சட்டை இறுக்கம் என பள்ளி மாணவனை துவைத்து எடுத்த ஆசிரியர்! பலத்த காயங்களோடு அரசு மருத்துவமனையில் அனுமதி! கோவையில் பரபரப்பு!

The teacher who washed the school student as the shirt tightened! Admitted to Government Hospital with serious injuries! Excitement in Coimbatore!

சட்டை இறுக்கம் என பள்ளி மாணவனை துவைத்து எடுத்த ஆசிரியர்! பலத்த காயங்களோடு அரசு மருத்துவமனையில் அனுமதி! கோவையில் பரபரப்பு! கோவை கணபதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர். அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறான். பள்ளி மாணவர்கள் அனைவருக்குமே நேற்று முன்தினம் சீருடை வழங்கப்பட்டது. அதை வாங்கிக் கொண்டு அந்த மாணவன் வீட்டிற்குச் சென்று அதனை அணிந்து பார்த்துள்ளான். அப்போது சட்டை மிகவும் பெரிதாக இருந்துள்ளது. அதனால் சீருடையை … Read more

மீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்!

Pinch children who gave their lives for the sin of eating fish! Tested staff!

மீன் சாப்பிட்ட பாவத்திற்கு உயிரை விட்ட பிஞ்சு குழந்தைகள்! சோதனை மேற்கொண்ட பணியாளர்கள்! வேலூர் கஸ்பா பஜார் பகுதியை சேர்ந்தவர் அன்சர். இவருக்கு சுரையா என்ற மனைவியும் ஆப்ரின் மற்றும் அசன் என்ற குழந்தைகளும் உள்ளது. அந்த குழந்தைகளுக்கு 4 மற்றும் மூன்று வயதே ஆகிறது. இவர் ஒரு ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த 7ஆம் தேதி இரவு பணி முடிந்து வீட்டிற்கு வரும்போது ஒரு கடையில் இருந்து பொறித்த மீன்களை வாங்கி வந்து குழந்தைகளுக்கு … Read more

முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு முதல் அமைச்சர் மரியாதை!

First Minister pays homage to the body of the 3rd Battalion Commander and Army Veterans!

முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு முதல் அமைச்சர் மரியாதை! நேற்று குன்னூரில் இருந்து வெலிங்டன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மேக மூட்டத்தின் காரணமாக மரத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த முப்படை தளபதி மற்றும் அவரது மனைவி மற்றும் சக ராணுவ வீரர்களும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு விபத்து ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்த 13 பேரும் உடல் எரிந்து உயிரிழந்து விட்டனர். எனவே அவர்களின் உடல்கள் … Read more

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்!

The woman who lived apart from her husband! Punishment given by parents for falling in love with someone else! The cops who changed the case!

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்! வேறு ஒருவருடன் ஏற்பட்ட காதலினால் பெற்றோர் கொடுத்த தண்டனை! வழக்கை மாற்றிய போலீசார்! ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள் கவுசல்யா. 23 வயதான கௌசல்யாவிற்கும், செவ்வூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு பெற்றோரால் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக கணவரிடமிருந்து பிரிந்து தனது தாய் … Read more

கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை மற்றும் உறவுக்கார பெண்!

Two cars collide near Krishnagiri Tragically deceased child and niece!

கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதல்! பரிதாபமாக உயிரிழந்த குழந்தை மற்றும் உறவுக்கார பெண்! கிருஷ்ணகிரி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அந்த கோர விபத்தில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு சிறுமி உட்பட பெண்ணும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் அனில்குமார். இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர் சென்னையில் நடந்த தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மனைவி மற்றும் மகள்கள் அக்க்ஷரா, அகான்ஷா, மற்றும் … Read more

மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு!

Unidentified person killed in electric train collision

மின்சார ரயில் மோதியதன் காரணமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு! சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சானிக்குளம் பகுதியில் இருந்த ஒரு  தண்டவாளத்தில் தலை மற்றும் கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அந்த இடத்திற்கு விரைந்து வந்த சென்ட்ரல் ரயில்வே போலீசார் அந்த உடலை மீட்டு ராஜீவ்காந்தி … Read more

உதவி செய்வது போல் நடித்து குழந்தையை தூக்கி சென்ற பரிதாபம்! கேமரா மூலம் பதிவான காட்சிகள்!

Pity pretending to help and throwing the baby away! Camera footage!

உதவி செய்வது போல் நடித்து குழந்தையை தூக்கி சென்ற பரிதாபம்! கேமரா மூலம் பதிவான காட்சிகள்! தஞ்சையில் பர்மா என்ற காலனியைச் சேர்ந்தவர் குணசேகரன். 24 வயதான இவர் டைல்ஸ் ஓட்டும் தொழிலாளி. இவரது மனைவி ராஜலட்சுமி. 22 வயதான பெண். இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ராஜலட்சுமிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவ வலி ஏற்பட்டது. அதன் காரணமாக குடும்பத்தினர் … Read more

மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு!

The cruel act done by the husband to put his wife to sleep! Excitement caused by WhatsApp information!

மனைவியை தூங்கவைத்து கணவன் செய்த கொடூர செயல்! வாட்ஸ்ஆப் தகவலால் ஏற்பட்ட பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் புது பூங்குளத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியமூர்த்திக்கும் கொட்டாவூர் பகுதியை சேர்ந்த திவ்யாவுக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு வர்ஷினி என்ற பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கணவனைப் பிரிந்த திவ்யா தனது தாயார் வீட்டில் சென்று தங்கி விட்டார். … Read more

இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்!

Does black fungus affect so many people? That too only in Coimbatore!

இத்தனை பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பா? அதுவும் கோவையில் மட்டும்! கடந்த ஒன்றரை வருட காலமாகவே கொரோனா தொற்று உலகின் அனைத்து நாடுகளையும், அனைத்து பகுதிகளையும் ஆட்டிப் படைத்து வந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் உலகளவில் சற்று குறைந்துள்ளது. அதன் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துவிட்டனர். கல்லூரிகள் திறந்து விட்டனர். எட்டாம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளுக்கு பள்ளிகள் திறக்கலாம் … Read more

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் போட்ட காதலன்! தர்ம அடி கொடுத்த உறவுகள்! தீவிர சிகிச்சையில் அனுமதி!

The boyfriend who posted photos of his girlfriend on the internet! Relationships that gave Dharma feet! Admission to intensive care!

காதலியின் புகைப்படங்களை இணையத்தில் போட்ட காதலன்! தர்ம அடி கொடுத்த உறவுகள்! தீவிர சிகிச்சையில் அனுமதி! காதல் என்னவெல்லாம் செய்ய தோன்றுகிறது. காதலித்த இருவரில் பெண்ணுக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ததன் காரணமாக, ஆத்திரமடைந்த காதலன் அவருடன் எடுத்த அந்தரங்கப் படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக அவரை வெளுத்து வாங்கிய உறவினர்கள். படுகாயம் அடைந்த காதலன் மருத்துவமனையில் அனுமதி. திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அடுத்த கருத்தும்பட்டியை சேர்ந்தவர் 22 வயது பெண். கொடைக்கானலில் … Read more