இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி!

இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி!

இதை மட்டும் செய்தால் கொசு உங்கள் வீட்டு பக்கம் வரவே வராது! இயற்கை வழி! கொசு தொல்லை பலருக்கும் பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். கொசு மூலம் பல நோய்கள் பரவி வருகின்றது. அப்படிப்பட்ட கொசுவை எப்படி விரட்டலாம் என்பது தான் யாருக்கும் தெரியாது. கடைகளில் விற்கும் காயில்களை வாங்கி பயன்படுத்தினால் அதிலிருந்து வரும் புகையானது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அந்த காயில்களில் இருந்து வரும் புகை ஏற்ப்படுத்துகிறது. இதோ இந்த இயற்கையான … Read more

எவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

எவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் 7நாட்களில் கரைக்கும் மூலிகை!

எவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லாக இருந்தாலும் 7நாட்களில் கரைக்கும் மூலிகை! சிறுநீரகத்தில் கல் இருந்தால் எப்படிப்பட்ட வலி ஏற்படும் என்று அதன் வலி உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். அதனால் ஏற்படும் வலியானது தற்கொலைக்கு தூண்டும் வகையில் மிகப் பெரும் கவலையாக இருக்கும். உடனடியாக ஆபரேஷன் செய்து கல்லை எடுத்துக் விட்டாலும் சிறுநீரக தொற்று பிரச்சினைகள் ஏற்படும். சிறுநீர்த்தாரை எரிச்சல், சிறுநீரகப் பாதை தொற்று என பலவிதமான நோய்கள் தொடர்ந்து வரும். இதனை இயற்கை முறையில் சரி … Read more

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி?

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி?

தேங்காயை இப்படி சாப்பிட்டால் அது தான் அமிர்தம்! எப்படி? தேங்காயை அதிகம் உபயோகித்தால் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்து மாரடைப்பு வரும் என்ற தவறான செய்திகள் பரவியிருக்கிறது. ஆம்! தேங்காயில் கொழுப்பு உள்ளது தான். எப்பொழுது, சமைக்கும் பொழுது மட்டும் தான் அதனுடைய சக்தி கொழுப்பாக மாறி விடுகிறது. தேங்காய் தாய்ப்பாலுக்கு ஈடான ஒரு அமிர்தம் ஆகும். தேங்காய்க்கும் நமக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.அது என்னவென்றால் நாம் பத்து மாதம் கருவில் இருந்து வெளிவருகிறோம். அதே போல் தேங்காய் … Read more

இதை ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணுங்க! அப்புறம் இன்னொரு முறை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது!

இதை ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணுங்க! அப்புறம் இன்னொரு முறை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது!

இதை ஒரு முறை மட்டும் யூஸ் பண்ணுங்க! அப்புறம் இன்னொரு முறை பயன்படுத்தாமல் இருக்கவே முடியாது! தக்காளி இரு விதமாக நமது தோல்களுக்கு பயன்படுகிறது. ஒன்று பொலிவைத் தருகிறது. மட்டுமின்றி மென்மையான சருமத்தையும் கொடுக்கிறது. தக்காளியை நம் முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது முகத்தை பொலிவாக்குகிறது மற்றும் முகப்பருக்களை குறைக்கிறது மற்றும் வெயிலில் சென்று தோல் கருமையடையும் போது அதை மீண்டும் பழைய நிறத்திற்கு கொண்டுவர தக்காளி பயன்படுகிறது. தக்காளியில் விட்டமின் C இருப்பதால் அது நம் முகத்திற்கு … Read more

இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்?அது எந்த திசை என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

இந்த திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் தீராத நோய் உண்டாகும்?அது எந்த திசை என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

உலகின் பணக்காரன் முதல் ஏழை வரை மனிதர்களாய் பிறந்தவர் அனைவரும் பாடுபடுவது அந்த ஒரு ஜான் வயிற்று உணவுக்கு தான்.ஆனால் தற்போது இருக்கும் சூழலில் நாம் எதுக்காக சம்பாதிக்கிறோம் என்பதனை மறந்து விடுகின்றோம்.ஏனெனில் நாம் முறையாக சாப்பிடுவதையே விட்டு விட்டோம் என்றே கூறலாம்.எத்தனை பேருக்கு தெரியும் நாம் உட்கார்ந்து சாப்பிடும் ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது என்று?வாங்க அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 1.கிழக்கு திசையில் உட்கார்ந்து சாப்பிட்டால் ஆயுள் அதிகரிக்கும் நல்ல ஞானம் … Read more

எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நாயுருவி -தினம் ஒரு மூலிகை

எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நாயுருவி -தினம் ஒரு மூலிகை

எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நாயுருவி -தினம் ஒரு மூலிகை நமது கிராமப் புறங்களில் நாயுருவிச் செடிகளை பார்த்திருப்போம். அதில் இவ்வளவு நன்மைகளா என்று வியந்து பார்க்கும் அளவிற்கு மருத்துவ பயன்களை கொண்டுள்ளது.பொதுவாக அதன் முட்போன்ற விதைகள் மனிதரில் உடம்பிலோ விலங்குகளின் உடலிலோ ஒட்டிக்கொண்டு வேறொரு இடத்தில் விழுந்து அங்கிருந்து முளைக்குமாம். இது பாறைகள் மற்றும் கற்களில் ஊடுருவிச் சென்று வளருமாம் இதனால் இதனை கல்லுருவி என்று கூறுவார்களாம். இயற்கை பேஸ்ட்: இப்பொழுது எத்தனையோ நிறுவனங்கள் தங்களது … Read more

தூங்கும் பொழுது கால்களை முழுவதுமாக மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவரா ? உங்களுக்கு தான் இது ! கட்டாயம் படிங்க!!!

தூங்கும் பொழுது கால்களை முழுவதுமாக மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவரா ? உங்களுக்கு தான் இது ! கட்டாயம் படிங்க!!!

தூங்கும் பொழுது கால்களை முழுவதுமாக மூடிக்கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளவரா ? உங்களுக்கு தான் இது ! கட்டாயம் படிங்க!!! தூக்கத்தை காதலிக்காமல் யாரும் இருக்க மாட்டார்கள்.அதும் ஒரு சிலருக்கு தலை முதல் கால் வரை போர்வையை போர்த்திக் கொண்டு தூங்கும் பழக்கம் உள்ளது. அப்பொழுது தான் அவர்களுக்கு உறக்கமே வருமென்று கூறுவார்கள்.அது மிகவும் தவறான விஷயம். மறந்து போய் கூட அப்படி பண்ணி விடாதீர்கள். அதற்கான காரணம் என்னவென்று வாருங்கள் பார்க்கலாம். பொதுவாக உடலுக்கு குளுமை … Read more

வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!

வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க!

வறண்ட சருமத்திற்கு கடலை மாவை இப்படி யூஸ் பண்ணுங்க! கடலை மாவை நாம் சருமத்திற்கு பயன்படுத்தும் போது எண்ணற்ற வகையில் சருமத்தை பாதுகாக்க உதவுகிறது. மேலும் தோல் சம்பந்தமான நோய்களுக்கும் இது மிகவும் பயன்படுகிறது. கடலை மாவு தேன் மற்றும் தயிருடன் கலந்து நாம் உபயோகிக்கும் போது தோல் சருமத்தின் அழகை அதிகரிக்கிறது. கடலை மாவை எப்படி பயன்படுத்தலாம் என்று வாருங்கள் பார்க்கலாம்! முறை 1: 1. முதலில் ஒரு bowl எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு … Read more

இதுவா? அது ! விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை.

இதுவா? அது ! விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை.

இதற்கு இவ்வளவு மருத்துவ குணங்களா? விஷக்கடிகளுக்கு மருந்தாகும் சிறியாநங்கை- தினம் ஒரு மூலிகை. பொதுவாக நம்மில் பலருக்கு எந்த மூலிகை எதற்கு பயன்படும் என்று தெரியாது. நம் கண்ணுக்கு எதிரே இருக்கும் ஆனால் இதன் மகத்துவத்தை பற்றி நாம் அறியாத ஒன்று. அப்படிப்பட்ட மூலிகைதான் சிறியாநங்கை. இதற்கு இரண்டு பெயர்கள் இருக்கிறது சிறியா நங்கை பெரியா நங்கை. இதன் இலைகள் மிளகாய் செடியை போன்று இருக்கும். பொதுவாக கிராமப்புறங்களில் கீரிக்கும் பாம்புக்கும் சண்டை ஏற்படும் போது கீரி … Read more

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! – தினம் ஒரு மூலிகை!

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! - தினம் ஒரு மூலிகை!

ஐந்து உடல் உபாதைகளை தீர்க்கக் கூடிய அருமருந்து! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க! – தினம் ஒரு மூலிகை இந்த காலகட்டத்தில் அனைவரும் ஒரு பிரச்சனையில் அவதிப்படுகிறோம் என்றால் அது சிறுநீரக பிரச்சினையாக மட்டுமே இருக்க முடியும்.சிறுநீரகக் கல், சிறுநீரகப் பாதை தொற்று, சிறுநீரக தொற்று என்று பல விதமான சிறுநீரக நோய்கள் உலவி வருகின்றன. சிறுநீரக பிரச்சனை மக்களுக்கு மிகப் பெரும் அவதி ஆகவே உள்ளது. நம் முன்னோர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் இருந்ததில்லையே எப்படி? அவர்கள் மருந்துகளையும் … Read more