முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! இதை டிரை பண்ணி பாருங்க!!

Want to make your face glow! Try this!!

முகம் பளபளப்பாக மாற வேண்டுமா! இதை டிரை பண்ணி பாருங்க!! நமது முகம் பளபளப்பாக புத்துணர்ச்சியுடன் மாற வேண்டும் என்றால் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நாம் அடிக்கடி வெளியே வெயிலில் சென்று விட்டு மறுபடியும் வீட்டுக்கு வருவோம். வெளியில் செல்லும் பொழுது பொலிவாக பளபளப்பாக இருக்கும் நம்முடைய முகம் வீட்டுக்கு வரும் பொழுது அப்படியே மாறிவிடும்.பொலிவில்லாமல் சோர்வுடன் காணப்படும். இந்த பொலிவு இழந்த முகத்திற்கு நாம் … Read more

அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே..

அடேங்கப்பா.. ஆவி பிடித்தால் முகத்திற்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? இது தெரியாம போச்சே.. நம் முன்னோர்கள் தலை வலி, சளி எதாவது இருந்தால் முதலில் ஆவி பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள். அதன் பிறகுதான் மருத்துவமே பார்த்தனர். முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் மிக எளிதாக வெளியேறிவிடும். ஆனால், இன்றைய காலத்தில் பலர் கடைகளில் விற்கும், கண்ட கிரீம்களை பயன்படுத்தி சரும அழகை பாழாக்கிக்கொள்கின்றனர். வெளியில் இருக்கும் தூசுக்களால் நம்முடைய முகத் துவாரங்களுக்குள் படிந்து, அழுக்குகளுடன் இந்த கிரீம்களில் … Read more

பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்!

பார்லரே தேவையில்லை 15 நிமிடம் இருந்தால் மட்டும் போதும்! உங்கள் முகம் பளிச்சிடும்! இன்று இந்த பதிவின் மூலம் எத்தனை வயதானாலும் நம் முகத்தில் சுருக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் என்று காணலாம். சுருங்கிய முகங்கள் பளிச்சென்று இருப்பதற்கும் அழகிய பொலிவான தோற்றம் பெறுவதற்கும் இந்த இரண்டு பொருட்கள் போதும். அதற்கு முதலில் முல்தானி மெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை அடுத்து நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கடுக்காய் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். … Read more