வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை!

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை!

வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை! கோடை வெயில் தாக்கம் தற்பொழுது இருந்தே தெரிகிறது. அதிக வெப்பம், அனல் காற்று வீசுவதால் மதிய நேரத்தில் வெளியில் செல்லவே பலர் அஞ்சுகின்றனர். பொதுவாக பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் வெயில் காலத்தில் உடல் சோர்வுடன் காணப்படுவர். காரணம் உடலில் உள்ள எனர்ஜி வியர்வை வழியாக வெளியேறி விடும். அதுமட்டும் இன்றி வெயில் காலத்தில் அம்மை, சூட்டு கொப்பளம், வியர்வை கொப்பளம், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே வெயில் … Read more

உங்கள் உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்க உதவும் ‘ஆட்டு எலும்பு’!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!

உங்கள் உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்க உதவும் 'ஆட்டு எலும்பு'!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!

உங்கள் உடல் எலும்பை 1000 மடங்கு வலிமையாக்க உதவும் ‘ஆட்டு எலும்பு’!! இதை எவ்வாறு பயன்படுத்துவது! நம் உடல் இயக்கத்திற்கு எலும்பு வலிமை மிகவும் முக்கியம். இந்த எலும்பு வலிமை பெற ஆட்டு எலும்பில் சூப் செய்து சாப்பிட்டு வருவது நல்லது. தேவையான பொருட்கள்:- 1)ஆட்டு எலும்பு – 1/4 கிலோ 2)தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு 3)மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி 4)பூண்டு – 4 பற்கள்(நறுக்கியது) 5)இஞ்சி – 1 துண்டு(நறுக்கியது) … Read more

கோடை கால வியர்க்குரு கொப்பளம் மறைய இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

கோடை கால வியர்க்குரு கொப்பளம் மறைய இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்!

கோடை கால வியர்க்குரு கொப்பளம் மறைய இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்! கோடை காலத்தில் அனைவரும் சந்திக்க கூடிய பிரச்சனை வியர்க்குரு. இவை உடலில் அதிகப்படியான வியர்வை வெளியேறும் பொழுது வியர்வையில் உள்ள உப்புகள் தோலில் உள்ள துவாரங்களில் அடைத்துக் கொள்வதால் ஏற்படுகிறது. இந்த வியர்க்குரு பாதிப்பில் இருந்து தப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியக் குறிப்புகளை ட்ரை பண்ணுங்கள். சந்தனம் இவை குளிர்ச்சி நிறைந்த பொருள். சந்தனத்தை தண்ணீரில் குழைத்து உடல் முழுவதும் பூசிக் கொண்டால் … Read more

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்!

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்!

இந்த காயை துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றில் தேங்கிய வாயுக்கள் சடசடனு வெளியேறும்! வயிற்று பகுதியில் அதிகளவு கேஸ் தேங்கினால் அவை உடலை மந்தமாக்கும். அது மட்டும் இன்றி அடிக்கடி வாயுக்கள் வெளியேறுவதால் பொது இடத்தில் நடமாட முடியமால் போகும். சில சமயம் தர்ம சங்கடமான சூழல் ஏற்படும். எனவே வாயுத் தொல்லையில் இருந்து விடுபட சுண்டைக்காயில் துவையல் செய்து சாப்பிடுங்கள். தேவையான பொருட்கள்:- 1)சுண்டைக்காய் – 1 கப் 2)துருவிய தேங்காய் – 4 தேக்கரண்டி … Read more

இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்!

இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்!

இதை செய்தால் மலச்சிக்கலில் இருந்து வாழ்நாள் முழுவதும் விடுதலை கிடைக்கும்! தற்பொழுது உள்ள உணவுமுறை பழக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தவையாக இல்லை. உண்ட உணவு செரிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் குடலில் தேவையற்ற கழிவுகள் தேங்கி விடுகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு உடல் சார்ந்த பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)கருஞ்சீரகம் 2)வெந்தயம் 3)ஓமம் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் … Read more

மார்பு சளி குணமாக இந்த ஒரு இலையை பொடி செய்து மூக்கில் வைத்து இழுங்கள்!

மார்பு சளி குணமாக இந்த ஒரு இலையை பொடி செய்து மூக்கில் வைத்து இழுங்கள்!

