ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் பன்னீர் அல்வா!!! இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!!?

ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் பன்னீர் அல்வா!!! இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன!!? ஒரு முறை சாப்பிட்டால் மறுமுறை சாப்பிடத் தூண்டும் இந்த பன்னீர் அல்வா எவ்வாறு தயார் செய்வது என்ன பொருள்கள் தேவை என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். பன்னீர் அல்வா செய்ய தேவையான பொருள்கள்… * பன்னீர் * பால் * சர்க்கரை * நெய் * ஏலக்காய் தூள் * பாதம் பருப்பு பன்னீர் அல்வா தயார் செய்யும் … Read more

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்?

சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும் ஆவாரம் பூ டீ – எப்படி செய்யலாம்? ஆவாரம் செடி தாவர வகையைச் சேர்ந்தது. ஆவாரம் பூவில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. ஆவாரம் பூவை சாப்பிட்டு வந்தால், சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்கள் குணமடையும். இதன் இலை, பூ, பட்டை உடலைப் பலப்படுத்தும். ஆவாரம் இலை சரும அழகை பராமரிக்கும். ஆவாரம் பூ படவுர் வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வந்தால் முடி கருகருவென வளரும். … Read more

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?

காலையில் வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீர் குடித்தால் எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா? இயற்கை நமக்கு அளித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒன்று சீரகம். சீரகத்தில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் உள்ளன. சீரகம் உடலில் உள்ள நீர்சக்தியினை தக்க வைத்து கழிவுகளை சீராக்கி வெளித் தள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், சீரகத் தண்ணீரில் அதிக அளவு இரும்பு சத்தும் நார்ச்சத்தும் உள்ளன. உடலின் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைக்கவும் சீரகம் உதவி செய்கிறது. வாசனைப் பொருளாக மட்டும் பயன்படுத்துவதில்லை … Read more

கண் பார்வை சீக்கிரம் குறைந்து விட்டதா!!? இதோ கண் பார்வையை அதிகரிக்கும் ‘ஐ பூஸ்டர்’ பானம்!!! எவ்வாறு செய்வது என்று பாருங்கள்!!!

கண் பார்வை சீக்கிரம் குறைந்து விட்டதா!!? இதோ கண் பார்வையை அதிகரிக்கும் ‘ஐ பூஸ்டர்’ பானம்!!! எவ்வாறு செய்வது என்று பாருங்கள்!!! நமக்கு ஏற்படும் கண் பார்வை குறைபாடு பிரச்சனையை சரி செய்வதற்கும் கண் பார்வையை அதிகரிக்கவும் உதவும் ‘ஐ பூஸ்டர்’ பானத்தை எவ்வாறு தயார் செய்வது என்று இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நாம் தொடர்ந்து அதிக நேரம் கம்பியூட்டர், தொலைக்காட்சி, செல்போன் பயன்படுத்தி வருகிறோம். இதனால் பலருக்கும் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். … Read more

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! 

உயிர் போகும் அளவிற்கு வலியை தரும் காலில் உள்ள ஆணி!!! இதை சரி செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இதோ!!! நமது காலில் இருக்கக் கூடிய ஆணி நமக்கு அதிக அளவு வலியை தரும். இந்த ஆணியை சரி செய்வதற்கு உதவும் சிறந்த மூன்று மருத்துவ முறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம் கால்களில் அதிக நேரம் அழுத்தம் கொடுப்பதாலும், அதிகம் நேரம் நடக்கும் பொழுது உராய்வு ஏற்படுவதாலும் கால்களில் ஆணி ஏற்படுகின்றது. இறுக்கமான … Read more

பெண்களே பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்கின்றதா!!? இதோ உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்!!!

