தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!!

தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் உண்பதால் உடலுக்கு கிடைக்கும் 10 அற்புத நன்மைகள்!! நாம் அதிக விலை கொடுத்து வாங்கி உண்ணும் ஆப்பிளை விட விலை மலிவான நெல்லிக்கனியில் பல மடங்கு சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த பெரு நெல்லியில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகளவு அடங்கி இருக்கிறது. பெரிய நெல்லிக்காயில் உள்ள ஊட்டசத்துக்கள்:- *கால்சியம் *வைட்டமின் சி *புரதம் *கால்சியம் *இரும்பு *பைபர் தினமும் ஒரு பெரிய நெல்லிக்காயை உண்டு வருவதால் உடலுக்கு இத்தனை … Read more

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!! நவீன உலகில் அனைவரையும் எளிதில் தாக்கும் நோய் பதிப்பாக நீரிழிவு நோய் உள்ளது. இந்த நீரிழிவு(சர்க்கரை) நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை கொழுப்பு *சினைப்பை நீர்க்கட்டி *சோம்பலான வாழ்க்கை முறை சர்க்கரை … Read more

“கதம்பக் கறி” கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

"கதம்பக் கறி" கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

“கதம்பக் கறி” கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? கேரளா உணவு வகைகளில் ஒன்று கதம்பக் கறி. முருங்கைக் காய், கேரட், பூசணிக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகளை வைத்து சமைக்கப்படும் உணவு ஆகும். இவை சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும். இந்த கதம்பக் கறி கேரளா ஸ்டைலில் அதிக சுவையுடன் செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள் *முருங்கைக் காய் – 1 *கேரட் -1 *பூசணிக்காய் – … Read more

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி? முறையாக உணவு செரிக்காமல் இருந்தாலோ, உரிய நேரத்தில் மலத்தை வெளியேற்றாமல் இருந்தாலோ வாயுத் பிரச்சனை ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாகும். இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது. வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:- *செரிமானக் கோளாறு *உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல் *மன அழுத்தம் *முறையற்ற உணவு முறை பழக்கம் … Read more

“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!!

"மலச்சிக்கல்" பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!!

“மலச்சிக்கல்” பிரச்சனை நிமிடத்தில் சரியாக பாட்டி வைத்தியம்!! நாம் எடுத்துக் கொள்ளும் உணவு எளிதில் செரிக்க கூடியவையாகவும், சத்துக்கள் நிறைந்தவையாகவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைய கால வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்க வழக்கங்கள் முற்றிலும் மாறிவிட்டது. உடல் ஆரோக்கியத்தை மறந்து வாய் ருசிக்காக செரிக்காத உணவுகளை உண்டு பல வித நோய் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறோம். இந்த ஆரோக்கியமற்ற உணவு செரிக்காமல் நாளடைவில் மலசிக்கலாக மாறிவிடுகிறது. மலசிக்கல் அறிகுறி:- *பசியின்மை *குமட்டல் உணர்வு *வயிற்று வலி … Read more

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க “மிளகு + டீ தூள்” போதும்!!

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க "மிளகு + டீ தூள்" போதும்!!

பாட்டி வைத்தியம்.. மூட்டு வலி நொடியில் நீங்க “மிளகு + டீ தூள்” போதும்!! முந்தைய காலத்தில் பெரியவர்கள் மட்டும் தான் மூட்டு வலி பிரச்சனைகளை சந்தித்து வந்தனர். ஆனால் தற்பொழுது இளம் வயதினருக்கும் மூட்டு வலி பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகின்றது. நாளடைவில் மூட்டு வலியுடன் சேர்த்து எலும்பு தேய்மானமும் ஏற்பட ஆரம்பித்து விடுகிறது. மூட்டு வலி ஏற்படக் காரணங்கள்:- *உடல் பருமன் *முதுமை *எலும்புகளில் அடிபடுதல் தேவையான பொருட்கள்:- *பப்பாளி விதை *மிளகுத் தூள் … Read more

முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்!

முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்!

முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்! மழை மற்றும் பனிக்காலம் தொடங்கிய விட்டது. இந்த நேரத்தில் அனைவரும் சரும பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். சருமம் வறட்சி, ஈரப்பதம் குறைதல், கரடுமுரடான சருமம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனைகளை சரி செய்ய மூன்று எளிமையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வழிமுறைகளை நாம் பயன்படுத்தும் பொழுது சரும வறட்சியை தடுத்து ஈரப்பதத்தை அதிகரித்து சருமத்தில் மென்மையான தன்மையையும் பின்னர் முகத்தை பொலிவையும் அதிகரிக்கலாம். … Read more

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க !!

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க !!

சளித் தொல்லை நீங்க வேண்டுமா! அப்போது தேங்காய் எண்ணெய் டீ குடிங்க மழை காலம் வந்துவிட்டாலே அனைவருக்கும் ஏற்படும் முக்கியமான பிரச்சனை சளி ஆகும். இந்த சளிப் பிரச்சனையை சரி செய்வதற்கு முறையான மருத்துவ முறைகளை கையாள வேண்டும். ஒரு சிலர் மருத்துவரிடம் செல்வார்கள். ஒரு சிலர் தானாக மருந்துக் கடைகளுக்கு சென்று மருந்து மாத்திரையை வாங்கி சாப்பிடுவார்கள். இன்னும் ஒரு சிலர் தங்களுக்கு தெரிந்த வீட்டு வைத்திய முறைகளை பயன்படுத்துவார்கள். ஆனால் சளி என்பது நிரந்தரமாக … Read more

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அதிகமாக வியர்க்கின்றதா! இந்த இரண்டு வழிகளை பயன்படுத்துங்கள்!! நம்மில் சிலருக்கு அதிகமாக வியர்க்கும். இதனால் சிலர் பயந்து மருத்துவர்களை அணுகுவார்கள். இதற்கு அதிகம் பயப்படத் தேவையில்லை. வியர்வை என்பது அனைவருக்கும் வரக்கூடிய ஒன்று தான். இந்த பிரச்சனை உடலில் அதிகம் நீர் உள்ளவர்களுக்கு வரக்கூடும். அதிகம் வேலை செய்து கொண்டிருந்தால் வியர்வை வருவது இயல்பு. ஆனால் எந்தவொரு வேலையும் செய்யாமல் இருப்பவர்களுக்கு அதிகம் வியர்வை வரும் பொழுது பயப்படத் தேவையில்லை. ஒரு சிலருக்கு ஏசியில் இருக்கும் … Read more

தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்தும் செம்பருத்தி பூ எண்ணெய்! இதை எவ்வாறு தயார் செய்வது!!

தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்தும் செம்பருத்தி பூ எண்ணெய்! இதை எவ்வாறு தயார் செய்வது!!

தலைமுடி பிரச்சனைகளை குணப்படுத்தும் செம்பருத்தி பூ எண்ணெய்! இதை எவ்வாறு தயார் செய்வது தலைமுடி சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் செம்பருத்தி பூ எண்ணெய்யை தயாரிக்க தேவையான பொருட்கள் என்னென்ன அதை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். செம்பருத்தி பூவை தலைக்கு விதவிதமாக பயன்படுத்தலாம். செம்பருத்தி பூவை அரைத்து அதை தலையில் தேய்க்கலாம். அதனுடன் சில பொருட்களை சேர்த்து பயன்படுத்தலாம். எண்ணெய் தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம். செம்பருத்தி பூ டீ தயார் … Read more