பயனுள்ள 15 வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ..!!

பயனுள்ள 15 வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ..!!

பயனுள்ள 15 வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ..!! 1)இரண்டு கொய்யா இலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உடனே நிற்கும். 2)கற்பூரவல்லி மற்றும் துளசி இலையை சிறிதளவு எடுத்து அப்படியே மென்று சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் பாதிப்பு குணமாகும். 3)கீழா நெல்லியை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குறையும். அதுமட்டும் இன்றி பசியை தூண்டும், வயிற்றுப்புண் ஆறும். 4)கேரட் மற்றும் தக்காளி சாறுடன் 1 தேக்கரண்டி தேன் … Read more

முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு காண இவ்வாறு செய்யுங்கள்!

முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு காண இவ்வாறு செய்யுங்கள்!

முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனைக்கு 30 நாட்களில் தீர்வு காண இவ்வாறு செய்யுங்கள்! மோசமான வாழ்க்கை முறையால் பலரும் முடி உதிர்தல் பிரச்சனையை சந்தித்து வருகிறோம். அதிலும் முன் நெற்றி முடி உதிர்வு மற்றும் வழுக்கை பிரச்சனையை பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை அனைவரும் சந்தித்து வருகின்றனர். இதற்கு சின்ன வெங்காயத்தில் தீர்வு இருக்கிறது. கூந்தல் ஆரோக்கியம், பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல் மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றை சரி செய்ய … Read more

சமையலுக்கு பயன்படும் நெய்! முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா? 

சமையலுக்கு பயன்படும் நெய்! முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா? 

சமையலுக்கு பயன்படும் நெய்! முகத்தில் தடவினால் இவ்வளவு நன்மைகளா? நம் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் நெய்யை முகத்தில் தடவினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம்முடைய வீட்டில் நெய்யானது சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றோம். நெய்யை சமையலில் பயன்படுத்தும் பொழுது உணவிற்கு தனி சுவையை தருகின்றது. இதனால் நெய்யானது சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. … Read more

7 நாட்களில் வெண்புள்ளி மறைய எளிய வீட்டு வைத்தியம்..!!

7 நாட்களில் வெண்புள்ளி மறைய எளிய வீட்டு வைத்தியம்..!!

7 நாட்களில் வெண்புள்ளி மறைய எளிய வீட்டு வைத்தியம்..!! இன்றைய காலத்தில் பெரும்பாலானோருக்கு வெண்புள்ளி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியின் ஒரு பகுதி உடலுக்கு எதிராக செயல்படுவதால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த வெண்புள்ளி தோன்ற முக்கிய காரணம் தோலுக்கு நிறம் தரும் மெலனின் எனும் வேதிப்பொருளை சுரக்கும் அணுக்கள் இல்லாமல் போவது தான். வெண்புள்ளி ஏற்படுவதற்கான காரணம்:- *நரம்புகளின் செயலிழப்பு *பரம்பரை தன்மை *சர்க்கரை நோய் *வைட்டமின் பி12 குறைபாடு … Read more

வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் தொப்பை 5 நாட்களில் குறைய இதை காலையில் வெறும் குடிங்க..!!

வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் தொப்பை 5 நாட்களில் குறைய இதை காலையில் வெறும் குடிங்க..!!

வயிற்றுக் கீழ் தொங்கி கிடக்கும் தொப்பை 5 நாட்களில் குறைய இதை காலையில் வெறும் குடிங்க..!! நவீன கால வாழ்க்கை மற்றும் உணவு முறையால் உடல் எடை விரைவில் கூடி விடுகிறது. அதிலும் வயிற்றுப் பகுதியில் தொங்கி இருக்கும் தொப்பையால் நம் உடல் ஆரோக்கியமும், நம் அழகும் பாழாகும் சூழல் ஏற்படுகிறது. வயிற்றுப் பகுதியில் தேங்கி கிடக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் அவசியம் ஆகும். இல்லையென்றால் பல வித … Read more

தெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 15 பாட்டி வைத்தியக் குறிப்பு இதோ..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 15 பாட்டி வைத்தியக் குறிப்பு இதோ..!!

தெரிந்து கொள்ளுங்கள்.. பயனுள்ள 15 பாட்டி வைத்தியக் குறிப்பு இதோ..!! 1)ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளை செடியின் பூவை பறித்துப் பாலில் போட்டுக் காய்ச்சிக் குடித்தால் நோயின் தொந்தரவு குறையும். 2)காலை, மாலை என இரு வேளையிலும் 1 கிளாஸ் தேங்காய் பாலில் சிறிது தேன் கலந்து பருகி வந்தால் வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். 3)வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி கற்கண்டு சேர்த்து வதக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி … Read more

தெரிந்து கொள்ளுங்கள்..!! செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்..!! செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை இவை!!

