இந்த அறிகுறிகள் உங்கள் கையில் தென்படுதா? உங்க சுகர் அளவை செக் பண்ணுங்க!

இந்த அறிகுறிகள் உங்கள் கையில் தென்படுதா? உங்க சுகர் அளவை செக் பண்ணுங்க!

நீங்க தலைமுறையினர் இளைஞர்களுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி, முறையற்ற உணவு பழக்கங்களால் சுகர் லெவல் அதிகமாகி வருகின்றது. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு கூட அதிக அளவு சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல் இந்த சர்க்கரை ஆனது வம்சாவழியாய் தொடரும் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு சர்க்கரை இருந்தால் தொடர்ந்து அந்த குடும்பத்திலோ அல்லது அடுத்து வரும் தலைமுறையினருக்கோ சர்க்கரை நோய் வரும் என்று சொல்லப்படுகிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, நீரிழிவு … Read more

ஒரே ஒரு ட்ரிங்க்! மாதவிடாயின் மொத்த வலிகளுக்கும் பாய் பாய்!

ஒரே ஒரு ட்ரிங்க்! மாதவிடாயின் மொத்த வலிகளுக்கும் பாய் பாய்!

ஒரே ஒரு ட்ரிங்க்! மாதவிடாயின் மொத்த வலிகளுக்கும் பாய் பாய்! வயதுக்கு வந்த பெண்கள் மாதந்தோறும் மாதவிடாயை சந்தித்து தான் ஆக வேண்டும். இந்த நேரத்தில் பெண்ணின் உடல் பல வகைகளில் மாற்றம் அடையும். ஹார்மோன்கள் சுரப்பதால் நூற்றில் 75% பெண்கள் கோபத்துடனும் எரிச்சலுடனும் காணப்படுவர். இதை ஆராய்ச்சியிலும் அதிகாரப்பூர்வமாகவே கூறியுள்ளனர். இன்னும் பல பெண்களுக்கு அந்த மாதவிடாய் வலியை தாங்கிக் கொள்ள முடியாது. தற்சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி, இடுப்பு வலி கால் வலி என … Read more

தினமும் இந்த ஜுஸ் குடிச்சா! இரத்த சோகை பிரச்சனையே இருக்காது!

தினமும் இந்த ஜுஸ் குடிச்சா! இரத்த சோகை பிரச்சனையே இருக்காது!

தினமும் ஒரு கிளாஸ் வீதம் பத்து நாளுக்கு இந்த ஜூஸை நீங்கள் குடித்து வரும் பொழுது இரத்தசோகை என்ற பிரச்சினையை உங்களுக்கு இருக்காது.   முகமும் மிகவும் பொலிவு அடைந்து கருமை கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி பளபளவென்று ஆகிவிடும். ரத்த சோகையை மட்டும் குணப்படுத்தாமல் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து ரத்தத்தை அதிகமாக்கும்.   வயதானவர்கள் கூட இதனை குடித்து வரும் பொழுது நல்ல பலன் பெற்று முதுமையை தள்ளி போடலாம். … Read more

இரண்டே பொருள்! சர்க்கரை அளவு குறைந்துவிடும்! கொழுப்பும் கரைந்துவிடும்!

இரண்டே பொருள்! சர்க்கரை அளவு குறைந்துவிடும்! கொழுப்பும் கரைந்துவிடும்!

சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுவோர் பலர் இருப்பார். என்னதான் நாள் கடக்க நடந்தாலும், எவ்வளவு டயட்டு இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை என்று பலரும் வருத்தப்படுவார்கள். சர்க்கரை என்பது உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதால் ஏற்படுவது. இப்பொழுது நாம் சாப்பிடும் உணவு பழக்கங்கள் மூலமாகவே சர்க்கரை நமக்கு எளிதாகவே வருகிறது. உணவு பழக்கங்களும், நாம் உடல் உழைப்பும் இல்லாதது சர்க்கரை மற்றும் பல நோய்கள் வருவதற்கு காரணமாகின்றன. சர்க்கரையின் அளவை குறைப்பதற்காக இரண்டே பொருள் வைத்து உங்களது சர்க்கரை அளவை … Read more

இதை ஒருமுறை சாப்பிடுங்க! வறட்டு இருமல் வரவே வராது!

இதை ஒருமுறை சாப்பிடுங்க! வறட்டு இருமல் வரவே வராது!

மழைக்காலம் தொடங்கிவிட்டது, இருமல், சளி, காய்ச்சல் என பல பிரச்சனைகளும் சேர்ந்தே வந்து விடும். இரவு நேரங்களில் தொடர்ந்து வறட்டு இருமல் வந்து கொண்டே இருக்கும். அதனால் தூக்கம் கெட்டு பல பிரச்சனைகள் வரும்.   ஒரு சில பேருக்கு வறட்டு இருமல் வந்து கொண்டே இருந்தால் தொடர்ந்து மார்பு வலியும் தொண்டை எரிச்சலும் சேர்ந்தே வந்துவிடும். இப்பொழுது வரட்டு இருமலுக்கான அற்புதமான வீட்டு வைத்தியம் ஒன்றை பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. வெற்றிலை … Read more

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க ஒரே வழி! உளுத்தம் பருப்பு சாதம்! 