பெண்களே பிரசவத்திற்கு பிறகு உடல் எடை அதிகரிக்கின்றதா!!? இதோ உடல் எடையை குறைக்க சில டிப்ஸ்!!! பெண்களின் பிரசவத்திற்கு பிறகு அதாவது குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கு அதிகரிக்கும் உடல் எடையை குறைப்பதற்கு சில எளிமையான டிப்ஸ் பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பெண்களில் அதிகம் பேருக்கு பிரசவத்திற்கு பிறகு அதாவது குழந்தை பெற்ற பிறகு அவர்களின் உடல் எடை அதிகரிக்கத் தொடங்குகின்றது. பெண்கள் கர்ப்பம் தரித்ததில் இருந்து அவர்களின் பிரசவகாலம் வரை ஒவ்வொரு … Read more

கடகடவென உடல் எடையை குறைக்கும் தினை இட்லி!!சுவையாக செய்வது எப்படி?

கடகடவென உடல் எடையை குறைக்கும் திணை இட்லி : சுவையாக செய்வது எப்படி? திணை பயன்கள் திணை ஒரு புல்வகையைச் சேர்ந்தது. திணையில் அதிக ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. மேலும், திணையில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் நிறைந்துள்ளது. அரிசியை காட்டிலும் திணையில் பல மடங்கு சத்துக்கள் உள்ளது. திணையில் நார்ச்சத்துக்கள் உள்ளதால், தினமும் இதனை சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் எடை குறையும். எனவே, அரிசிக்கு பதிலாக தினை அரிசி சாப்பிடுவது உடலுக்கு நல்லது. சரி…. எப்படி திணை இட்லி … Read more

முகம் பொலிவாக மாற வேண்டுமா!!! அதற்கு அரிசி ஊறவைத்த நீர் போதும்!!!

முகம் பொலிவாக மாற வேண்டுமா!!! அதற்கு அரிசி ஊறவைத்த நீர் போதும்!!! நமது முகம் பொலிவாக மாறவும், தலைமுடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் அரிசியை ஊற வைத்த நீர் பயன்படுகின்றது. அது எப்படி இதன் மற்ற பயன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். நாம் அரிசியை ஊறவைத்து பிறகு அதன் தண்ணீரை கீழே ஊற்றிவிடுகிறோம். ஆனால் இந்த அரிசியை ஊறவைத்த நீரில் நிறைய சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றது. இந்த அரிசியை ஊறவைத்த தண்ணீரில் இருந்து நமது தலை முடிக்கும், … Read more

மாதவிடாய் காலத்தில் பெண்கள் மறந்தும் இந்த விஷயங்களை செய்யாதீங்க!!!

மாதவிடாய் காலத்தில் பெண்கள் மறந்தும் இந்த விஷயங்களை செய்யாதீங்க!!! மாதவிடாய் உள்ள பெண்கள் அந்த சமயத்தில் மறந்தும் செய்யக்கூடாத சில விஷயங்கள் பற்றி இந்த பதிவின்.மூலமாக தெரிந்து கொள்ளலாம். மாதவிடாய் எனப்படுவது பெண்களுக்கு கருத்தரிகாத நேரங்களில் இம்மடிப்புகளில் இருக்கும் தேவையற்ற இழையங்கள் மற்றும் அவற்றுடன்.சேர்ந்து மடிப்புகளில் இருக்கும் நுண்ணிய இரத்தக் குழாய்களில் இருந்து இரத்தமும் கழிவாக வெளியேறும். மாதவிடாய் பெண்களுக்கு மாதந்தோறும் மூன்று முதல் ஏழு நாட்கள் வரை நடக்கும். இந்த மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிறு … Read more

மருந்தாக பயன்படும் மணத்தக்காளி கீரை!!! இதன் மருத்துவ பயன்கள் என்னென்ன!!?

மருந்தாக பயன்படும் மணத்தக்காளி கீரை!!! இதன் மருத்துவ பயன்கள் என்னென்ன!!? மணத்தக்காளி கீரையின் மருத்துவப் பயன்கள் என்ன என்பதை பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். பொதுவாக கீரை வகைகளை நாம் சாப்பிட்டால் நம் உடலுக்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பல வகையான கீரைகள் இருக்கின்றது. ஒவ்வொரு கீரையும் ஒவ்வொரு நோயை குணப்படுத்தும் தன்மை கொண்டுள்ளது. மேலும் ஒவ்வொரு கீரையை சாப்பிடும் பொழுதும் உடலுக்கு ஒவ்வொரு ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றது. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் … Read more