தடுப்பூசி போட்ட பிறகு தயவு செஞ்சு இத பண்ணாதீங்க!!

தடுப்பூசி போட்ட பிறகு தயவு செஞ்சு இத பண்ணாதீங்க!!

கொரோனா இரண்டாவது அலையில் அதிகமாக சந்தேகங்களுக்கு ஆளாகிறோம், சாதாரண பிரச்சினைக்கு மனம் பதறி விடுகிறது. தொற்று நோய் தடுப்பு அரசு சிறப்பு மருத்துவக் குழுவின் தொற்றுநோயியல் நிபுணர் வி.ராமசுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார். அவை பின்வருமாறு   1. துணியால் கட்டப்பட்ட மாஸ்க் பாதுகாப்பானதா?   N-95 வகையான மாஸ்க்குகள் மருத்துவர்கள் மட்டும் அணிந்தால் போதுமானது. சாதாரண மக்கள் இரண்டு அல்லது மூன்று அடுக்கு கொண்ட பஞ்சு மாஸ்க்கை பயன்படுத்துவதன் மூலம் 90 சதவீதம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம். … Read more

கொரோனா பாதிக்கப்பட்டவரா? தூக்கமின்மையா? இப்படியும் இருக்கலாம்???

கொரோனா பாதிக்கப்பட்டவரா? தூக்கமின்மையா? இப்படியும் இருக்கலாம்???

கொரோனா மனதளவில் மக்களை அதிகமாக பாதிக்கின்றது.மேலும் தன்னைப் பற்றியும் தனது அன்புக்குரியவர்களைப் பற்றிய பயம் அவர்களை ஆட்கொள்கிறது. இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி தூக்கமின்மையால் அவதிப் படுகின்றனர்.   கொரோனா பாதிக்கப்பட்ட பின்னர் மனதளவில் மனச்சோர்வு மனப்பதற்றம் என பாதிக்கப்படுகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உங்களுக்கும் இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்தால் அதிலிருந்து எப்படி வரலாம் என்பது பற்றி பாருங்கள்.   1. எவ்வளவு புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லையா? உங்களுக்கு இன்சோம்னியா என்ற … Read more

சுவாச பிரச்சனை தீர வீட்டு மருந்து!

சுவாச பிரச்சனை தீர வீட்டு மருந்து!

கொரோனா நம்மை சுற்றி ஒரு இரும்பு வலையை கட்டி அதனுள் வைத்து நம்மை கொன்று குவித்து வருகிறது. இதற்கு முன் இருந்த காலகட்டத்தில் நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு புகைபிடித்தல் மட்டுமே காரணம் கிடையாது. நம்மை சுற்றியுள்ள காற்று மாசுபாட்டினால் நுரையீரல் அதிகமாக பாதிப்படைகின்றது. ஆனால் கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்டு இறப்போர் எவ்வளவோ பேர். அதை சரிசெய்ய வீட்டில் செய்ய கூடிய மருத்துவத்தை பார்க்க போகின்றோம். இரண்டு ஸ்பூன் அளவு ஐந்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர அசுத்தமாக இருக்கும் … Read more

மூன்று நாள் மூன்று வேளை குடித்தால் போதும்! சளி காய்ச்சல் பறந்து போய்டும்!

மூன்று நாள் மூன்று வேளை குடித்தால் போதும்! சளி காய்ச்சல் பறந்து போய்டும்!

சளி, காய்ச்சல் என்றாலே இந்த காலத்தில் பயம் வந்து விடுகிறது. மூன்று நாள், மூன்று வேளை இதை குடித்தால் போதும். சளி காய்ச்சல் தலைபாரம் ஆகியவை குணமாகிவிடும்.   தேவையான பொருட்கள்:   1. வெற்றிலை – 2 2. வேப்பிலை – 10 இலை 3. துளசி – ஒரு கைப்பிடி 4. சீரகம் – ஒரு ஸ்பூன் 5. மிளகு – 5 6. மஞ்சள் – 1/4 டீஸ்பூன்   செய்முறை:   … Read more

உடம்பில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அந்த காலத்தில் பாட்டி சொன்ன உருண்டை!

உடம்பில் பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க அந்த காலத்தில் பாட்டி சொன்ன உருண்டை!