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க ஒரே வழி! உளுத்தம் பருப்பு சாதம்! 

உடலில் ஊட்டச்சத்தை அதிகரிக்க ஒரே வழி! உளுத்தம் பருப்பு சாதம்! தேவையான பொருட்கள் :முதலில் அரிசி கால் கிலோ, உளுத்தம் பருப்பு கால் கப், வெந்தயம் கால் டீஸ்பூன், தேங்காய் பால் நான்கு கப், பூண்டு பல்15, உப்பு தேவையான அளவு, கடுகு அரை டீஸ்பூன்,கறிவேப்பிலை1 கொத்து, பெருங்காயத்தூள்1 சிட்டிகை ,காய்ந்த மிளகாய்4. செய்முறை : முதலில் அரிசி எடுத்து கழுவி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயத்தை எண்ணெய் இல்லாமல் … Read more

சருமத்தை பொலிவூட்டும் தர்பூசணி! முழு விவரங்கள் இதோ!

சருமத்தை பொலிவூட்டும் தர்பூசணி! முழு விவரங்கள் இதோ!

சருமத்தை பொலிவூட்டும் தர்பூசணி! முழு விவரங்கள் இதோ! தற்போதுள்ள பெண்களுக்கு முகத்தில் மேல் தான் அதிக கவனம் உள்ளது. ஏனெனில் அனைவரும் ஏதாவது ஒரு விதத்தில் வெளியில் சென்று வீடு திரும்பிகின்றார்கள் அவர்களின் முகத்தில் மாசு படித்திருக்க அதனை முற்றிலும் தவிர்ப்பதற்காக முதலில் ஆப்பிள் விழுது, தக்காளி விழுது, தர்பூசணி விழுது மூன்றையும் சம அளவு எடுத்து, பஞ்சில் நனைத்து முகத்தில் ஒற்றி எடுத்தால் முகம் நல்ல பிரகாசமாகவும் மற்றும் குளுமையாகவும் மாறும். தர்பூசணியை அரைத்து, அதில் … Read more

ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!  

ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!  

  ரத்த சோகையின் அறிகுறிகள்! இவை அனைத்தும் தான்!     மனித உடலில் மிக முக்கியமானது இரத்தம் தான் அந்த இரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் இரத்த சோகை ஏற்படுகிறது. இதனை ஹீமோகுளோபின் குறைபாடு என்று கூறலாம். ஹீமோகுளோபின் என்பது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அளவு ஆகும்.   போதியளவு பிராணவாயு சுவாசிக்காததால் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சுவாசத்தில் பிராணவாயு குறைந்தால் மயக்கம் மற்றும் முச்சுத்திணறல் ஏற்படும். இரத்த சோகை உள்ளவர்களுக்கு இந்த வகையான பிரச்சினை ஏற்படுவது … Read more

இரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்க? இந்த உணவு முறைகள் மட்டும் போதும்!

இரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்க? இந்த உணவு முறைகள் மட்டும் போதும்!

இரத்த வெள்ளை அணுக்கள் அதிகரிக்க? இந்த உணவு முறைகள் மட்டும் போதும்! மனித உடல் ஒவ்வொரு நாளும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்குகிறது.இது உடம்பில் உள்ள பல்வேறு நோய்க்கிருமிகளைக் கண்டறிந்து அதை எதிர்த்துப் போராடத் தயாராகிறது.லுகோசைட்டுகள் அல்லது வெள்ளை இரத்த அணுக்கள் உங்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகின்றன மற்றும் தொற்று நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்க்கு வெள்ளை அணுக்கள் உதவுகிறது.   வெள்ளை இரத்த அணுக்கள் நோய்த்தொற்றுக்கு எதிரான உடலின் முதல் ஆயுதமாகும். பாக்டீரியா, … Read more

தேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்!  

தேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்!  

  தேங்காய் எண்ணெய்யில் இத்தனை பயங்களா? அனைவரும் அறிவோம்!   இந்த கோடை காலத்தில் ஒரு சிலருக்கு இடுப்பில் இறுக்கமாக ஆடை அணிவதால் இடுப்பைச் சுற்றி கறுப்புத் தழும்பு ஏற்பட்டு விடும்.இடுப்பில் கறுப்பு தழும்பு மறைவதற்கு இறுக்கமான ஆடை அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் கறுப்பு தழும்பு ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக இடுப்புக் காய்ப்புத் தழும்பு மறைந்துவிடும்.   தற்போது மழைக்காலம் … Read more