மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!! 

Son's funeral!! Tragedy caused by father's cruel act!!

மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!!  மகனின் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது தந்தை திடீரென செய்த காரியத்தால் 13 பேர் உயிரிழந்தனர். காங்கோ நாட்டில் உள்ள நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. இவர் கடற்படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் அவரது வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த இறுதி சடங்கில் முகுவாவின் உறவினர்கள் மற்றும் ஏராளமான … Read more

விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு!

Shooting in the plane! Action decision of the airlines!

விமானத்தில் துப்பாக்கி சூடு! ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிரடி முடிவு! மியான்மர் அரசுக்கு சொந்தமான விமானம் ஒன்று கிழக்கு கயா மாநிலத்தின் தலைநகரமான கோய்கா விமானம் நிலையம் நோக்கி 65 பயணிகளுடன் சுமார் 3500 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தது.அப்போது அந்த விமானமானது விமானநிலையத்தை நெருங்கியது அதனால் பைலட் விமானத்தின் உயரத்தை குறைத்துக்கொண்டே வந்தார்.அப்போது திடீரென விமானத்தில் இருந்த பயணி ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.உடனடியாக விமானத்தில் இருந்தவர்கள் அவருக்கு என்ன நடந்தது என பரிசோதனை செய்தனர். அப்போது … Read more

பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு தேசிய கொடியை அரை கம்பத்தில் கட்டி இன்று துக்க நாளாக அனுசரிப்பு!!

Prime Minister Shinzo Abe's death is observed today as a day of mourning by flying the national flag at half mast!!

பிரதமர் ஷின்சோ அபே மறைவிற்கு தேசிய கொடியை அரை கம்பத்தில் கட்டி இன்று துக்க நாளாக அனுசரிப்பு!! டோக்கியாவில் உள்ள ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே.இவர் கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானில் பிரதமராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபி இன்று நடைபெற்ற பொது விழாவில் ஒன்றில் பங்கேற்றார். இவ்விழா சாலை பகுதிகளில் நடைபெற்று இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அபே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கிக்கி சூடு நடத்தப்பட்டது. … Read more

ஜப்பான் நாட்டின் பிரதமர்  மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர்  பிழைப்பாரா?

Shot at Prime Minister Shinzo Abe! Will he survive?

ஜப்பான் நாட்டின் பிரதமர்  மீது திடீர் துப்பாக்கி சூடு!உயிர்  பிழைப்பாரா? டோக்கியாவில் உள்ள ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே.இவர் கடந்த 2012 முதல் 2020 வரை ஜப்பானில் பிரதமராக பணியாற்றியுள்ளார்.இந்நிலையில் அந்நாட்டின் நரா என்ற நகரத்தில் ஷின்சோ அபி இன்று நடைபெற்ற பொது விழாவில் ஒன்றில் பங்கேற்றார். இவ்விழா சாலை பகுதிகளில் நடைபெற்று இருப்பதால் அந்நிகழ்ச்சியில் அபே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென்று துப்பாக்கிக்கி சூடு நடத்தப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் பங்கேற்ற நபர் தன் … Read more