மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!!

super plan for students.. Rs.1200 per month!! Apply now this is the last day!!

மாணவர்களுக்கான அசத்தல் திட்டம்.. மாதம் ரூ.1200!! உடனே விண்ணப்பியுங்கள் இதுவே கடைசி நாள்!! மத்திய மற்றும் மாநில அரசால் வருடம் தோறும் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாணவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப்பித்தால் இதன் மூலம் வரும் உதவித்தொகையை பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்து மதம் மாறிய ஆதிதிராவிடர் என இவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் மூலம் உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் இறுதியில் … Read more

கல்லா கட்ட பிளான் போட்ட இறையன்பு.. இந்த செயலாளர் பதவி மறுபடியும் வேண்டாம்!! அடுத்தடுத்து இவர் பதவிக்கு ரெடியான மூத்த நிர்வாகிகள்!!

God used the plan to build the stone.. I don't want this secretary post again!! Senior executives who are ready for his position in succession!!

கல்லா கட்ட பிளான் போட்ட இறையன்பு.. இந்த செயலாளர் பதவி மறுபடியும் வேண்டாம்!! அடுத்தடுத்து இவர் பதவிக்கு ரெடியான மூத்த நிர்வாகிகள்!! திமுகவானது சுமார் பத்து ஆண்டுகள் கடந்து ஆட்சி அமைத்த பொழுது எந்தெந்த பதவிகளில் யாரை அமர வைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின். அந்த வகையில் தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதோடு உயர் அதிகாரிகளின் பதவியும் உரிய நம்பிக்கை உள்ள நபருக்கு வழங்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி … Read more

பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!!

Mahesh's warning in love to schools!! Students should not be used for this.. Violation will be severe!!

பள்ளிகளுக்கு அன்பில் மகேஷின் எச்சரிக்கை!! மாணவர்களை இதற்கு உபயோகிக்க கூடாது.. மீறினால் கடும் நவடிக்கை!! தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டியானது தமிழ்நாடு முழுவதும் மண்டலம் மற்றும் மாவட்டம் வாரியாக நடந்து வரும் நிலையில்,தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்ததோடு அங்குள்ள செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, நமது முதல்வர் அவர்கள் எப்பொழுதும் மாணவர் மற்றும் மாணவிகளுக்கு அப்பா என்ற ஸ்தானத்திலிருந்து தான் அனைத்து … Read more

பொதுத்தேர்வு தேதியில் புதிய மாற்றம்!! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

New change in general exam date!! Important information released by the Minister of Education!!

பொதுத்தேர்வு தேதியில் புதிய மாற்றம்!! கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!! தமிழகம் முழுவதும் நடப்பாண்டு பொது தேர்வானது முதலில் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு மார்ச் 13ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் மூன்றாம் தேதி முடிவடைய உள்ள நிலையில், இதற்கு அடுத்தபடியாக பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் ஐந்தாம் தேதி முடிவடைய உள்ளது. இதே போல பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ஆம் தேதி வரை தேர்வு … Read more

நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் இபிஎஸ்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!   

erode-by-election-aiadmks-kutumi-is-in-the-hands-of-the-election-commission

நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல்.. இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றும் இபிஎஸ்? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! தற்பொழுது ஈரோடு மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அதிமுக தங்களது வேட்பாளரை அறிமுகப்படுத்தாமலே உள்ளது. ஏனென்றால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு அணிகளாக பிரிந்திருக்கும் பட்சத்தில் இரட்டை இலை சின்னம் யாருக்கு செல்லும் என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து தனது நிர்வாகிகளின் ஒருமித்த … Read more

ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!!

Incentives for Ration Cards!! Super update released!!