இப்பொழுது இருக்கும் காரோண கால கட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடம்பில் இல்லாமல் அதிக நோய் தொற்று பரவி வருகிறது. இயற்கையாகவே நம் உடம்பில் உடல் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து உடலுக்கு வலு சேர்க்கும் அந்த காலத்து வழி முறையை பார்க்க போகின்றோம்.   தேவையான பொருட்கள்:   1. வேர்க்கடலை – 100g 2. ராகி மாவு- ஒரு கப் 3. நாட்டு சர்க்கரை- ஒரு கப் 4. நெய் – தேவையான அளவு … Read more

அனுபவம் உண்மை! ஆவி பிடிக்கும் போது இது சேர்த்தால் சளி, இருமல், நுரையீரலில் இருக்கும் தொற்று முழுமையாக அழிந்துவிடும்!

அனுபவம் உண்மை! ஆவி பிடிக்கும் போது இது சேர்த்தால் சளி, இருமல், நுரையீரலில் இருக்கும் தொற்று முழுமையாக அழிந்துவிடும்!

ஒரு சிலருக்கு ஆவி பிடிக்கும் போது அதில் என்னென்ன பொருட்கள் சேர்க்க வேண்டும் என்பது பற்றி தெரியாது. இந்த மாதிரி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஆவி பிடிக்கும் பொழுது நோய் தொற்று கிருமிகள் ஏற்பட்டிருந்தாலும் தொண்டையிலேயே அழிந்துவிடும்.   ஆவி பிடிப்பதற்கான பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. ஒரு துண்டு இஞ்சி 2. வேப்பிலை 4 கைப்பிடி அளவு 3. கல் உப்பு 4. மஞ்சள்.   செய்முறை:   … Read more

பொட்டு கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பொட்டு கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

பொதுவாக நம் தமிழ்ப் பாரம்பரியத்தில் நாம் உண்ணும் உணவில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த உணவுப் பொருள் தான் அடுத்த தலைமுறைக்கும் நாம் சொல்லித் தரும் சிறப்பான வகைகளில் ஒன்று.   இப்படிப்பட்ட மருத்துவ குணம் கொண்ட ஒரு உணவு பொருளை பற்றித்தான் இந்தப்பதிவில் பார்க்கப் போகின்றோம். அது என்னவென்றால் பொட்டுக்கடலை.பொட்டுக் கடலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அது என்னென்ன பிரச்சனைகளை தீர்க்கிறது என்று பார்ப்போம்.     … Read more

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்!

நாள்பட்ட இடுப்பு வலியா? ஒரு பைசா செலவில்லாமல் இடுப்பு வலியை சரியாக்க கூடிய மருத்துவம்! ஒரு பைசா செலவில்லாமல் நாள்பட்ட இடுப்பு வலியை சரியாக்க கூடிய இயற்கையான மருத்துவத்தைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். பொதுவாக பெண்களுக்கு இடுப்பு வலி கழுத்து வலி ஆகியவை இருக்கின்றன. அப்படி பெண்களுக்கு வரக்கூடிய வலிகளை நீக்கும் அற்புதமான இயற்கை வைத்தியம். இதை ஆண் பெண் இருவரும் பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1. சாதம் வடித்த கஞ்சி தண்ணீர் … Read more

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்!

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்!

ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்! தொற்று கிருமிகள் அழிந்துவிடும்! சளி இருமல் மற்றும் காய்ச்சல் சரியாகிவிடும்! இதை ஒரு முறை சாப்பிட்டால் போதும் சளி இருமல் காய்ச்சல் உடனே சரியாகிவிடும். தொடர்ந்து வரும் கொரோனா காலகட்டத்தில் சளி,இருமல் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இந்த மாதிரியான இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏற்பட்டுள்ள சளி, இருமல், காய்ச்சல் ஆகியவைகளை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: 1. மிளகு – 10 2. பட்டை- 2 துண்டு 3. … Read more

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க!

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க!

கல்லீரல் வீக்கம் குறைந்து சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்ய வேண்டுமா? இந்த இயற்கை டானிக்கை குடிங்க! ஒரு வாரம் மட்டும் இந்த இயற்கை டானிக்கை குடித்து வாருங்கள், கல்லீரல் வீக்கம் குறைந்து, கல்லீரல் சுத்தமாகி ஆரோக்கியமாக வேலை செய்யும். கல்லீரல் நாம் உண்ணும் உணவை செரிமானம் செய்து உடலுக்கு தேவையான சத்துக்களை பிரித்து உறுப்புகளுக்கு கொண்டு சேர்க்கிறது. அது எப்பொழுது பழுதாகிறது என்றால் நமது உணவு பழக்க வழக்கங்கள். மேலும் நாகரீக வளர்ச்சி. துரித உணவுகளை உண்டு … Read more