இப்படி இருந்தால் பொதுமக்கள் எப்படி வருவார்கள்?? சுகாதார செயலாளரிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!!
இப்படி இருந்தால் பொதுமக்கள் எப்படி வருவார்கள்?? சுகாதார செயலாளரிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!! மருத்துவமனை கட்டிடங்கள் இந்த நிலையில் இருந்தால் பொதுமக்கள் எப்படி வருவார்கள் என சுகாதாரத்துறை செயலாளரிடம் ஹை கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இது பற்றிய செய்தியின் விவரம் பின்வருமாறு, மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர், தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தின் மிகவும் கட்டடம் மோசமான நிலையில் இருப்பதாகவும், … Read more