ரேஷன் கார்டுகளுக்கு ஊக்கத்தொகை!! வெளிவந்த சூப்பர் அப்டேட்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு பல நலத்திட்ட உதவிகளை செய்து வரும் வேலையில் தற்பொழுது பொங்கல் பண்டிகையொட்டி ஆயிரம் ரூபாய் ரொக்கமும் கரும்பு உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டது. இதுபோல மாதந்தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் பொருட்கள் அனைத்தும் விநியோகம் செய்யப்பட்டு வரும் பட்சத்தில் சில இடங்களில் தற்போது வரை இதில் முறைகேடு நடந்து வருகிறது. அதாவது சர்க்கரை, அரிசி, கோதுமை … Read more

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!!

Aadhaar connection with electricity connection.. New order issued in 3 days only!!

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு.. 3 நாள் தான் டைம் வெளிவந்த புதிய உத்தரவு!! விவசாயிகளை தொடர்ந்து வீடுகள் தோறும் இலவச மானியம் மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் ஒழுங்குமுறை கொண்டு வருவதற்காக தமிழக அரசு மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. அந்த வகையில் டிசம்பர் 31ஆம் தேதி வரை மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் 50% மக்களே அதனை பதிவேற்றம் … Read more

மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப உடனடி நடவடிக்கை! தமிழக அரசு எடுக்க போகும்  முடிவு என்ன?

Immediate action to fill vacancies in the medical field! What is the decision of the Tamil Nadu government?

மருத்துவ துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப உடனடி நடவடிக்கை! தமிழக அரசு எடுக்க போகும்  முடிவு என்ன? தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டு வருகின்றது.அந்த வகையில் அண்மையில் டிஎன்பிஎஸ்சி என போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது.அதன் பிறகு மருத்துவம்,காவல்துறை,கல்வித்துறை உள்ளிட்ட பிற துறைகளிலும் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்பட்டு வருகின்றது.அதன் அடிப்படையில் மருத்துவத்துறையில் இயக்குனர் காலி பணியிடங்களும் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது காலியாக உள்ள நான்கு … Read more

தமிழ்நாட்டில் அதிக உயிரிழப்பே இதனால் தான்.. தமிழக அரசிடம் வலுத்த கோரிக்கை!! பாமக தலைவரின் புலம்பல்!!

This is the reason for the high death toll in Tamil Nadu.. Strong demand from Tamil Nadu government!! Lament of Bamaka leader!!

தமிழ்நாட்டில் அதிக உயிரிழப்பே இதனால் தான்.. தமிழக அரசிடம் வலுத்த கோரிக்கை!! பாமக தலைவரின் புலம்பல்!! தமிழகத்தின் போதைப்பொருட்களின் ஊடுருவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க  தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தற்போது உயர் நீதிமன்றம் அதிர்ச்சி தரும் வகையில் தீர்ப்பு ஒன்றை வழங்கி உள்ளது. அதில், தமிழ்நாட்டில் குட்கா போன்ற போதை பொருட்களுக்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்பு ஆணையம் தடை செய்த நிலையில் அவர்களுக்கு அதிகாரம் இல்லை என … Read more

“ஷப்பா முடியல” ஆளுநரின் கெஸ்டா வந்ததால் சோதனை.. வீடியோ எடுத்தது குத்தமா?? ஆர் என் ரவியை விரட்ட அடுத்தடுத்த ஸ்கெட்ச்!!

"Shabba Mudiila" test from the governor's guest. Next sketch to chase away RN Ravi!!

“ஷப்பா முடியல” ஆளுநரின் கெஸ்டா வந்ததால் சோதனை.. வீடியோ எடுத்தது குத்தமா?? ஆர் என் ரவியை விரட்ட அடுத்தடுத்த ஸ்கெட்ச்!! தமிழக சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் தமிழக அரசு குறிப்பிட்டு இருந்த உரையை வாசிக்காமல் தானாக சித்தரித்த உரையை வாசித்ததால் அவர் பேசி முடித்ததும் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக ஆர் என் ரவியை விமர்சனம் செய்ததை யொட்டி அவையை விட்டு ஆளுநர் உடனடியாக வெளிநடப்பு செய்தார். மேலும் சட்டப்பேரவையில் ஆளுநர் விருந்தினர் ஒருவர் சிறப்பு விருந்தினர் இருக்கையில் … Read more