மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி?

மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி? மார்கழி மாதம் ஓர் ஆன்மீக மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை நாட்களில் பெருமாள் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். பண விரையம் ஏற்படாமல் பண வரவு அதிகரித்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி? சனிக்கிழமை காலை அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்யவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு அவல் வாங்கிக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. பைரவர் வழிபாடு சிறப்புகள்..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பைரவர் வழிபாடு சிறப்புகள்..!! அதிகமாக கடன் வாங்கி பல இன்னல்களுக்கு ஆளானவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டக சனி என்று சனியின் வகை வகையான தோஷங்களில் பிடிபட்டுக் கொண்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் சனி தோஷக்காரர்களும் அவருடைய குருவாக விளங்கும் பைரவரை வணங்கினால் நிச்சயமாக உங்ககளுடைய துன்பங்கள் குறையும். தயிர் சாதத்தை நைவேத்தியமாக செய்து செவ்வரளி, செம்பருத்தி போன்ற சிவப்பு நிற மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து வந்தால் … Read more

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா?

தோஷங்களை நீக்கும் இறைக்கவசம் பற்றி தெரியுமா? தினமும் பக்தியுடன் இறைக்கவசம் படித்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 1)பணக் கஷ்டம் – கனகதாரஸ்தோத்திரம் 2)செய்வினை – சுதர்சன கவசம் 3)கர்ம வியாதி தீர – சுதர்சன கவசம் 4)தொழில் வியாபர விருத்தி – அதிர்ஷ்ட லட்சுமி கவசம் 5)நீதிமன்ற வழக்கு வெற்றிக்கு – ஹனுமந்த கவசம் 6)புத்திர பாக்கியம் பெற, திருமணம் நடைபெற – சந்தான கோபால கவசம் 7)உத்யோகம் கிடைக்க … Read more

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்?

தெய்வங்களுக்கு வாழைப்பழம், தேங்காய் வைத்து படைக்க என்ன காரணம் தெரியும்? எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால் தேங்காய் உடைத்து சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியை காட்டுகிறது. இது போல மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என இறைவனிடம் வேண்டவே நாம் கடவுளுக்கு தேங்காய், பழம் படைக்கின்றோம். அதுமட்டும் இல்லாமல் தேங்காய், வாழைப்பழம் இரண்டும் … Read more

கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!!

கோடி கடனும் காணமல் போகச் செய்யும் காமாட்சி விளக்கு வழிபாடு!! இன்றிய கால வாழ்க்கை சூழலில் ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எதற்கும் பணத்தின் தேவை அதிகரித்து விட்டது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நாம் ஈட்டும் வருமானம் போதுமானதாக இல்லை. இதனால் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம். ஒருமுறை கடன் வாங்கி பழகிக் கொண்டால் அந்த பழக்கம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். இதனால் வாங்கிய கடனை கட்ட … Read more

27 நட்சத்திரத்திற்கு உரிய ‘காயத்ரி மந்திரம்’!

27 நட்சத்திரத்திற்கு உரிய ‘காயத்ரி மந்திரம்’! உங்கள் ராசி நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லி வர நல்ல பலன் கிடைக்கும். 1)அஸ்வினி ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே சுதாகராயை தீமஹி தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத் 2)பரணி ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத் 3)கிருத்திகை ஓம் வன்னிதேஹாயை வித்மஹே மஹாதபாயை தீமஹி தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத் 4)ரோஹிணி ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே விச்வரூபாயை தீமஹி தன்னோ ரோஹினி … Read more

வீடு தேடும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை!

வீடு தேடும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இவை! 1)வடைக்கு வீடு தேடினாலும் சரி, சொந்த வீடு வாங்க நினைத்தாலும் சரி நீங்கள் பார்க்கும் வீடு முச்சந்தி வீடாக இருக்கக் கூடாது. 2)வீட்டிற்கு எதிரில் தெருக்கள் இருக்கக் கூடாது. அதாவது வீட்டிற்கு எதிரில் வலது, இடது பக்கங்களில் தெருக்கள் மூன்றும் ஒன்று சேர்ந்தவாறு இருக்கக் கூடாது. 3)தெரு வாசலின் உயரத்தை விட உள் வாசலின் உயரம் குறைவாக இருக்கக் கூடாது. ஒருபடி இறங்கி செல்லக் கூடாது. … Read more

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்!

உங்கள் ஊதியம் 6 இலக்க எண்ணில் இருக்க வேண்டுமா? அப்போ இந்த பரிகாரத்தை அவசியம் செய்யுங்கள்! பணத்தின் தேவை ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிக்க கடுமையாக உழைக்கும் நாம் அந்த பணத்தின் வரவை அதிகரிக்க சில ஆன்மீக வழிகளை பின்பற்றலாம். உங்களுக்கு எவ்வளவு பெரிய பணக் கஷ்டம் இருந்தாலும் சரி அந்த பணப் பிரச்சினையில் இருந்து விடுபடஇந்த எளிய மந்திரத்தை மட்டும் சொல்லுங்கள் போதும். பணக்கஷ்டம் தீர தினமும் மாலை … Read more

பாம்பு பழி வாங்கும் என்று சொல்வது உண்மையா?

பாம்பு பழி வாங்கும் என்று சொல்வது உண்மையா? பாம்பை அடித்தால் பழி வாங்கும் என்று பல தமிழ் படங்களில் பார்த்து இருப்போம். இதனால் பலரும் பாம்பை அடிக்க பயப்படுகின்றனர். உண்மையாகவே பாம்பை அடித்துக் கொன்றால் பாம்பு பழிவாங்க நம்மை தேடி வருமா? பாம்பை அடித்துக் கொன்றால் திரும்பவும் அதே வீட்டிற்கு வருவது அறிவியல் ரீதியாக உண்மை தான். ஆனால் அது நம் வீட்டிற்கு வருவது பழிவாங்க அல்ல. பாம்பை அடிக்கும் பொழுது அதன் கழிவுப் பாதையில் இருந்து … Read more

செய்வினை, பில்லி, சூனியம் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!

செய்வினை, பில்லி, சூனியம் நீங்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது! நாம் உயர்ந்து விடக் கூடாது என்று கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்கள் வைக்கூடியவை தான் செய்வினை, பில்லி, சூனியம். பில்லி, சூனியம், செய்வினை வைக்கப்ட்டிற்கும் வீட்டில் நிம்மதி இருக்காது.தொடர்ந்து உடல் நலக் கோளாறு, உடல் சோர்வு, தொடர் தோல்வி மட்டுமே ஏற்படும். வீட்டில் செல்வம் தங்காது. கடன் மட்டுமே நீளும். செய்வினை வைத்திருக்கும் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் மட்டுமே அதிகரிக்கும். இந்த செய்வினை, … Read more