வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!!

Mother asked to do housework!! A perverse act done by a class 10 student!!

வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!!  அடிக்கடி தாயார் வீட்டு வேலை செய்யுமாறு கூறியதால் மனம் உடைந்த பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் என்ற ஊரின் அருகே உள்ள புதுப்பட்டு கிராமம் புதிய காலனியில் வசித்து வருபவர் சபாபதி வயது 42. இவர் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக … Read more

வருமான வரித்துறை அதிகாரி தூக்கில் பிணமாக தொங்கினார்: கொலையா? தற்கொலையா? அதன் பின்னணி

சென்னையில் வருமான வரித்துறை உளவுப்பிரிவு அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தின் லேக் ஏரியா ஆறாவது தெருவில், அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் மணிகண்டன். அவருக்கு வயது 54. இவர் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள வருமானவரி துறை அலுவலகத்தில், சரக்குகள் மற்றும் சேவை வரி தொடர்பான உளவுப் பிரிவில் சீனியர் நுண்ணறிவு என்ற பிரிவில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி கலாவும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான … Read more