நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க !!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க !!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமா! அப்போ வெண்டைக்காய் தண்ணீர் குடிங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது வரை பல நன்மைகளை தரும் வெண்டைக்காய் தண்ணீரை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம். வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. சாதாரணமாக வெண்டைக்காயை சாப்பிடும் பொழுது மூளை ஆரோக்கியம் பெறும் என்று கூறுகின்றனர். வெண்டைக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் இ, தாமிரம், … Read more

அடேங்கப்பா சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

அடேங்கப்பா சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? நம் அன்றாடம் சமையலில் உபயோகிக்கும் சின்ன வெங்காயத்தில் ருசி மற்றும் ஆரோக்கியம் நிறைந்து காணப்படுகிறது. இவை பெயருக்கு சின்ன வெங்காயம் என்று சொல்லப்பட்டாலும் அதில் அடங்கியுள்ள மருத்துவ குணங்களோ அதிகம். தலை முதல் பாதம் அவரை அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக இந்த சின்ன வெங்காயம் இருக்கிறது. தினமும் சின்ன வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தோம் என்றால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. … Read more

கேரளா ஸ்டைல் முருங்கை சாம்பார் – கமகமக்கும் மணத்தில் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் முருங்கை சாம்பார் - கமகமக்கும் மணத்தில் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் முருங்கை சாம்பார் – கமகமக்கும் மணத்தில் செய்வது எப்படி? நம் தென்னிந்தியர்களின் பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்று சாம்பார். துவரம் பருப்பில் முருங்கை காய்கறிகளை சேர்த்து வேகவைத்து தாளித்து உண்ணும் இந்த சாம்பாரை கேரளா முறைப்படி செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்:- *துவரம் பருப்பு – 1 கப் *முருங்கைக்காய் – 1 *தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி *கடுகு – 1 தேக்கரண்டி *மிளகாய் – 2 *புளி … Read more

இது தெரியுமா? நீங்கள் குடிக்கும் பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

இது தெரியுமா? நீங்கள் குடிக்கும் பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

இது தெரியுமா? நீங்கள் குடிக்கும் பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!! நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் சிறந்த தீர்வாக இருக்கும். பாலில் உள்ள ஊட்டசத்துக்கள் நம் உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை குணமாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த பாலுடன் தேன் கலந்து பருகி வந்தோம் என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை வலுவாக்கும். பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:- *புரதம் … Read more

மூட்டில் ஏற்படும் வலிக்கு முடிவுகட்ட இந்த 6 மூலிகைகளை பயன்படுத்துங்கள்!!

மூட்டில் ஏற்படும் வலிக்கு முடிவுகட்ட இந்த 6 மூலிகைகளை பயன்படுத்துங்கள்!!

மூட்டில் ஏற்படும் வலிக்கு முடிவுகட்ட இந்த 6 மூலிகைகளை பயன்படுத்துங்கள்!! இன்றைய நவீன உலகில் பெரும்பாலனோர் மூட்டு வலியால் அவதியடைந்து வருகிறோம். இவை நமக்கு தாங்க முடியாத வலியை கொடுப்பதோடு வேலைகளை செய்ய இயலாமல் செய்து விடுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன் வயதானவர்களை மட்டும் பாதிக்கும் நோயாக இருந்த இந்த மூட்டுவலி தற்பொழுது இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவரையும் படுத்தி எடுக்கும் நோயாக மாறி விட்டது. இந்த மூட்டு வலியை ஆரம்ப நிலையில் குணப்படுத்த … Read more

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய உலகில் பணம் சம்பாதிக்க மனிதர்கள் இயந்திரம் போல் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் உரிய நேரத்தில் உணவருந்தாமல் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் நாம் சந்திக்கும் பின் விளைவுகள் ஏராளம் என்று நம்மில் பலரும் அறிவதில்லை. உயிர் வாழ உணவு அவசியம். இந்த உணவை நாம் காலை, மதியம், இரவு என்று மூன்று வேலை எடுத்துக் கொள்வது … Read more

சளி தொல்லை? ஒரே நாளில் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!!

