ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி!!

ஆரோக்கியம் தரும் சத்துமாவு கஞ்சி!!

ஆரோக்கியமான சத்து மாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இந்த சத்து மாவை குழந்தைகளுக்கு கொடுப்பதனால் அவர்களுக்கு அனைத்து விதமான ஊட்டச் சத்துக்களும் சரியான அளவில் கிடைக்கும். நவதானியங்கள் அடங்கிய சத்துமாவை வீட்டிலேயே சீக்கிரத்தில் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கேழ்வரகு – 200 கிராம் கோதுமை – 100 கிராம் புழுங்கல் அரிசி – 100 கிராம் சிவப்பு அரிசி – 100 கிராம் கைக்குத்தல் அரிசி – 100 கிராம் பார்லி … Read more

இளமையை தக்கவைத்துக்கொள்ள காயகல்ப மருந்து!

இளமையை தக்கவைத்துக்கொள்ள காயகல்ப மருந்து!

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகள் ஆகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த‌ செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார். தினமும் சாப்பிட சர்வரோக நிவாரணியாக செயல்படுகிறது. இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும்.இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலைவாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். அது என்னவென்று நாம் பார்ப்போம். 1. ஜாதிக்காய் பவுடர் 100 கிராம் 2. லவங்கம் 50 கிராம் … Read more

எண்ணற்ற நோய்களை தீர்க்கும் காலை வேளையில் குடிக்க ஓர் அற்புத பானம்!

எண்ணற்ற நோய்களை தீர்க்கும் காலை வேலையில் குடிக்க ஓர் அற்புத பானம்! தேவையான பொருட்கள்:  காரட் – 1, பீட்ரூட்-1, ஆப்பிள் – 1, தோல் நீக்கிய இஞ்சித்துண்டு -1. செய்முறை: தோல் நீக்கிய இஞ்சித்துண்டு,மற்றும் காரட், பீட்ரூட், ஆப்பிள் ஆகியவற்றை நன்றாகக் கழுவி, தோலோடு துண்டுகளாக நறுக்கி , ஜூஸரில் இட்டு சாறு பிழிந்து அருந்தவும். நன்மைகள்: புற்று நோய் செல்கள் வளருவதைத் தடுக்கிறது. கல்லீரல், கணையம், சிறு நீரகங்கள் தொடர்பான வியாதிகள் வருவதைத் தடுக்கிறது. … Read more

கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் கரைய!பெண்கள் கருத்தரிக்க!

கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் கரைய!பெண்கள் கருத்தரிக்க!

கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் கரைய!பெண்கள் கருத்தரிக்க! இன்றைய காலகட்டத்தில் 50% பெண்கள் கர்ப்பப்பை பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். கர்ப்பப்பை புற்றுநோய், கர்ப்பப்பை நீர்கட்டிகள், குழந்தையின்மை பல்வேறு பிரச்சினைகள்  உருவாகின்றன. கர்ப்பப்பையில் உள்ள நீர்க்கட்டிகளை ஐந்தே நாட்களில் கரைத்து வெளியேறும் இயற்கை மருத்துவத்தை நாம் இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. மலைவேம்பு செய்முறை: மலைவேம்பு இது கிராமப்புறங்களில் அதிகமாக கிடைக்கும். இல்லாதவர்கள் நாட்டு மருந்துக் கடைகளில் மலைவேம்பு பொடி என்று வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இயற்கையாக அதை பயன்படுத்தும் பொழுது … Read more

பல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த! 

பல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த! 

பல்லி மற்றும் கரப்பான் பூச்சியை வீட்டை விட்டுத் துரத்த! வீட்டில் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகள் இருந்தால் உடல்நல குறைவு ஏற்படும். அதேபோல் பல்லி மற்றும் கரப்பான் பூச்சிகளுக்கு பெண்கள் அதிகமாக பயப்படுவார்கள். அதனால் மிகவும் எளிமையான முறையில் இதனை விரட்ட நல்ல தீர்வை இங்கு பார்ப்போம். தேவையான பொருட்கள்: 1. Boric acid 2. சர்க்கரை ஒரு ஸ்பூன் 3. மைதா ஒரு ஸ்பூன். செய்முறை: 1. முதலில் ஒரு bowl எடுத்துக் கொண்டு அதில் … Read more

இதை சாப்பிட்டால் போதும் 2 வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறையும்!

இதை சாப்பிட்டால் போதும் 2 வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறையும்!