மார்பு சளி குணமாக இந்த ஒரு இலையை பொடி செய்து மூக்கில் வைத்து இழுங்கள்! மார்பு பகுதியில் சளி தேங்கினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். எனவே சளியை முழுமையாக கரைத்து வெளியேற்ற குப்பைமேனி இலை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- *குப்பைமேனி செய்முறை:- ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலையை வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடியாக்கி ஒரு டப்பாவில் போட்டு சேமிக்கவும். இந்த குப்பைமேனி இலை பொடியை மூக்கில் … Read more

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து வைத்துக் கொண்டால் இனி மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லிடுவீங்க!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து வைத்துக் கொண்டால் இனி மருந்து மாத்திரைக்கு 'நோ' சொல்லிடுவீங்க!

இந்த பாட்டி வைத்திய குறிப்புகளை அறிந்து வைத்துக் கொண்டால் இனி மருந்து மாத்திரைக்கு ‘நோ’ சொல்லிடுவீங்க! 1)செரிமானக் கோளாறு ஒரு கிளாஸ் அளவு சுத்தமான மோரில் 4 தேக்கரண்டி கருவேப்பிலை சாறு சேர்த்து குடித்தால் உண்ட உணவு எளிதில் செரித்து விடும். 2)அல்சர் ஒரு கிளாஸ் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து குடித்தால் அல்சர் மயமாகும். 3)தலைவலி ஒரு பாத்திர அளவு நீரில் சிறிது காபி பவுடர் சேர்த்து கொதிக்க விட்டு ஆவி பிடித்தால் தலைவலி … Read more

சளி இருமல் தொந்தரவு அதிகமாக இருக்கா? இதற்கு மூலிகை கசாயம் தான் தீர்வு!!

சளி இருமல் தொந்தரவு அதிகமாக இருக்கா? இதற்கு மூலிகை கசாயம் தான் தீர்வு!!

சளி இருமல் தொந்தரவு அதிகமாக இருக்கா? இதற்கு மூலிகை கசாயம் தான் தீர்வு!! காலநிலை மாற்றம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற காரணங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு பொருட்களை கொண்டு கசாயம் செய்து குடிக்கவும். தேவையான பொருட்கள்:- 1)மஞ்சள் 2)இஞ்சி 3)பூண்டு 4)மிளகு செய்முறை:- ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும். இதனிடையே உரலில் … Read more

பிரியாணி சாப்பிட்டு கூட உடல் எடையை குறைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அனுபவ உண்மை!

பிரியாணி சாப்பிட்டு கூட உடல் எடையை குறைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அனுபவ உண்மை!

பிரியாணி சாப்பிட்டு கூட உடல் எடையை குறைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? அனுபவ உண்மை! உடலில் தேங்கி கிடக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைத்து வெளியேற்ற கொள்ளு பருப்பை சாப்பிட்டு வரலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு கொள்ளு பருப்பு பிடிக்காது. அப்படி இருக்கையில் அதில் பிரியாணி செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி உண்பார்கள். அதே சமயம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளும் கரைந்துவிடும். தேவையான பொருட்கள்:- 1)கொள்ளு பருப்பு – 250 கிராம் 2)கேரட்(நறுக்கியது) – 1/2 கப் … Read more

ஒரு ஸ்பூன் “எலுமிச்சை சாறு” போதும்! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் மின்னல் வேகத்தில் காணாமல் போய்விடும்!

ஒரு ஸ்பூன் "எலுமிச்சை சாறு" போதும்! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் மின்னல் வேகத்தில் காணாமல் போய்விடும்!

ஒரு ஸ்பூன் “எலுமிச்சை சாறு” போதும்! எப்பேர்ப்பட்ட மூட்டு வலியும் மின்னல் வேகத்தில் காணாமல் போய்விடும்! இளம் பருவத்தினர், முதுமை பருவத்தினர் என்று அனைவரும் மூட்டு வலியால் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு உணவுமுறை மாற்றம் முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. மூட்டு பகுதியில் உள்ள எலும்புகள் தேய்மானம் ஆகுதல், ஜவ்வு தேய்மானம் ஆகுதல் போன்றவற்றால் அவ்விடத்தில் வலி, வீக்கம் ஏற்படுகிறது. இந்த மூட்டு வலியால் எந்த ஒரு வேலையும் செய்ய முடியமால் போகும். அதுமட்டும் இன்றி மாடி படிகளில் … Read more