மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி?
மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி? மார்கழி மாதம் ஓர் ஆன்மீக மாதமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமை நாட்களில் பெருமாள் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். பண விரையம் ஏற்படாமல் பண வரவு அதிகரித்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். மார்கழி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு செய்வது எப்படி? சனிக்கிழமை காலை அதிகாலையில் எழுந்து வீட்டை சுத்தம் செய்யவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு அவல் வாங்கிக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு … Read more