நரம்பு தளர்ச்சிக்கு உளுந்து தைலம்! இந்த நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்!

நரம்பு தளர்ச்சிக்கு உளுந்து தைலம்! இந்த நாட்களில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்!

இந்த உளுந்து தைலம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது. இதனை நாள்தோறும் உடலுக்கும் தலைக்கும் தேய்த்து குளித்துவர தசை எலும்புகள் உறுப்புகள் வலிமையும் மற்றும் மிக பலத்தையும் பெரும். அத்துடன் நரம்புத் தளர்ச்சியினால் வரும் கை கால் நடுக்கம் மற்றும் நடுக்குவாதம் முக வாதம் ஆகியவை நீங்கும். அதற்கான வழிமுறைகளும் எப்படி செய்யலாம் என்பதை பற்றியும் பார்க்கலாம்.   தேவையான பொருட்கள்:   1. கருப்பு உளுந்து 100 கிராம் 2. நல்லெண்ணெயை ஒரு படி … Read more

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! 

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! 

தக்காளியில் இத்தனை பயன்களா! நீங்களும் பயன்படுத்துங்கள்! தக்காளி கண்கள் ஒளியுடன் திகழ உதவுகிறது. சிறுநீர் எரிச்சலைப் போக்குகிறது. தொண்டைப் புண்ணை ஆற்ற உதவுகிறது. மேலும் இரத்தத்தை சுத்தமாக்க, எலும்பை பலமாக்க ,நரம்புத் தளர்ச்சியைப் போக்க, தோலை பளபளப்பாக்க, இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.  பற்களும், சிரங்கு, சரும நோய்களைப் போக்கும் தன்மை கொண்டது. தொற்று நோய்களைத் தவிர்க்கவும் வாய், வயிற்றுப் புண்ணை ஆற்றவும் பயன்படுகிறது. பெண்களுக்கு கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு எலும்பு பலத்தைக் கொடுக்கும். உடலின் கனத்தைக் … Read more

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல்! உடனடியாக வாங்கி பயன்படுத்துங்கள்!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல்! உடனடியாக வாங்கி பயன்படுத்துங்கள்!

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தர்ப்பைப் புல்! உடனடியாக வாங்கி பயன்படுத்துங்கள்! பாயில் தூங்குவது நம் உடலில் இயற்கையாகவே குளிர்ச்சியை தரும். மேலும் உடல் வலி, தூக்கம் இல்லாமல் தவிப்பது எல்லாம் குறைந்து நிம்மதியாக தூக்கம் வரும். காலம் காலமாக கோரைப் பாய் அல்லது பனைஓலை பாயைத்தான் பயன் படுத்துகின்றனர். உண்மையில், மிகச்சிறந்த மருத்துவ குணமும், நோய் எதிர்ப்புச்சக்தியும் கொண்டது தர்ப்பைப் புல் பாய். நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு, நாளடைவில் மறைந்து போனைவைகளில் ஒன்று அருமையான பொருள் பாய் … Read more

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்! 

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்! 

ரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் வடை! இவ்வாறு ஒரு முறை செய்து பாருங்கள்!   தேவையான பொருட்கள் : பீட்ரூட் கால் கிலோ, பெரிய வெங்காயம் மூன்று, கடலை பருப்பு அரை கிலோ, சோம்பு ஒரு டீஸ்பூன், பட்டை இரண்டு,இலவங்கம் நான்கு,காய்ந்த மிளகாய் ஆறு, கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு ,கறிவேப்பிலை ஒரு கொத்து, உப்பு தேவையான அளவு. செய்முறை :முதலில் கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு, … Read more

ஒற்றை தலைவலி போக! பாலுடன் இதை சேர்த்து குடிங்க! கண் பார்வையும் சரியாகும்!

ஒற்றை தலைவலி போக! பாலுடன் இதை சேர்த்து குடிங்க! கண் பார்வையும் சரியாகும்!

ஒற்றை தலைவலி என்று சொல்லக்கூடிய migraine பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களை நாம் பார்த்திருப்போம். அவர்கள் ஒரு வாரம் மட்டும் பாலுடன் இதை கலந்து கொடுத்த வரும்பொழுது அவர்களுக்கு வந்த ஒற்றைத் தலைவலியும் குணமாகும், கண்பார்வையும் சரியாகும்.   தொடர்ந்து இதை இரவில் சாப்பிட்டு வரும் பொழுது கண் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இது பயன்படும். கிட்டப்பார்வை தூரப்பார்வை கண் மங்குதல், கண் எரிச்சல் ஆகியவை சரியாகும்.   தேவையான பொருட்கள்:   1. கொப்பரை தேங்காய் 2. கசகசா … Read more

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்!

