யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா?

யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா?

யாரெல்லாம் டீ குடிக்க கூடாது என்று தெரியுமா? இன்றைய உலகில் டீ, காபி விரும்பிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. டீ, காபியுடன் தான் பெரும்பாலானோருக்கு அன்றைய தினம் தொடங்குகிறது. ஒரு சிலர் ஒருநாளைக்கு 3 முதல் 5 முறை டீ, காபி குடிக்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். இது கிட்டத்தட்ட போதைக்கு அடிமையாவதற்கு சமம். டீ, காபியை குடித்தால் தான் தலைவலி விடும் என்று சொல்லி கேள்விபட்டிருப்போம். சிலர் சர்க்கரை அதிகம் போட்டு டீ குடிக்கும் பழக்கம் … Read more

மருக்கள் உதிர அல்சர் குணமாக ‘அம்மான் பச்சரிசி’ போதும்!

மருக்கள் உதிர அல்சர் குணமாக 'அம்மான் பச்சரிசி' போதும்!

மருக்கள் உதிர அல்சர் குணமாக ‘அம்மான் பச்சரிசி’ போதும்! தெருவோரங்களில் வளரக் கூடிய மூலிகை செடி அம்மான் பச்சரிசி. இந்த செடியின் விதை பார்ப்பதற்கு நெல் போல் தோற்றம் அளிப்பதினால் இதற்கு அம்மான் பச்சரிசி என்று பெயர் வந்தது. இந்த அம்மான் பச்சரிசி நீர்க்கட்டி, அல்சர், வாய்ப்புண், மருக்கள், சரும பிரச்சனை என்று அனைத்திற்கும் தீர்வாக இருக்கிறது. அல்சர் அம்மான் பச்சரிசி இலையை அரைத்து பாலில் கலந்து குடித்து வந்தால் அல்சர், வாய்ப்புண் முழுமையாக குணமாகும். மருக்கள் … Read more

சூட்டு கொப்பளம் பழுத்து உடைய உதவும் பாட்டி வைத்தியம்! 100% தீர்வு இருக்கு!

சூட்டு கொப்பளம் பழுத்து உடைய உதவும் பாட்டி வைத்தியம்! 100% தீர்வு இருக்கு!

சூட்டு கொப்பளம் பழுத்து உடைய உதவும் பாட்டி வைத்தியம்! 100% தீர்வு இருக்கு! வெயில் காலத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளில் சூட்டு கொப்பளமும் ஒன்று. இவை உடலில் அதிகப்படியான சூடு உருவாகுவதால் ஏற்படுகிறது. இந்த சூட்டு கொப்பளங்கள் உடலில் அங்கங்கே உருவாகி வலி, எரிச்சலை உண்டு பண்ணும். சூட்டு கொப்பளங்கள் உருவாகி விட்டால் அதை மறைய வைக்க இந்த இயற்கை வைத்தியம் தங்களுக்கு உதவும். தேவையான பொருட்கள்:- 1)கற்றாழை ஜெல் 2)சந்தனம் 3)மஞ்சள் 4)தயிர் செய்முறை:- ஒரு … Read more

1/2 மணி நேரத்தில் உடலில் உள்ள சளி அனைத்தும் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இந்த மசாலா டீ செய்து குடிங்கள்!

1/2 மணி நேரத்தில் உடலில் உள்ள சளி அனைத்தும் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இந்த மசாலா டீ செய்து குடிங்கள்!

1/2 மணி நேரத்தில் உடலில் உள்ள சளி அனைத்தும் கரைந்து வெளியேற வேண்டுமா? அப்போ இந்த மசாலா டீ செய்து குடிங்கள்! அடிக்கடி சளி பிடிப்பதால் சிறு குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் கடும் அவதியடைகின்றனர். இந்த சளி பாதிப்பால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படும். எனவே சளி, இருமல் தொல்லையில் இருந்து விடுபட மசாலா டீ செய்து குடிங்கள். இஞ்சி, துளசி மேலும் சில பொருட்களை கொண்டு தயாரிக்கும் மசாலா டீ உடலுக்கு தேவையான நோய் … Read more

நீண்ட காலமாக தைராய்டு உள்ளதா? அப்போ இந்த ஜூஸ் குடித்து தைராய்டை குணமாக்குங்கள்!

நீண்ட காலமாக தைராய்டு உள்ளதா? அப்போ இந்த ஜூஸ் குடித்து தைராய்டை குணமாக்குங்கள்!

நீண்ட காலமாக தைராய்டு உள்ளதா? அப்போ இந்த ஜூஸ் குடித்து தைராய்டை குணமாக்குங்கள்! ஆண் பெண் அனைவருக்கும் தைராய்டு ஏற்படுகிறது. குறிப்பாக 20 முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் தான் தைராய்டு பாதிப்பிற்கு ஆளாகின்றனர். தைராய்டில் ஹைப்பர் தைராய்டு, ஹைப்போ தைராய்டு என்று இரு வகைகள் உள்ளது. நம் உடலில் அதிகப்படியான தைராய்டு ஹார்மோன் உருவாவதனால் தான் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. பெண்களுக்கு தைராய்டு ஏற்பட்டால் அவர்களுக்கு கரு உருவாவதில் தாமதம் ஏற்படும். எனவே … Read more

பெண்களே நீங்கள் நினைத்த நேரத்தில் மாதவிடாய் வர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பெண்களே நீங்கள் நினைத்த நேரத்தில் மாதவிடாய் வர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!

