ஆரோக்கியமாக உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க்கை தினமும் ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

ஆரோக்கியமாக உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க்கை தினமும் ஒரு கிளாஸ் பருகுங்கள்!!

ஆரோக்கியமாக உடல் எடை குறைய வேண்டுமா? அப்போ இந்த ட்ரிங்க்கை தினமும் ஒரு கிளாஸ் பருகுங்கள்!! இன்றைய கால உணவு பழக்க வழக்கங்கள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் விதமாகத் தான் இருக்கிறது. நம் உடல் எடை கட்டுக்குள் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். இல்லையெனில் கடுமையாக நோய் பாதிப்புகள் உடலுக்குள் எளிதில் சென்று நம் உயிருக்கு உலை வைத்து விடும். உடல் பருமன் ஏற்படக் காரணங்கள்:- *துரித உணவு *அதிக கொழுப்புச் சத்து நிறைந்த … Read more

தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!!

தீராத நெஞ்சு சளி? அப்போ இந்த கஷாயத்தை செய்து குடிங்க!! சளி முழுவதும் கரைந்து மலம் வழியாக வெளியேறி விடும்!! நெஞ்சு சளியால் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரும் இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். சாதராண சளி என்றால் ஒரு வாரத்தில் சரியாகி விடும். ஆனால் நெஞ்சு சளி என்றால் அவை குணமாக நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும். நெஞ்சு சளியால் மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படத் தொடங்கிவிடும். நெஞ்சு சளி அறிகுறி:- *தொண்டை வலி *தொண்டை … Read more

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!!

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!!

உடலில் உள்ள கொழுப்புக்கட்டி முழுவதும் கரைய இந்த சிம்பிள் வழிகளை ட்ரை பண்ணுங்க!! உடலில் அங்கங்கே கெட்ட கொழுப்புகள் கட்டிகளாக உருவாகுவதால் உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். இவை வலி ஏற்படுத்தாது என்றாலும் இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து கொள்வது மிகவும் அவசியம் ஆகும். கொழுப்பு கட்டிகளை கரைக்க இயற்கை வழிகளை பின்பற்றுங்கள்:- 1)தினமும் ஒரு ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் கொழுப்பு கட்டி விரைவில் கரையும். ஆரஞ்சு பழத்தில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் … Read more

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!!

நீரிழவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும் அற்புத பானம்!! நவீன உலகில் அனைவரையும் எளிதில் தாக்கும் நோய் பதிப்பாக நீரிழிவு நோய் உள்ளது. இந்த நீரிழிவு(சர்க்கரை) நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். சர்க்கரை நோய் உருவாகக் காரணங்கள்:- *பரம்பரை நோய் *உடல் பருமன் *மன அழுத்தம் *அடிக்கடி கர்ப்பம் அடைதல் *அதிகளவு இனிப்பு எடுத்துக் கொள்ளுதல் *உயர் இரத்த அழுத்தம் *இரத்த மிகை கொழுப்பு *சினைப்பை நீர்க்கட்டி *சோம்பலான வாழ்க்கை முறை சர்க்கரை … Read more

ஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

ஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!!

ஒரே நாளில் முகத்தில் உள்ள கரும்புள்ளி மற்றும் தழும்பு மறைய இதை மட்டும் செய்யுங்கள்!! 100% பலன் கிடைக்கும்!! ஒவ்வொருவரும் நம் முகத்தை அழகாக வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறோம். ஆனால் அனைவரின் முகமும் அழகாக இருக்கிறதா? முகத்தில் கரும்புள்ளி,பருக்கள், வடுக்கள், தழும்புகள் உள்ளிட்டவைகள் இருந்தால் முகம் பார்க்க அழகாக இருக்காது. குறிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தென்பட ஆரமித்து விட்டால் முகம் பொலிவற்று காணப்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களால் ஏற்படுகிறது. இந்த கரும்புள்ளி, தழும்பு உள்ளிட்டவைகள் மறைய இயற்கை … Read more

“கதம்பக் கறி” கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

"கதம்பக் கறி" கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி?