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்!

பீர்க்கங்காயின் மருத்துவப் பயன்கள்! இதோ உங்களுக்காக முழு விவரங்களையும் காணுங்கள்! பீர்க்கங்காயில் அனைத்து வகையான வைட்டமின்களும், தாது உப்புக்களும் தக்க அளவில் இருப்பதால், தொற்றுக் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. மஞ்சள் காமாலை நோய்க்கு பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுகிறது. மேலும்நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாக இதைச் சேர்த்துக்கொள்ளலாம். பீர்க்கங்காய் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பி காணப்படுகிறது. பீர்க்கங்காய் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் … Read more

இதை குடித்தால் கை கால் வலி நீங்கி 80 வயதிலும் 20 வயது ஆரோக்கியம் வரும்!

இதை குடித்தால் கை கால் வலி நீங்கி 80 வயதிலும் 20 வயது ஆரோக்கியம் வரும்!

இதை குடித்தால் கை கால் வலி நீங்கி 80 வயதிலும் 20 வயது ஆரோக்கியம் வரும்! வயது ஆக கை கால் வலி மூட்டு வலி அனைத்து வலியும் சேர்ந்தே வந்துவிடுகிறது. 80 வயதிலும் 20 வயது உடல் ஆரோக்கியம் பெற இந்த மருத்துவத்தை பார்க்கலாம். தேவையான பொருட்கள்: 1. பால் ஒரு டம்ளர் 2. சோம்பு 1 ஸ்பூன் 3. இஞ்சி 1/2 துண்டு 4. தேன் அல்லது நாட்டு சக்கரை செய்முறை: 1. முதலில் … Read more

2 முறை மட்டும் சாப்பிடுங்க! எப்பேர்பட்ட சளியும் சரியாகி விடும்!

இரண்டு முறை மட்டும் இதனை பயன்படுத்தி பாருங்கள். கண்டிப்பாக எப்பேர்பட்ட நெஞ்சு சளியாக இருந்தாலும் சரி சாதாரண சளியாக இருந்தாலும் சரி குணமாகிவிடும்.   சில பேருக்கு எப்பொழுதும் சளி இருந்து கொண்டே இருக்கும். ஆஸ்துமாவினால் பிரச்சனைகள் ஏற்படும். நெஞ்சு சளி கட்டிக்கொண்டு வராமல் இருக்கும். கிளைமேட் மாறும் பொழுது சளி வந்த விடும். அவர்கள் அனைவரும் இதனை பயன்படுத்தினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.   இதற்கு கற்பூரவள்ளி மிகவும் பயன்படுகிறது. கற்பூரவள்ளியை நாம் அனைவரும் வீட்டில் … Read more

காது வலி, காது புண் மற்றும் எரிச்சலை போக்க 4 பொருள் போதும்!

காது வலி, காது புண் மற்றும் எரிச்சலை போக்க 4 பொருள் போதும்!

காதுவலி,காது புண்,எரிச்சல் மற்றும் கேட்கும் திறன் குறைவாக உள்ளதை சரி செய்யும் இந்த 4 பொருள் போதும், இதை தொடர்ந்து உண்டு வர காது சமந்தமான பிரச்சனைக்கு தீர்வு உண்டு.   தேவையான பொருட்கள்:   1. நல்லெண்ணெய் – 50மி 2. நொச்சி இலை – 5 கிராம் 3. வெள்ளை மலை பூண்டு – 5 4. வலம் புரிகாய்+இடம் புரிக்காய் – தலா 5 எண்ணிக்கை   செய்முறை:   1. இந்த … Read more

வாவ் சூப்பர் டேஸ்ட் பீட்ரூட் பிரியாணி !.. தெரிந்து கொள்ளுங்கள்!..

வாவ் சூப்பர் டேஸ்ட் பீட்ரூட் பிரியாணி !.. தெரிந்து கொள்ளுங்கள்!..

வாவ் சூப்பர் டேஸ்ட் பீட்ரூட் பிரியாணி !.. தெரிந்து கொள்ளுங்கள்!.. முதலில் நாம் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்வோம்,தேவையான பொருள்கள் , பாஸ்மதி அரிசி – ஒரு கப், பீட்ரூட் – 2, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா இரண்டு, சோம்பு – அரை தேக்கரண்டி, பிரியாணி இலை – ஒன்று, பிரியாணி மசாலாத் தூள் – ஒரு … Read more