துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!

துண்டுகளாக நறுக்கப்பட்ட பிஞ்சு!..தம்பி குழந்தையை நரபலி கொடுத்து சந்தோசப்பட்ட அண்ணன்!!   உத்திர பிரதேசம் மாநிலம் அம்ரோஹா மாவட்டம் மலக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ரமேஷ் குமார். இவருக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகளே ஆனது. இந்நிலையில் இந்த தம்பதிக்கு 18 மாத ஆண் குழந்தை ஒன்று திடீரென்று காணாமல் போனது. இதையடுத்து குழந்தையை பல இடங்களிலும் அவர் தேடி அலைந்து உள்ளனர். ஆனால் அந்த குழந்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து … Read more

Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள் 

Kanavu Palangal in Tamil : இவை உங்கள் கனவில் வருகின்றதா? கனவு பலன்கள் அத்தி மரம்: அத்தி மரத்தை கனவில் காண்பது குடும்பத்தில் விவாக நிகழ்வு ஏற்படுவதைக் குறிக்கும். ஈச்ச மரம்: ஈச்ச மரத்தைக் கனவில் கண்டால் தன்னுடைய சொந்த பந்தங்களுக்கிடையே பகைமை ஏற்படும் என்று பொருள். தோட்டம்: உத்தியானம் அதாவது தோட்டம் வருவது போல் கனவு கண்டால் குடும்பம் விருத்தியாகும் என்பதைக் குறிக்கிறது. கத்திரிக்காய்: கத்திரிக்காய் சாப்பிடுவது போல் கனவு வந்தால் குடும்பத்தில் சௌபாக்கியம் … Read more

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

School student fell into the well! A tragic loss of life!

பள்ளி மாணவன் கிணற்றில் தவறி விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு!  நெல்லை மாவட்டம் பனங்குடி அடுத்த புஷ்பனம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினராஜ். இவருடைய மகன் ஜெபஸ்டின் வயது 16. இவன் புஷ்பவனம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வந்ததும் பொழுது கழிக்க பனங்குடி வடக்கு நாற்கரசாலை மேம்பாலம் அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றான். அங்குள்ள கிணற்றில் அருகில் ஜெபஸ்டின் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது   எதிர்பாத விதமாக … Read more

லாக்டவுனில் சிவகார்த்திகேயன் செய்த செயல்! வைரல் வீடியோ!

Sivakarthikeyan's action in Lockdown! Viral video!

லாக்டவுனில் சிவகார்த்திகேயன் செய்த செயல்! வைரல் வீடியோ! கடந்த ஒரு வருட காலமாகவே உலகமே வீட்டில் முடங்கி விட்டது இந்த கொரோனா தொற்றின் காரணமாக, எனவே பலரும் தங்கள் வீட்டில் இருந்தே செய்யும் வேலைகளை மேற்கொண்டு வருகிறார்கள். திரைபிரபலங்கள் கூட வீட்டில் இருந்து தங்களுக்கு பிடித்த மாதிரி வீட்டினை மாற்றுவது, தோட்டம் அமைப்பது போன்ற பல்வேறு வேளைகளில் தங்களை உட்படுத்திக் கொண்டிருள்ளனர். தோட்டத்தை பெரிய அளவில் தயார் செய்து தங்களுக்கு தேவையான காய்கறிகளை அந்த தோட்டத்தில் இருந்தே … Read more