“கதம்பக் கறி” கேரளா ஸ்டைலில் செய்வது எப்படி? கேரளா உணவு வகைகளில் ஒன்று கதம்பக் கறி. முருங்கைக் காய், கேரட், பூசணிக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட நாட்டு காய்கறிகளை வைத்து சமைக்கப்படும் உணவு ஆகும். இவை சூடான சாதத்திற்கு சிறந்த காமினேஷனாக இருக்கும். இந்த கதம்பக் கறி கேரளா ஸ்டைலில் அதிக சுவையுடன் செய்வது குறித்த தெளிவான செய்முறை விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. தேவையான பொருட்கள் *முருங்கைக் காய் – 1 *கேரட் -1 *பூசணிக்காய் – … Read more

உங்களுக்கு விடப்பட்ட பிரம்ம சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட பிரம்ம சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!!

உங்களுக்கு விடப்பட்ட பிரம்ம சாபத்தில் இருந்து நீங்க எளிய பரிகாரம்!! சாபங்களை நாம் நேரடியாக பெறாவிட்டாலும் நம் முன்னோர்கள் இந்த சாபங்களைப் பெற்றிருந்தால் அது வம்சா வழியாகத் தொடர்ந்து தலைமுறை சாபமாக மாறி நம்மையும் நம் சந்ததியையும் தாக்கிக் கொண்டு தான் இருக்கும். இப்படிப்பட்ட சாபங்கள் நம் கஷ்டம் / பிரச்சனைகள் / துன்பம் / துயரம் அனைத்திற்கும் காரணமாக இருந்து நம் முன்னேற்றத்தையும், செல்வ வளத்தையும், புத்திர பாக்கியத்தையும், திருமண யோகத்தையும், கல்வி செல்வத்தையும் இன்னும் … Read more

பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தி அதிகரிக்க இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தி அதிகரிக்க இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!!

பொடுகு தொல்லை நீங்கி முடி அடர்த்தி அதிகரிக்க இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துங்கள்!! நம்மில் பலர் பொடுகு தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை ஏற்படத் தொடங்கும். பொடுகு பிரச்சனை ஏற்படக் காரணங்கள்:- *வறண்ட சருமம் *மன அழுத்தம் *முறையற்ற உணவு பழக்கம் *முறையற்ற தூக்கம் *காலநிலை மாற்றம் இந்த பொடுகு பிரச்சனையை அதிக மருத்துவம் கொண்ட பச்சை … Read more

நம் கையில் பணம் தாங்காமல் போக காரணம் இது தான்!! இனி இதுபோன்று செய்யாதீர்கள்!!

நம் கையில் பணம் தாங்காமல் போக காரணம் இது தான்!! இனி இதுபோன்று செய்யாதீர்கள்!!

நம் கையில் பணம் தாங்காமல் போக காரணம் இது தான்!! இனி இதுபோன்று செய்யாதீர்கள்!! தங்களிடம் பணம் தங்காமல் தேவையில்லா செலவு ஏற்பட பல்வேறு கரணங்கள் சொல்லப்படுகிறது. இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் பூஜை அறையை முறையாக பராமரிப்பது கிடையாது. எந்த நாட்களில் என்ன வழிபாடு செய்ய வேண்டும்? எவற்றை செய்தால் செல்வத்தை அள்ளி கொடுக்கும் லட்சுமி வீட்டில் குடி கொள்வாள் என்பது குறித்த முறையான வழக்கங்கள் நம்மிடம் இல்லை. இதனால் தான் வீட்டில் பணம் சேராமல் ஏதோ … Read more

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி?

வயிற்றில் தேங்கி கிடக்கும் வாயுக்களை நிமிடத்தில் வெளியேற்றுவது எப்படி? முறையாக உணவு செரிக்காமல் இருந்தாலோ, உரிய நேரத்தில் மலத்தை வெளியேற்றாமல் இருந்தாலோ வாயுத் பிரச்சனை ஏற்படும். இந்த பாதிப்பு ஏற்பட்ட ஒருவர் பொது வெளியில் நடமாடுவது என்பது மிகவும் கடிமான ஒன்றாகும். இந்த பாதிப்பை விரைவில் சரி செய்து விடுவது நல்லது. வாயுத் தொல்லை ஏற்படக் காரணம்:- *செரிமானக் கோளாறு *உடலில் உள்ள அமிலங்கள் அதிக அளவு சுரத்தல் *மன அழுத்தம் *முறையற்ற உணவு முறை பழக்கம் … Read more