சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் ஆடாதோடா இலை! அட இது தெரியாமல் போச்சே..

சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் ஆடாதோடா இலை! அட இது தெரியாமல் போச்சே… ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல நூறு நூற்றாண்டுகளாக பல வழிகளை கண்டறிந்து தெரிவித்துள்ளனர். அந்த முறையில் மருத்துவ குணம் கொண்ட இலை தான் இந்த ஆடா தோடை இலை. இந்த இலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஆடுகள் தொடாத இலை என்பதால் இதனை ஆடாதோடை என்று சொல்கின்றனர். இந்தச் செடி சிறு செடியாகவும், மரமாகவும் வளரும். இதன் இலை … Read more

தாய்ப்பாலை சுரக்க வைக்கும் சுறா புட்டு – சுவையாக செய்வது எப்படி?

தாய்ப்பாலை சுரக்க வைக்கும் சுறா புட்டு – சுவையாக செய்வது எப்படி? கடல் மீன் வகைகளில் சுறா மீனும் ஒன்று. இந்த சுறா மீனில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு சிறந்த உணவாக அமைகிறது. குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு நன்றாக பால் சுரக்கும். சரி வாங்க எப்படி சுறா புட்டு செய்யலாம் என்று பார்ப்போம் – … Read more

எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த 6 பழங்களை சாப்பிட்டாலே போதும்..

எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமா? அப்போ இந்த 6 பழங்களை சாப்பிட்டாலே போதும்… நாம் அனைவருக்கும் உடலை இளமையாகவும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள ஆசைப்படுவோம். பழங்கள் மற்றும் ஊட்டச்சத்துக் கொண்ட உணவுகளை சாப்பிட்டால்தான் அகமும் சரி, புறமும் சரி பொலிவுடனும், அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அதிகளவில் நாம் பழங்கள் சாப்பிட்டால் சரும அழகை கொடுக்கும். ஒவ்வொரு பழங்களிலும் பலவிதமான சத்துக்கள் அடங்கியுள்ளன. எனவே, நாம் எப்போதும் இளமையாக இருக்க சாப்பிட வேண்டிய 6 பழங்களை பற்றி … Read more

செல்போனை பார்த்து, பார்த்து கண் கூசுதா? கவலை வேண்டாம்… கண்களை குளிர்ச்சியாக்க இதை படிங்க..

செல்போனை பார்த்து, பார்த்து கண் கூசுதா? கவலை வேண்டாம்… கண்களை குளிர்ச்சியாக்க இதை படிங்க… இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றத்தாலும், வேலைப்பளுவாலும் சிலரது கண்களுக்கு போதுமான சத்து கிடைப்பதில்லை. இதனால், அவர்களுக்கு கண்களில் பிரச்சினை ஏற்படுகின்றன. சின்ன வயதிலேயே பார்வைக் கோளாறு காரணமாக கண்ணாடி போடும் நிலையும் ஏற்படுகிறது. மேலும், டிவி, கம்ப்யூட்டர், செல்போனில் மணிக்கணக்காக நேரம் செலவிடுவதால், மிக விரைவில் அவர்கள் கண்ணாடி அணிய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள். மேலும், கண்களில் குளிர்ச்சித் தன்மை … Read more

உங்களுக்கு தீராத தொண்டை வலி இருக்கின்றதா!!? அப்போது அதை குணப்படுத்தும் சில எளிய முறைகள் இதோ!!!

உங்களுக்கு தீராத தொண்டை வலி இருக்கின்றதா!!? அப்போது அதை குணப்படுத்தும் சில எளிய முறைகள் இதோ!!! நம்மில் சிலருக்கு இருக்கும் தீராத தொண்டை வலியை குணப்படுத்த உதவும் சில எளிமையான வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம். நமக்கு தொண்டை வலி என்பது பல காரணங்களால் ஏற்படுகின்றது. நமக்கு தொண்டை வலி ஏற்படுவதற்கு அழற்சி, இன்ஃபிளமேஷன்கள், பாக்டீரியா தொற்று, தொற்று நோய் கிருமிகள் ஆகியவை காரணங்களாக சொல்லப்படுகின்றது. நமக்கு இருமல் இருந்தாலோ … Read more

மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!!

மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!! மீன் சாப்பிடும் பொழுது சிலருக்கு முள்ளானது தொண்டையில் சிக்குவது உண்டு. அந்த முள்ளை எடுக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். மீனை வளர்ப்பதற்கு இருக்கும் ஆசையை விட அதை வறுத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசைதான் பெரும்பாலான மக்களிடையே காணப்படுகின்றது. ஆனால் மீனை சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கும் கண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றது என்று கூறப்படுகிறது. … Read more

சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைய வேண்டுமா!!? அப்போ இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க!!! 

சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைய வேண்டுமா!!? அப்போ இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க!!! நம்மில் சிலருக்கு சிறுநீரக கற்கள் இருக்கும். அந்த சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மேலும் பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பார்லி என்பது தானியங்கள் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள் ஆகும். இந்த பார்லியில் நம் உடலுக்கு தேவையான … Read more

முடக்கத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்ன!!?

முடக்கத்தை குணமாக்கும் முடக்கத்தான் கீரை!!! இதன் மற்ற மருத்துவ பயன்கள் என்ன!!? முடக்கத்தான் கீரையை முடக்கம் அதாவது முடக்குவாதம் உள்ளவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களுக்கு முடக்குவாதம் பிரச்சனை குணமாகி விடும். இந்த கீரையின் மற்ற பயன்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். முடக்கத்தான் கீரை மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு கீரை வகையாகும். இந்த முடக்கத்தான் கீரை சாதாரணமாக கிரமாங்களில் வேலிகளில் படர்ந்து காணப்படும். இந்த முடக்கத்தான் கீரையை சமையலில் பல வகைகளில் … Read more

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி?

திரும்ப திரும்ப சாப்பிட தூண்டும் சுவையான பப்பாளி பழ அல்வா – செய்வது எப்படி? மலிவாக கிடைக்கும் பப்பாளி பழத்தில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் பப்பாளி பழம் சிறந்தது. பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு நல்ல சுவையையும் கொடுக்கிறது. பப்பாளி பழத்தில் நார்சத்து, கரோட்டின், வைட்டமின் சி, உட்பட பல சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும், பப்பாளி பழத்தை சாப்பிட்டு வந்தால், இதய நோய் போன்ற பலவிதமான நோய்கள் குணமாகும். பப்பாளி பழம் … Read more

பிளாக் டீ இப்படி செய்து சுவைத்து பாருங்கள்.. டேஸ்ட் மறக்காது!

பிளாக் டீ இப்படி செய்து சுவைத்து பாருங்கள்.. டேஸ்ட் மறக்காது! மக்கள் அதிகம் விரும்பி பருகும் பிளாக் டீ அதிக ஊட்டச்சத்துக்களை கொண்டு இருக்கிறது. பிளாக் டீ,சாயா,கடுங்காப்பி,கருப்பு தேநீர் என்று மக்களால் பல பெயர்களில் அழைக்கப்படும் இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.இவை உடலில் உள்ள அசாதாரண செல்களை அழிக்கிறது.இந்த கருப்பு தேநீரில் 2.4 கிராம் கலோரிகள்,0.4 கிராம் கார்போஹைட்ரேட்டுகள்,0.1 கிராம் நார்ச்சத்துக்கள்,0.1 கிராம் புரதங்கள் இருக்கின்றது.இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தேவையான பொருட்கள்:- தண்ணீர் – … Read more