தெரிந்து கொள்ளுங்கள்..!! செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை இவை!! ஒவ்வொரு வாரத்திலும் வரும் செவ்வாய் கிழமையானது கிரகங்களின் படி செவ்வாய் பகவானுக்கு உரிய நாளாகும். இந்த நாள் எந்த ஒரு நல்ல காரியங்களையும் ஆற்ற உகந்த நாளாக கருதுவதில்லை. செவ்வாய் கிழமையில் செய்யக் கூடாதவை:- **செவ்வாய் கிழமையானது செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக இருப்பதினால் இந்த தினத்தில் செல்வத்தை செலவு செய்யக் கூடாது என்பது ஐதீகம். **இந்த நாளில் தலை முடி வெட்டக் கூடாது. … Read more

மார்பு வலி? அப்போ இந்த ஒரு பொருளை பாலில் கலந்து பருகினால் உடனடியாக தீர்வு கிடைக்கும்!!

மார்பு வலி? அப்போ இந்த ஒரு பொருளை பாலில் கலந்து பருகினால் உடனடியாக தீர்வு கிடைக்கும்!!

மார்பு வலி? அப்போ இந்த ஒரு பொருளை பாலில் கலந்து பருகினால் உடனடியாக தீர்வு கிடைக்கும்!! உங்களில் பலருக்கு ஒரு சில சமையங்களில் இடது மார்பு பகுதியில் வலி உணர்வு ஏற்பட்டிருக்கும்.இது மாரடைப்பு என்று நினைத்து பலரும் அஞ்சி வருகிறார்கள். நெஞ்சில் வலி உணர்வு ஏற்படக் காரணம்:- *அதிகப்படியான பதற்றம் *பெருங்குடலின் இடது பகுதியில் கெட்ட வாயுக்கள் தேங்கி இருத்தல் *மனதில் அதிகப்படியான வலி இருத்தல் *செரிமானக் கோளாறு *முறையற்ற தூக்கம் தேவையான பொருட்கள்:- *அகத்தி கீரை … Read more

கோல்ட் காபி குடிப்பதால் இந்த 5 நன்மைகள் நமக்கு கிடைக்கும்!

கோல்ட் காபி குடிப்பதால் இந்த 5 நன்மைகள் நமக்கு கிடைக்கும்!

கோல்ட் காபி குடிப்பதால் இந்த 5 நன்மைகள் நமக்கு கிடைக்கும்! நம்மில் சிலருக்கு காலையில் எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிப்பதற்கு அடிமையாக இருப்போம். இதில் டீயை விட காபி குடிப்பது கெடுதல் தரும் என்று கூறப்படுகின்றது. காபியில் மற்றொரு வகை இருக்கின்றது. அது தான் கோல்ட் காபி. அதாவது குளிர்ச்சியான காபி. சூடான காபியை குடிப்பதை விட குளிர்ச்சியான இந்த கோல்ட் காபி குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றது என்று கூறப்படுகின்றது. இந்த கோல்ட் காபி … Read more

கரப்பான் பூச்சியால் வீட்டில் அதிக தொல்லையா? அதை விரட்ட இந்த இரண்டு வழிமுறையை செய்யுங்க!!

கரப்பான் பூச்சியால் வீட்டில் அதிக தொல்லையா? அதை விரட்ட இந்த இரண்டு வழிமுறையை செய்யுங்க!!

கரப்பான் பூச்சியால் வீட்டில் அதிக தொல்லையா? அதை விரட்ட இந்த இரண்டு வழிமுறையை செய்யுங்க நம்மில் பலரது வீடுகளிலும் கரப்பான் பூச்சி என்பது இருக்கும். கரப்பான் பூச்சிகள் வீட்டில் இருப்பது தில்லை என்றாலும் அது ஒருபுறம் இருந்தாலும் கரப்பான் பூச்சியின் நமக்கு உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுவாக கரப்பான் பூச்சிகளை பார்த்தால் பெண்கள் அதிகம் பயப்படுவது பார்த்திருப்போம். இந்த கரப்பான் பூச்சிகளை கண்டால் அருவறுப்பு தோன்றும். இதனால் கரப்பான் பூச்சிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட பல … Read more