கூலி தொழிலாளி தற்கொலை! போலீஸார் விசாரணை!

Laborer suicide! Police investigation!

கூலி தொழிலாளி தற்கொலை! போலீஸார் விசாரணை! சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள தாசநாயக்கன்பாளையம் பகுதியில் சேர்ந்த கோபால் (வயது70) . மேலும் அவர் விவசாயக் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு பல நாட்களாக நெஞ்சு வலியால் அவதிபட்டுள்ளார். இதைதொடர்ந்து அவருக்கு நேற்று தீராத நெஞ்சு வலி வந்துள்ளது. அப்போது அவர் வலி தாங்கமுடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதை கண்ட அக்கம்பக்கத்தினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவரை பரிசோதனைகாக  … Read more

ஆண் நண்பன் பேசாத காரணத்தினால் பெண் எடுத்த விபரீத முடிவு!.. சோகத்தின் மூழ்கிய அப்பகுதி மக்கள்!..

The unfortunate decision taken by the woman because her boyfriend did not speak!.. The people of the area were overwhelmed with sadness!

ஆண் நண்பன் பேசாத காரணத்தினால் பெண் எடுத்த விபரீத முடிவு!.. சோகத்தின் மூழ்கிய அப்பகுதி மக்கள்!.. சென்னையை எடுத்த வளசரவாக்கம் பழனியப்பன் பகுதியைச் சேர்ந்தவர் தான் ராமகிருஷ்ணராவ். இவருக்கு ஒரு மகள் இருந்துள்ளார். இவரது மகள் அரிதா ராஜேஸ்வரி இவருடைய வயது 25. இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வீட்டிலேயே  இருந்து வந்தார். இந்நிலையில் அந்த பெண்  வீட்டிலேயே பள்ளி மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வந்துள்ளார். அவர் திடீரென்று நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். … Read more