனைவரும் அறிந்ததே அந்த பழமொழிக்கு ஏற்றபடி பிரான்ஸில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பிரான்ஸில் ஒரு சிறிய ஊரில் ஓர் ஈயை அடிக்க முயன்ற ஒருவர், தம் வீட்டின் ஒரு பகுதியையே கொளுத்திவிட்டார். சுமார் 80 வயதுகொண்ட முதியவர் ஒருவர் உணவு உண்ணும் வேலையில் ஈ ஒன்று அவரைச் சுற்றிச்சுற்றி வந்துள்ளது எரிச்சலடைந்த பெரியவர், பூச்சிகளைக் கொல்லும் மின்சார மட்டையால் அந்த ஈயை அடிக்க முயற்சி செய்தார். அந்த நேரம் பார்த்து … Read more