தியேட்டரில் குழந்தைகள் அழுதால் இனி கவலைவேண்டாம்…அரசின் அட்டகாசமான திட்டம் !

கேரள அரசின் அதன் கீழ் இயங்கும் திரையரங்குகளில் அழுகை அறை என்கிற ஒரு அறை அமைக்கப்பட்டு வருகிறது, இந்த அறை முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்படுகிறது. தியேட்டரில் சென்று படம் பார்ப்பது என்றால் யாருக்கு தான் பிடிக்காது, நண்பர்களுடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது, காதலருடன் சேர்ந்து போய் படம் பார்ப்பது மற்றும் குடும்பத்துடன் சென்று படம் பார்ப்பது என நமக்கு பிடித்தவர்களுடன் சென்று படம் பார்ப்போம். ஆனால் கைக்குழந்தையுடன் இருக்கும் தம்பதிகள் பெரும்பாலும் குழந்தையுடன் தியேட்டருக்கு சென்று … Read more

ஆவின் பால் பாக்கெட் மட்டும் பிளாஸ்டிக் இல்லையா?தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட் ?. 

ஆவின் பால் பாக்கெட் மட்டும் பிளாஸ்டிக் இல்லையா?தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பிய ஐகோர்ட் ?.  தமிழகத்தில் மேலும் பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் சீராய்வு மனு ஒன்று இன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனு மீதான விசாரணை இன்று காலை நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதிகள் கூறும்போது பெரும்பாலான உணவுப்பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை தொடர்ந்து செய்யப்பட்டு தான் வருகிறது. இவை உடலுக்கு … Read more

இந்த கண்ணாடிக்கு இவ்வளவு மதிப்பா? 17 ம் நூற்றாண்டை சேர்ந்த பொருள்!

Is this glass so valuable? 17th century stuff!

இந்த கண்ணாடிக்கு இவ்வளவு மதிப்பா? 17 ம் நூற்றாண்டை சேர்ந்த பொருள்! வைரம் மற்றும் மரகத லென்ஸ்கள் பொருத்தப்பட்ட இரண்டு ஜோடி முகலாயர்கள் காலக் கண்ணாடிகள்  லண்டனில் புகழ்பெற்ற ஏல நிறுவனமான சோதேபியின் மூலம் ஏலம் விடப்பட இருக்கின்றது. இதன் மதிப்பு மட்டும் இந்திய ரூபாயில் ஒவ்வொரு கண்ணாடியும் சுமார் 27 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில் கேட் ஆப் பாரடைஸ் என்று பெயரிடப்பட்டுள்ள ஒரு ஜோடி மட்டும் கண்ணாடி வைரத்தால் ஆன பிரேம்களோடு … Read more