மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்!

மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்!

மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்! மார்பு பகுதியில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்ற மருந்து மாத்திரை உட்கொள்வதை விட கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். *திப்பிலி *மிளகு *அதிமதுரம் *பூண்டு *துளசி பொடி ஒரு கைப்பிடி அளவு துளசியை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல் திப்பிலி மற்றும் அதிமதுரத்தை அரைத்து பொடியாக்கி கொள்ளவும். 8 பல் பூண்டை … Read more

சைனஸ்? இதை குணமாக்க உதவும் “அதிமதுரம் + ஆடாதோடை”! எவ்வாறு பயன்படுத்துவது?

சைனஸ்? இதை குணமாக்க உதவும் "அதிமதுரம் + ஆடாதோடை"! எவ்வாறு பயன்படுத்துவது?

சைனஸ்? இதை குணமாக்க உதவும் “அதிமதுரம் + ஆடாதோடை”! எவ்வாறு பயன்படுத்துவது? சைனஸ் என்பது ஒருவித அலர்ஜி பாதிப்பு ஆகும். சைனஸ் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கும் நோயாக இருக்கின்றது. இந்த பாதிப்பு பெரும்பாலும் அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் ஏற்படக் கூடிய ஒன்றாக இருக்கின்றது. அதுமட்டும் இன்றி குளிர்ந்த பானம், குளிர்ந்த பொருட்களை சாப்பிடுவதினாலும் உண்டாகிறது. முகத்தில் அதிகப்படியான வலி ஏற்படுதல், நாள்பட்ட கெட்டி சளி, சுவாசித்தலில் பிரச்சனை போன்றவை சைனஸின் அறிகுறிகள் ஆகும். … Read more

தாங்க முடியாத சொத்தை பல் வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்!

தாங்க முடியாத சொத்தை பல் வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்!

தாங்க முடியாத சொத்தை பல் வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் வீட்டு வைத்தியம்! தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் பல் துலக்குவது மிகவும் முக்கியமான ஒன்று. இதனால் நம் பற்களில் அடைபட்டு கிடந்த உணவுத் துகள்கள், அழுக்கு கிருமிகள் வெளியேறி பற்கள் ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் நாம் முறையாக பல் துலக்காமல் இருத்தல், உணவு உட்கொண்ட பிறகு வாயை சுத்தம் செய்யாமல் இருத்தல் போன்ற காரணங்களால் நல்ல பற்கள் எளிதில் சொத்தையாகி விடுகிறது. இந்த பாதிப்பை … Read more

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்!

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்!

இந்த மூலிகை பொடி உடலில் உள்ள 1000 வியாதிகளை குணமாக்கும்! 1)வாதநாராயணன் இந்த இலையை அரைத்து பொடியாக்கி நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் கை கால் வலி, மூட்டு வலி, மூட்டு வீக்கம் முழுவதுமாக குணமாகும். 2)ஆடாதோடை ஆடாதொடை இலையை அரைத்து பொடியாக்கி கசாயம் செய்து குடித்து வந்தால் சளி, இருமல், சுவாசக் கோளாறு சரியாகும். 3)சித்தரத்தை இதை பொடியாக்கி பாலில் கலந்து குடித்து வந்தால் செரிமானக் கோளாறு அகலும். 4)இலவங்கம் +பட்டை இந்த இரண்டு … Read more

கண் பார்வையை 100 மடங்கு அதிகரிக்க செய்யும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி?

கண் பார்வையை 100 மடங்கு அதிகரிக்க செய்யும் மேஜிக் பானம் - தயார் செய்வது எப்படி?

கண் பார்வையை 100 மடங்கு அதிகரிக்க செய்யும் மேஜிக் பானம் – தயார் செய்வது எப்படி? உலகில் வாழும் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் கண் பார்வை மிகவும் முக்கியம். கண் பார்வை தெளிவாக இருந்தால் மட்டுமே எந்த ஒரு செயலையும் செய்ய முடியும். ஆனால் இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில் கண் தொடர்பான பாதிப்பால் பலரும் அவதியடைந்து வருகின்றனர். இதனை சரி செய்ய தினமும் பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு உள்ளிட்ட சில பொருட்களை கொண்டு கண் … Read more

நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்!

நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்!

நெஞ்சில் ஏற்படும் வாயு வலியை குணமாக்க உதவும் மூலிகை பானம்! உங்களில் பலர் மார்பு பகுதியில் ஒருவித ஊசி குத்துதல் உணர்வை அனுபவித்திருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இதை மாரடைப்பின் அறிகுறி என்று பலம் எண்ணி அஞ்சி வருகின்றனர். ஆனால் இது மார்பு பகுதியில் தேங்கும் வாயுவால் ஏற்படக் கூடிய ஒரு பாதிப்பு ஆகும். செரிமானக் கோளாறு, அடிக்கடி ஏப்பம், மந்த நிலை போன்ற காரணங்களால் இந்த வாயு வலி ஏற்படுகிறது. மார்பு வாயு வலிக்கான அறிகுறிகள்:- … Read more

இவ்வாறு செய்தால் நுரையீரல் சளி நொடியில் கரைந்து வெளியேறிவிடும்!

இவ்வாறு செய்தால் நுரையீரல் சளி நொடியில் கரைந்து வெளியேறிவிடும்!

இவ்வாறு செய்தால் நுரையீரல் சளி நொடியில் கரைந்து வெளியேறிவிடும்! நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுவதுமாக கரைந்து வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பூண்டு 2)எலுமிச்சை சாறு 3)தேன் செய்முறை:- இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் சூடானதும் இடித்த பூண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க … Read more

ஆண்களே இரவு படுக்கச் செல்வதற்கு முன் இதை ஒரு சாப்பிட்டால் விந்து முந்துதல் ஆண்மை குறைபாடுக்கு தீர்வு கிடைக்கும்!

ஆண்களே இரவு படுக்கச் செல்வதற்கு முன் இதை ஒரு சாப்பிட்டால் விந்து முந்துதல் ஆண்மை குறைபாடுக்கு தீர்வு கிடைக்கும்!

ஆண்களே இரவு படுக்கச் செல்வதற்கு முன் இதை ஒரு சாப்பிட்டால் விந்து முந்துதல் ஆண்மை குறைபாடுக்கு தீர்வு கிடைக்கும்! ஆண்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது மலட்டு தன்மை தான். விந்து முந்துதல், நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட ஆண்மை தொடர்பான பாதிப்புகளை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை முயற்சித்து வரவும். தேவையான பொருட்கள்:- 1)சின்ன வெங்காயம் 2)தேன் செய்முறை:- முதலில் 4 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் போட்டு … Read more

இது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்!

இது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்!

இது தெரியுமா? சதகுப்பையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலில் நடக்கும் அதிசயம்! உடலுக்கு பல வித ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடிய மூலிகை சதகுப்பை. சதகுப்பை வேர், விதை, பூ அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றது. சதகுப்பை பார்ப்பதற்கு சீரகம் போல் தோற்றம் கொண்டிருக்கும். சதகுப்பை சுவசப் பிரச்சனை, வயிறு தொடர்பான பாதிப்பை குணமாக்கும். பெண்களுக்கு கருப்பை தொடர்பான அனைத்து பாதிப்புகளையும் சரி செய்யும். சதகுப்பை திப்பிலி சீரகம் ஒரு கிளாஸ் … Read more

80 வயதிலும் மூட்டு வலியை துரத்தி அடிக்கும் மேஜிக் பால்!

80 வயதிலும் மூட்டு வலியை துரத்தி அடிக்கும் மேஜிக் பால்!

80 வயதிலும் மூட்டு வலியை துரத்தி அடிக்கும் மேஜிக் பால்! நமது தாத்தா பாட்டிக்கு இருக்கும் உடல் வலிமை கூட இன்றைய இளம் வயதினருக்கு இல்லை. எலும்புக்கு வலு இல்லாமல் சிறு வயதிலேயே மூட்டு வலி, முதுகு வலி போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம். உடல் எலும்புகளுக்கு போதிய வலு கிடைக்க ஊட்டச்சத்து நிறைந்த பொருட்களை கொண்டு பானம் தயாரித்து குடித்து வந்தால் தீர்வு கிடைக்கும். தேவையான பொருட்கள்:- … Read more