குரூப்-2,2 ஏ தேர்வில் நடந்த குளறுபடி- TNPSC அதிரடி!!
குரூப்-2,2 ஏ தேர்வில் நடந்த குளறுபடி- TNPSC அதிரடி!! குரூப் 2, 2ஏ தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆனால் மறு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வினாத்தாள் வழங்கப்பட்டு, வரிசை எண் மாறி இருந்ததால், மீண்டும் பெறப்பட்டதாக தேர்வர்கள் தரப்பில் கூறியதை ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. வினாத்தாள் எங்கும் வெளியாகவில்லை … Read more