இதை சாப்பிட்டால் போதும் 2 வாரத்தில் 5 கிலோ உடல் எடை குறையும்! உடல் எடை குறைவதற்கு டயட் முறைகளை பின்பற்றியும் உடல் எடை குறையவில்லையா? இதோ உங்களுக்கான அருமையான இயற்கை வழி. இதனை நீங்கள் பயன்படுத்தி வரும் போது இரண்டு வாரத்தில் 5 கிலோ உடல் எடையை குறைக்க முடியும். தேவையான பொருட்கள்: 1. கொத்தமல்லி விதை 2 ஸ்பூன் 2. சீரகம் ஒரு ஸ்பூன் 3. சோம்பு ஒரு ஸ்பூன் 4. கருஞ் சீரகம் … Read more

ருசியை கூட்டும் சமையல் குறிப்புகள்!!

ருசியை கூட்டும் சமையல் குறிப்புகள்!!

*கொழுக்கட்டைக்கு மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்தால், கொழுக்கட்டை விரிந்து போகாமல் வரும். *ரவா, மைதா சேமித்து வைக்கும் டப்பாவில் கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சிகள் வராது. *கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து விட்டு, தண்ணீரில் அலசி காய வைத்து, காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால் பல நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும். *கறிவேப்பிலையை ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு காயாமல் இருக்கும். *தோசைக்கு மாவு அரைக்கும் … Read more

11 பிரச்சனைகளுக்கு மருந்தாகும் செவ்விளநீர்!

11 பிரச்சனைகளுக்கு மருந்தாகும் செவ்விளநீர்!

இளஞ்சிவப்பு நிறமுடைய இளநீரே செவ்விளநீர் என்பர் . இயல்பாக கிடைக்கும் பச்சை நிறமுடைய இளநீர்களை விட சுவை அதிகமாக இருக்கும். பச்சை இளநீர் கிடைக்கும் அளவிற்க்கு செவ்விளநீர் கிடைப்பதில்லை. ஆனால் எண்ணற்ற சக்திகளை உள்ளடக்கியது இந்த செவ்விளநீர். குடல் புழு காலையில் வெறும் வயிற்றில் குழந்தைகள் வாரம் இரண்டு முறை செவ்விளநீர் குடிப்பதால் குடல் பகுதியில் காணப்படும் குடல் புழுக்களை அழித்து மேலும் உண்டாவதை தடுக்கிறது. உயர் இரத்த உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து கட்டுக்குள் வைக்க … Read more

உட்கார்ந்த நிலையில் உணவருந்த வேண்டும் என்பது ஏன்..?

உட்கார்ந்த நிலையில் உணவருந்த வேண்டும் என்பது ஏன்..?

இன்றைய அவசர சூழலில் உணவருந்தும் கலாச்சாரத்தை யாரும் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. தற்போதெல்லாம் நடந்து கொண்டும், நின்று கொண்டும் தான் அதிகம் பேர் உணவருந்துகின்றனர். குழந்தைகளுக்கும் அவ்வாறே உண்ண பழக்குகின்றனர். சானம் பூசிய தரையில் பனையோலை தடுக்கில் சப்பணமிட்டு உட்கார்ந்து முன்பக்க பார்வையுடன் உணவருந்த வேண்டும் என்பது தொன்று தொட்டுள்ள பழக்கம். ஷுஸ்களை கூட கழற்றாமல், கால் மேல் கால் வைத்து டைனிங் டேபிளில் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு உணவு அருந்துவது தற்போதைய பழக்கமாகிவிட்டது. ஆனால், இதைவிட … Read more

கை, கால் முட்டிகளில் கருமை நீங்கி பளிச்சென்று ஆகிவிடும் ! இத பண்ணுங்க!

கை, கால் முட்டிகளில் கருமை நீங்கி பளிச்சென்று ஆகிவிடும் ! இத பண்ணுங்க!

கை, கால் முட்டிகளில் கருமை நீங்கி பளிச்சென்று ஆகிவிடும் !இத பண்ணுங்க! ஒரு சிலருக்கு கை முட்டி மற்றும் கால் முட்டிகளில் கருப்பாக அசிங்கமாக இருக்கும். கவலையே படாதீங்க இரண்டே நாளில் உங்கள் கை முட்டி கால் முட்டி கருப்பு பகுதியை நீக்க இதோ இந்த வழியை பயன்படுத்துகங்கள். தேவையான பொருட்கள் 1.பால் காய்ச்சாதது. 2.சமையல் சோடா 3.எலுமிச்சை ஜூஸ் தயாரிப்பு முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள தயாரிப்பு முறையே உங்கள் வீட்டிலேயே செய்து உங்களது பிரச்சினைகளை நிவர்த்தி … Read more