ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை எவ்வாறு சேர்க்க வேண்டும்!! முழு விவரங்கள் இதோ!!

How to add new member name in ration card!! Here are the full details!!

ரேஷன் அட்டையில் புதிய உறுப்பினர் பெயரை எவ்வாறு சேர்க்க வேண்டும்!! முழு விவரங்கள் இதோ!! தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் விதமாக அனைத்து ரேஷன் கடைகளிலும் தேவையான பொருட்களை மலிவாகவும், விலை குறைவாகவும் பொது மக்களுக்கு அரசு வழங்குகிறது. எனவே மக்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களான அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை மற்றும் எண்ணெய் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு வைத்திருக்கக்கூடிய பயனர்களுக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு … Read more

இனி பால் பாக்கெட்களில் கூடுதலாக 10 மில்லி லிட்டர்!! மாநில அரசின் புதிய திட்டம்!!

10 ml extra in milk packets now!! State Govt's New Scheme!!

இனி பால் பாக்கெட்களில் கூடுதலாக 10  மில்லி லிட்டர்!! மாநில அரசின் புதிய திட்டம்!! கர்நாடக மாநிலத்தில் நந்தினி பால் என்பது மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. அது தற்பொழுது சுவை மிக்க திருப்பதி லட்டு செய்வதற்கு நெய் வழங்கி வந்த  நந்தினி நிறுவனம் இனி நெய் வழங்க போவதில்லை என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த பாலின் விலை லிட்டருக்கு மேலும் நந்தினி நிறுவனத்தில் விபனை செய்யப்பட்டு வந்த … Read more

ஸ்மார்ட் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா??

ஸ்மார்ட் போன் Setting -ல் மறைந்துள்ள ரகசியம் உங்களுக்கு தெரியுமா?? இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே ஸ்மார்ட் போன்களை தான் உபயோகம் செய்கின்றனர். அந்த வகையில் உலக மக்கள் தொகையில் 80 சதவீதம் மக்களிடம் செல்போன் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. ஒரு மனிதன் நாள் ஒன்றிற்கு சராசரியாக 150 போன்களை பார்ப்பதாக கூறப்படுகிறது. அப்படி இந்த ஸ்மார்ட் போனை எதற்கு தான் பயன்படுத்துகிறார்கள் என்றால் என்றால் வானிலை ஆய்வு அறிக்கை, செய்திகள் ,பாடல்கள், புகைப்படம், எடுக்க மெயில் … Read more

பொது அதிகார பத்திரப்பதிவுக்கு 1% கட்டணம்!! இந்த உயர்வை திரும்ப பெற கோரிக்கை!!

1% Fee for Public Authority Deed Registration!! Request to withdraw this raise!!

பொது அதிகார பத்திரப்பதிவுக்கு 1% கட்டணம்!! இந்த உயர்வை திரும்ப பெற கோரிக்கை!! தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 … Read more

தக்காளியின் விலை குறைந்தது!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

The price of tomatoes has dropped!! Happy news for public!!

தக்காளியின் விலை குறைந்தது!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை எதிரப்பார்க்காத வண்ணம் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது நூறு ரூபாய்க்கும் அதிகமாக  விற்று வருகிறது. மக்கள் இந்த விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று தந்திருக்கிறது. அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள … Read more

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை!!

Government Express Bus Transport Corporation's New Project!! 50 percent discount on the fare!!

அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழகத்தின் புதிய திட்டம்!! கட்டணத்தில்  50 சதவீதம் சலுகை!! தமிழகத்தில் அரசு விரைவு பேருந்தில் கட்டணத்தில்  50 சதவீதம் சலுகை அளிக்க படுவதாக அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர். இன்று பெரும்பாலானோர் பேருந்துகளில் தான் அதிக அளவில் பயணிக்கின்றனர். பள்ளிக்கு செல்லுதல் ,வேலைவாய்ப்பு , மருத்துவமனைக்கு செலுத்தல் மற்றும் தொழில் காரணமாக சொந்த ஊரை விட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லுதல் இவ்வாறு பெரிதும் பேருந்துகளையே … Read more

அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது!! போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!

2000 rupees notes will not be accepted in government buses!! Transport Corporation Notice!!

அரசு பேருந்துகளில் 2000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்பட மாட்டாது!! போக்குவரத்து கழகம் அறிவிப்பு!! கடந்த 2016ம் வருடம் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவித்து புதிய 500, 200, 100 ரூபாய் நோட்டுக்கள் மற்றும்  2000 ரூபாய் நோட்டுக்களை அறிமுகப்படுத்தியது. கிட்டத்தட்ட 6 வருடங்களாக புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை தற்போது திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த 19ம் தேதி, செப்டம்பர் 30 … Read more

வேலை நிறுத்த போராட்டத்தில் மின் ஊழியர்கள்! பொது மக்கள் சாலை மறியல்!

Electrical workers on strike! Public road blockade!

வேலை நிறுத்த போராட்டத்தில் மின் ஊழியர்கள்! பொது மக்கள் சாலை மறியல்! மின் வாரிய ஒழுங்கு முறை ஆணையம் தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்ததை அடுத்து இம்மாதம் 10 ஆம் தேதி மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.வீடுகளுக்கான மின் கட்டணம் 12 சதவீதம் முதல் 52 சதவீதமாக உயர்த்தப்பட்டது. வீடுகளுக்கான 100 யூனட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்திற்கு நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளதால் மின் கட்டணத்தை உயர்த்த தமிழக … Read more

இந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள்! முதல்வரின் அசத்தலான செயல்!

M.G. Stalin attended the Tamil Nadu Investors Conference! Signed 60 contracts!..

இந்த மாவட்டத்தில் 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே இந்த நலத்திட்ட உதவிகள்! முதல்வரின் அசத்தலான செயல்! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு சில நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கி வருகிறார். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதன்முறையாக பதவி ஏற்ற பின்பு இன்று தான் கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கரூர் பயணியர் மாளிகையில் இருந்து நலத்திட்ட உதவிகளை … Read more

இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்!

Plan effective from today! Violation will result in imprisonment and a fine of 1 lakh!

இன்று முதல் அமலுக்கு வரும் திட்டம்! மீறினால் சிறை மற்றும் 1லட்சம் அபராதம்! ஒருமுறை மட்டும் பயன்படுத்திவிட்டு  தூக்கி எறியப்படும் இந்த பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யமுடியாது. நகரப் புறங்களில் வெளிப் பகுதிகளில் பிளாஸ்டிக்கினால் ஆன  பொருட்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் குவியலாக கிடக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்குவதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகிறது.மேலும் மத்திய மாநில அரசானது பலமுறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் இந்த ஒரு செயலை மட்டும் … Read more