பெண்களே நீங்கள் நினைத்த நேரத்தில் மாதவிடாய் வர வேண்டுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க! இன்று பெண்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை முறையற்ற மாதவிடாய். வயது வந்த பெண்களுக்கு 28 அல்லது 30 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் ஏற்படுவது வழக்கம். ஆனால் இன்றைய மோசமான உணவு முறை பழக்கத்தால் மாதவிடாய் சுழற்சி முற்றிலும் மாறிவிட்டது. ஒரு சிலருக்கு 2 அல்லது 3 மாதங்கள் கழித்து மாதவிடாய் ஏற்படுகிறது. இந்த மாதவிடாயை சீர்படுத்த மாத்திரை, மருந்து பயன்படுத்தாமல் வீட்டில் … Read more

அல்சர் பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ தேங்காய் பாலில் இந்த பொருட்களை சேர்த்து குடிங்கள்!

அல்சர் பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ தேங்காய் பாலில் இந்த பொருட்களை சேர்த்து குடிங்கள்!

அல்சர் பாதிப்பால் அவதிப்படுகிறீர்களா? அப்போ தேங்காய் பாலில் இந்த பொருட்களை சேர்த்து குடிங்கள்! சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அல்சரால் அவதியடைந்து வருகின்றனர். காலையில் எவ்வளவு வேலை இருந்தாலும் 8:30 மணிக்குள் உணவு எடுத்துக் கொள்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும். சிலர் காலை உணவை தவிர்த்தால் உடல் எடை குறையும் என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் காலை உணவை தவிர்ப்பதால் அல்சர், வாய்ப்புண், மலம் கழிக்கும் பொழுது ஆசனவாயில் எரிச்சல், வலி போன்றவை ஏற்படும். … Read more

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்!

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்!

இந்த மூலிகை பொடி இருந்தால் மருந்து மாத்திரைக்கு குட் பாய் தான்! 1)கொத்தமல்லி விதை இதை அரைத்து பொடியாக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி வடிகட்டி குடித்தால் தலைவலி, உடல் சோர்வு நீங்கும். 2)பட்டை ஒரு துண்டு பட்டையை அரைத்து பாலில் கலந்து பருகி வந்தால் உடல் எடை குறையும். 3)புதினா இந்த இலையை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் போட்டு குடித்து வந்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். 4)செண்டுமல்லி இந்த பூவை உலர்த்தி பொடியாக்கி தேநீர் … Read more

“வேப்பிலை + மஞ்சள்” இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்!

"வேப்பிலை + மஞ்சள்" இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்!

“வேப்பிலை + மஞ்சள்” இப்படி பயன்படுத்தினால் எந்த வகை அம்மை நோயும் ஓரே நாளில் குணமாகும்! பொதுவாக அம்மை நோய் கோடை காலத்தில் தான் ஏற்படுகிறது. அதிகப்படியான வெயிலால் உடல் சூடு அதிகமாகிறது. இதனால் அம்மை உருவாகிறது. அம்மையில் சின்னம்மை, தட்டம்மை, பெரியம்மை, கொத்தமல்லி அம்மை என்று பல வகைகள் இருக்கிறது. அம்மை ஒரு தொற்று நோய். இந்த நோய் ஏற்பட்டவரை தனிமையில் வைத்து குணப்படுத்த வேண்டும். அம்மை பாதிவர்களின் செல்லாமல் இருப்பது நல்லது. ஒருவருக்கு அம்மை … Read more

BP: செம்பருத்தி பூவை இவ்வாறு பயன்படுத்தினால் ‘இரத்த கொதிப்பு’ சட்டுனு குறையும்!

BP: செம்பருத்தி பூவை இவ்வாறு பயன்படுத்தினால் 'இரத்த கொதிப்பு' சட்டுனு குறையும்!

BP: செம்பருத்தி பூவை இவ்வாறு பயன்படுத்தினால் ‘இரத்த கொதிப்பு’ சட்டுனு குறையும்! அதிக டென்ஷன் ஆனால் இரத்த கொதிப்பு ஏற்படும். இதனால் உடலில் பல வித பாதிப்புகள் உண்டாகும். எனவே இரத்த கொதிப்பு நீங்க கீழே கொடுக்கப்படுள்ள வீட்டு வைத்தியத்தை ட்ரை செய்யவும். தேவையான பொருட்கள்:- 1)செம்பருத்தி பூ 2)கொத்தமல்லி விதை 3)எலுமிச்சை சாறு 4)தேன் செய்முறை:- ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு செம்பருத்தி பூவின் இதழ்களை போட்டுக் கொள்ளவும். இதை அடுப்பில் … Read more