சளி தொல்லை? ஒரே நாளில் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!!

சளி தொல்லை? ஒரே நாளில் உடலில் உள்ள சளி முழுவதும் கரைந்து வெளியேற இதை 1 கிளாஸ் குடிங்க!! மழைக்காலம் தொடங்கிவிட்டாலே கூடவே சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும். இதனை சரி செய்ய மாத்திரை உண்பதை விடுத்து இயற்கை முறையில் தீர்வு காண்பது நல்லது. சளியால் ஏற்படும் பாதிப்பு:- *ஆஸ்துமா *மூக்கில் அலர்ஜி *சைனஸ் பாதிப்பு *மூச்சிரைப்பு *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி *தொண்டை புண் … Read more

‘சர்க்கரை’ நோய்க்கு குட் பாய் சொல்ல 1 கொத்து ‘கறிவேப்பிலை’ போதும்!! இது பாட்டி சொன்ன வைத்தியம்!!

'சர்க்கரை' நோய்க்கு குட் பாய் சொல்ல 1 கொத்து 'கறிவேப்பிலை' போதும்!! இது பாட்டி சொன்ன வைத்தியம்!!

‘சர்க்கரை’ நோய்க்கு குட் பாய் சொல்ல 1 கொத்து ‘கறிவேப்பிலை’ போதும்!! இது பாட்டி சொன்ன வைத்தியம்!! சர்க்கரை (நீரிழிவு) ஒரு இரவில் உருவாகும் நோயல்ல. இவை ஒரு அமைதியான உயிர்கொல்லி நோயாகும். ஒருவருக்கு சர்க்கரை பாதிப்பு ஏற்பட்டால் அவரால் அதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியாது. சில நாட்களுக்கு பின் தான் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். கணையத்தால் உடலில் இன்சுலின் ஹார்மோனை உற்பத்தி செய்ய இயலாமல் போகும் பொழுது உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்து நீரிழிவு … Read more

இரண்டு “வைட்டமின் ஈ” மாத்திரையை வைத்து நரைமுடியை அடர் கருமை நிறத்திற்கு மாற்றி விடலாம்!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இரண்டு "வைட்டமின் ஈ" மாத்திரையை வைத்து நரைமுடியை அடர் கருமை நிறத்திற்கு மாற்றி விடலாம்!! முற்றிலும் அனுபவ உண்மை!!

இரண்டு “வைட்டமின் ஈ” மாத்திரையை வைத்து நரைமுடியை அடர் கருமை நிறத்திற்கு மாற்றி விடலாம்!! முற்றிலும் அனுபவ உண்மை!! தலை முடி கருமை நிறத்தில் இருந்தால் நாம் இளமையாக காணப்படுவோம் என்ற எண்ணம் பரவலாக காணப்படுகிறது. கடந்த 25, 30 வருடங்களுக்கு முன் 45 வயதை தாண்டிய பின் தான் வெள்ளை முடி தலையில் எட்டி பார்க்கும். ஆனால் இன்றைய கால வாழ்க்கை சூழலில் சிறுவர்கள், இளம் வயதினர் என்று அனைவருக்கும் இளநரை பாதிப்பு உருவாகி விட்டது. … Read more

மூட்டு மற்றும் முழங்கால் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

மூட்டு மற்றும் முழங்கால் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மேஜிக் பானம் - தயார் செய்வது எப்படி?

மூட்டு மற்றும் முழங்கால் வலியை நிமிடத்தில் குணமாக்கும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி? மூடு வலி என்பது பெரியவர்களை பாதிக்கும் நோயாக இருந்த நிலையில் தற்பொழுது வாழ்க்கை மற்றும் உணவு முறை மாற்றத்தால் இளம்வயதினர், சிறுவர்கள் என்று அனைவரையும் பாதித்து வருகிறது. மூட்டு வலி ஏற்படத் தொடங்கி விட்டால் அதை சரி செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. இந்த பாதிப்பால் எளிய வேலைகளை கூட செய்வதற்கு சிரமம் ஏற்படும். மூட்டு வலி ஏற்படக் … Read more